புதிய பதிவுகள்
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
30 Posts - 42%
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
19 Posts - 27%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 3%
prajai
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 09/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri 1 Jun 2012 - 13:09






என் பெயர் இறைவன் PRABU-KADAVUL

அந்தக் கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவரே வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம்

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/blog-post.html

பிரியமுடன் பிரபு......




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri 1 Jun 2012 - 13:12

பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 1 Jun 2012 - 13:35

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

ஆமோதித்தல்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 09/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri 1 Jun 2012 - 13:48

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

சூப்பருங்க



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri 1 Jun 2012 - 14:49

மனிதன் பாவம் செய்யும்போது கடவுள் உள்ளுணர்வு, பிற மனிதர்களின் மூலம் எச்சரிக்கை செய்வார் மற்றபடி குறுக்கே நின்று தடுப்பதில்லை ஆனால் செயலுக்கு பதில் விளைவை சரியாக அவனது ஆத்துமாவுக்கும் பின் சந்ததியினருக்கும் கொடுப்பார் யாரும் தப்பிக்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 1 Jun 2012 - 14:56

ரொம்ப அருமை கவிதை.......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri 1 Jun 2012 - 15:02

கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri 1 Jun 2012 - 15:07

நீங்கள் குற்றவாளிகள் என தீர்க்கபடாதபடி பிறரையும் குற்றவாளிகள் என தீர்க்காதிருங்கள்-----இறைதூதர் இயேசு !

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 09/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri 1 Jun 2012 - 15:20


கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

ஒன்னும் புரியல



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 1 Jun 2012 - 15:32

அருமையான வித்தியாசமான கற்பனை.

நடக்கும் அநியாயங்களைப் பார்த்து இறைவனே அஞ்சி
ஓடும் நிலைதான் இன்று என்று சொன்னது நன்று.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக