புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
81 Posts - 60%
heezulia
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
273 Posts - 44%
heezulia
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
19 Posts - 3%
prajai
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணைக்கு ஆள்!!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 9:53 am

துணைக்கு ஆள்!! 578684_383121628408105_807136164_n

''வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள். நிம்மதியே இல்லை,'' என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.

''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன். எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.''

இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான். இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான். ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.

அவன் இப்போது நடுத்தெருவில் புலம்பிய படியே கோவிலுக்கு சென்று அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான். அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டு இருந்தான். அவனை உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.

''என்னடா, நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?'' என்று கேட்க அவன் சொன்னான், ''என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,'' என்றான்.

''பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?''

''நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன். அப்போதுதான் நீ அகப்பட்டாய்.''

நண்பேன்டா புன்னகை))

- தென்றல்

*எம் அப்துல் காதர் —

facebook

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 10:03 am

நண்பேன்டா................... என்ன கொடுமை சார் இது



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 11:22 am

பகவதி அந்த இரண்டு நண்பர்கள் யாரு? ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:09 pm

முரளிராஜா wrote:பகவதி அந்த இரண்டு நண்பர்கள் யாரு? ஒன்னும் புரியல

நிங்களும் ஜேன் அண்ணாவும் தான் , இருந்தாலும் நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 12:15 pm

என்ன ஒரு நட்பு என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 3:23 pm

அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 3:45 pm

விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி

அண்ணே நிங்க முரளி அண்ணா சகவாசத்தை நிறுத்தாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 6:59 pm

இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி

அண்ணே நிங்க முரளி அண்ணா சகவாசத்தை நிறுத்தாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான் சோகம்
ஏ ஆயா வாய மூடிகிட்டு போயா :farao:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jul 27, 2012 7:25 pm

நல்ல நண்பன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
துணைக்கு ஆள்!! 1357389துணைக்கு ஆள்!! 59010615துணைக்கு ஆள்!! Images3ijfதுணைக்கு ஆள்!! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக