புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
37 Posts - 36%
heezulia
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
1 Post - 1%
mruthun
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
2 Posts - 1%
mruthun
நீ தான் பூ மகளோ...!  Poll_c10நீ தான் பூ மகளோ...!  Poll_m10நீ தான் பூ மகளோ...!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தான் பூ மகளோ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 31, 2012 11:14 am


வண்ணத்தின் தயாவளோ இல்லை
வானவில்லின் சேயவளோ நீ
யாரென்று சொல்லும் முன் நானொன்று
சொல்கிறேன் கேள் உன் பேர் பூ மகளோ

இன்பம் துன்பம் அறிந்ததில்லை
இல்வாழ்க்கை புரிந்ததில்லை
ஜதி மத வேதம் பார்க்கா
சமத்துவப் பூ மகளோ

உன்னை யாரும் அடித்ததில்லை
உலகில் யாரும் வெறுத்ததில்லை
கெட்ட பெயர் வைத்து அழைக்காத
ஒற்றைப் பெயர் கொண்ட பூ மகளோ

பந்த பாசம் உறவுமில்லை
பணம் சொத்து ஆசையுமில்லை
கொலைக் குற்றம் செய்யாத
கோவில் தெய்வம் பூஜிக்கும் பூ மகளோ

கருவறை பாரமில்லை
கண்ணீரில் வீழ்ந்ததில்லை
ஆடம்பர வாழ்க்கையாலே
ஆணவத்தில் அழியாத தியாகத்தின் பூ மகளோ

அண்ணன் தம்பி பகையுமில்லை
அனாதையாய் வாழ்ந்ததுமில்லை
நகை நட்டு அழகைவிட
நாளு மொழம் பூவழகாலே
மங்கலமாய் சிரித்திருக்கும் பூ மகளோ

மாமியார் கொடுமையில்லை
மானங்கெட்ட பொளப்புமில்லை
புத்தி கெட்ட மனிதர்களுக்கு
புத்தி புகட்டும் ஊனமில்லா பூ மகளோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 10:07 am

பூ மகளாய் பூமியில்
ஒவ்வொருவரும் வாழ்ந்திட்டால்
பூவின் மென்மையும், நறுமணமும்
நிறைந்த நல் வாழ்வுதான் என்றும் - கவிதை நன்று.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jun 01, 2012 2:48 pm

யினியவன் wrote:பூ மகளாய் பூமியில்
ஒவ்வொருவரும் வாழ்ந்திட்டால்
பூவின் மென்மையும், நறுமணமும்
நிறைந்த நல் வாழ்வுதான் என்றும் - கவிதை நன்று.

நன்றிகள் நண்பா நன்றி அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 5:08 pm

வெகு நன்றாய் இருக்கிறது....ஹிஷாலீ.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 02, 2012 9:42 am

rameshnaga wrote:வெகு நன்றாய் இருக்கிறது....ஹிஷாலீ.

mikka nanrikal kavignare நன்றி அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 02, 2012 9:54 am

அக்கா கவிதை அருமை சூப்பருங்க


வண்ணத்தின் தயாவளோ இல்லை
வானவில்லின் சேயவளோ நீ
யாரென்று சொல்லும் முன் நானொன்று
சொல்கிறேன் கேள் உன் பேர் பூ மகளோ


தாயவளோ

இன்பம் துன்பம் அறிந்ததில்லை
இல்வாழ்க்கை புரிந்ததில்லை
ஜதி மத வேதம் பார்க்கா
சமத்துவப் பூ மகளோ

ஜாதி

அன்பு மலர் அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 02, 2012 9:55 am

இரா.பகவதி wrote:அக்கா கவிதை அருமை சூப்பருங்க


வண்ணத்தின் தயாவளோ இல்லை
வானவில்லின் சேயவளோ நீ
யாரென்று சொல்லும் முன் நானொன்று
சொல்கிறேன் கேள் உன் பேர் பூ மகளோ


தாயவளோ

இன்பம் துன்பம் அறிந்ததில்லை
இல்வாழ்க்கை புரிந்ததில்லை
ஜதி மத வேதம் பார்க்கா
சமத்துவப் பூ மகளோ

ஜாதி

அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றிகள் தம்பி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக