Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
+3
ஹர்ஷித்
முரளிராஜா
balakarthik
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமோகம்:தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை கடுமையாக இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டில் அறிவிக்கப்படாத எட்டு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர், நான்கு மணி நேர மின்வெட்டு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்சார விடுமுறை, அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி சீசன் துவங்கியுள்ளதால், தினமும் சராசரியாக 3,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதனால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறைக்கப்பட்டு, நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்வெட்டு அமலாகிறது.
முதல்வர் ஆய்வு: முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மின்துறை நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறைப்பு: கூட்டத்திற்கு பின், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த சில வாரங்களாக, காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின்சார நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மேட்டூர் மின் நிலையம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் முழு அளவில் 840 மெகாவாட்உற்பத்தியாகிறது. எனவே, தற்போதைய மின் கட்டுப்பாடுகளை (இன்று) முதல் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உயரழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை முற்றிலுமாக நீக்கப்படும். சென்னையில் வீட்டு பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு, இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கான மின்வெட்டு, நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறைக்கப்படும்.
தற்போது பணிகள் நடந்து வரும் அனல்மின் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் மின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும். தற்போதைய மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இதுகுறித்து அடுத்த மாதம் ஆய்வு நடத்தி, தக்க முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டதால், மின் நுகர்வோர்களும், தொழிற்சாலை அதிபர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மின் பயன்பாடுகட்டுப்பாடு குறையுமா?மின்சார வாரவிடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய
விடுமுறை ஆகியவை ரத்து செய்யப்பட்டாலும், வணிகரீதியான மின் இணைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின்சார கட்டுப்பாடும், மாலை நேர மின் பயன்பாடு கட்டுப்பாடும் அமலில் உள்ளது. எனவே, மின்வெட்டு இல்லாவிட்டாலும், மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டர்கள் மூலமே, அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. எனவே, இந்தக் கட்டுப்பாடு எப்போது குறையும் என, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.
நன்றி :- தினமலர்
அமோகம்:தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை கடுமையாக இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டில் அறிவிக்கப்படாத எட்டு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர், நான்கு மணி நேர மின்வெட்டு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்சார விடுமுறை, அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி சீசன் துவங்கியுள்ளதால், தினமும் சராசரியாக 3,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதனால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறைக்கப்பட்டு, நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்வெட்டு அமலாகிறது.
முதல்வர் ஆய்வு: முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மின்துறை நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறைப்பு: கூட்டத்திற்கு பின், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த சில வாரங்களாக, காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின்சார நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மேட்டூர் மின் நிலையம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் முழு அளவில் 840 மெகாவாட்உற்பத்தியாகிறது. எனவே, தற்போதைய மின் கட்டுப்பாடுகளை (இன்று) முதல் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உயரழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை முற்றிலுமாக நீக்கப்படும். சென்னையில் வீட்டு பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு, இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கான மின்வெட்டு, நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறைக்கப்படும்.
தற்போது பணிகள் நடந்து வரும் அனல்மின் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் மின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும். தற்போதைய மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இதுகுறித்து அடுத்த மாதம் ஆய்வு நடத்தி, தக்க முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டதால், மின் நுகர்வோர்களும், தொழிற்சாலை அதிபர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மின் பயன்பாடுகட்டுப்பாடு குறையுமா?மின்சார வாரவிடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய
விடுமுறை ஆகியவை ரத்து செய்யப்பட்டாலும், வணிகரீதியான மின் இணைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின்சார கட்டுப்பாடும், மாலை நேர மின் பயன்பாடு கட்டுப்பாடும் அமலில் உள்ளது. எனவே, மின்வெட்டு இல்லாவிட்டாலும், மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டர்கள் மூலமே, அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. எனவே, இந்தக் கட்டுப்பாடு எப்போது குறையும் என, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.
நன்றி :- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
வெறுப்பேத்தாதிங்க
இன்னியேலேந்துதான் மின்வெட்டே அதிகம்மாகியிருக்கு
இன்னியேலேந்துதான் மின்வெட்டே அதிகம்மாகியிருக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
முரளிராஜா wrote:வெறுப்பேத்தாதிங்க
இன்னியேலேந்துதான் மின்வெட்டே அதிகம்மாகியிருக்கு
அதுக்காகத்தானே போட்டதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
ஆமாம் நாங்கதான் இன வான .. 3 மணி நேரம்
கார் கம்பெனி தானே முக்கியம் ...
கார் கம்பெனி தானே முக்கியம் ...
Guest- Guest
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
புரட்சி wrote:ஆமாம் நாங்கதான் இன வான .. 3 மணி நேரம்
கார் கம்பெனி தானே முக்கியம் ...
பின்ன நீங்களா துட்டு தரிங்க ஆட்சியை நடத்த அவுங்கத்தானே தராங்க கோடி கோடியாய் ஓட்டுக்கு கூட நீங்கலாம் தேவை இல்லையாம் உங்க ஓட்டையும் போடுறதுக்கு அவுங்ககிட்ட ஒசத்தியான ஆட்கள் உள்ளார்களாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
balakarthik wrote:புரட்சி wrote:ஆமாம் நாங்கதான் இன வான .. 3 மணி நேரம்
கார் கம்பெனி தானே முக்கியம் ...
பின்ன நீங்களா துட்டு தரிங்க ஆட்சியை நடத்த அவுங்கத்தானே தராங்க கோடி கோடியாய் ஓட்டுக்கு கூட நீங்கலாம் தேவை இல்லையாம் உங்க ஓட்டையும் போடுறதுக்கு அவுங்ககிட்ட ஒசத்தியான ஆட்கள் உள்ளார்களாம்
Guest- Guest
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
இணைக்கு ஒரு மணிநேரம் தான் மின்வெட்டு இங்கே.உண்மைதான்.
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
எனக்கு 2 மணிநேரம் ...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
இது ஒருவாரதுக்குதான் கவலை வேண்டாம்.அடுத்த வாரம் பழயநிலையே தொடரும்.உமா wrote:எனக்கு 2 மணிநேரம் ...
Re: தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
ஜேன் செல்வகுமார் wrote:இது ஒருவாரதுக்குதான் கவலை வேண்டாம்.அடுத்த வாரம் பழயநிலையே தொடரும்.உமா wrote:எனக்கு 2 மணிநேரம் ...
சரி...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு
» மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு
» மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|