புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து மதமும் விமர்சனங்களும் - ஒருபார்வை !!!!!!
Page 1 of 1 •
இந்து மதக் கொள்கைகளும், ஆன்மீகவாதிகளும் நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு விமர்சிப்பவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
தனக்கே தெளிவில்லாத பலர் போதிக்க வந்து விடுகிற அவலம் இந்து மதத்தில் இருக்கிறது. அவர்களைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிற மூடத்தனம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
ஒருத்தர் தன்னைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டால் நம்புகிறோம். அதை நம்ப சில செப்பிடு வித்தைகள் நமக்குப் போதுமானதாக இருக்கிறது. கையை ஒரு சுழற்றுச் சுழற்றி சங்கிலி வரவழைத்தாலோ, லிங்கத்தை வாந்தியாக எடுத்தாலோ அதைக் கண்டு மெய் சிலிர்த்து ஹர ஹர என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள நம்மிடையே ஆட்கள் இருக்கிறார்கள்.அவர் கடவுளாக இருந்தால் இது மாதிரி அற்ப செயல்களைச் செய்து நம்மை நம்ப வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன் வர வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை.
இன்னொரு ரகம் இருக்கிறார்கள்.
இது கொஞ்சம் படித்த ரகம். என்ன கேள்வி கேட்டாலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல் பேசுவது. பிரபலமானவர்களை அழைத்து ஷோ நடத்தி விளம்பரம் தேடிக் கொள்வது. நினைத்தால் தாடி, முண்டாசு, காவித் துணியோடும், நினைத்தால் ஜீன்ஸ், குர்தா போட்டுக் கொண்டு புல்லட் ஓட்டுவதுமாக மசாலா ஆன்மிகம் இவர்களுடையது. இவர்கள் யோகாவை பிராண்ட் எல்லாம் வைத்து விற்பவர்கள். நன்றாக மார்கெட்டிங் செய்யத் தெரிந்தவர்கள். ஜாதி விஷயத்தில் அரசியல்வாதிகள் போடும் எல்லா கபட வேஷமும் போடத் தெரிந்தவர்கள்.
இன்னொரு ரகம் பரிதாபமானது.
விவரம் தெரியாத வயசில் நிர்பந்தமாக துறவறம் தரப்பட்டவர்கள்.விவரம் தெரிந்த போது தாங்கள் மனப்பூர்வமாகத் துறக்கவில்லை என்பதை உணர்ந்தவர்கள். அடையவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்து தெளிவை இழந்தவர்கள். அப்படித் தெளிவை இழந்ததில் ஆன்மீகத்துக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தவர்கள். பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசியவர்கள். அப்படிப் பேசியதால் ‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ என்று பழிக்கு ஆளானவர்கள்.துறவறத்தை, விவரம் தெரிந்த பருவத்தில், தானே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே குருக்களாக விளங்க முடியும் என்பதை இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கப்புறம் கிரிமினல் ரகம் ஒன்று இருக்கிறது.
அதை நான் சொல்லத் தேவையில்லை. பெண்களுக்கு ஆன்மீகத்தில் இருக்கும் பற்றை எக்ஸ்ப்ளாயிட் செய்து தங்கள் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் இந்த ரகத்தினர் அவ்வப்போது போலீசில் சிக்கி வருகிறார்கள். இது ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் விரவி இருக்கிறது என்பது பத்திரிகைச் செய்திகள் பார்க்கிற போது தெரிகிறது.
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்.
தாங்கள் ஞானிகள் அல்ல முட்டாள்கள் என்பதை தாங்களே அறியாத சில வெகுளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் முட்டாள்தனத்தை தங்களால் இயன்ற அளவுக்கு அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்து மதத்தில் பல விஷயங்கள் வெறும் நம்பிக்கை அடிப்படையிலானவை.வெறும் நம்பிக்கையாக இருப்பவைகளை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான வழிமுறைகளை சொல்லித்தர முடிந்தவரே உண்மையான குரு.அந்த வழிகாட்டுதல் வெள்ளிக் கிழமை தோறும் கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் சகல சௌபாக்யங்களும் உண்டாகும் என்கிற ரீதியில் இல்லாமல், ராஜயோகாவில் இருக்கிற மாதிரி யோகாவின் எட்டு அங்கங்களுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் இருப்பது மாதிரி இருக்க வேண்டும்.அதற்கு விவேகானந்தர் மறுபடி பிறக்க வேண்டும்
இதற்கு விமர்சிப்பவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
தனக்கே தெளிவில்லாத பலர் போதிக்க வந்து விடுகிற அவலம் இந்து மதத்தில் இருக்கிறது. அவர்களைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிற மூடத்தனம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
ஒருத்தர் தன்னைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டால் நம்புகிறோம். அதை நம்ப சில செப்பிடு வித்தைகள் நமக்குப் போதுமானதாக இருக்கிறது. கையை ஒரு சுழற்றுச் சுழற்றி சங்கிலி வரவழைத்தாலோ, லிங்கத்தை வாந்தியாக எடுத்தாலோ அதைக் கண்டு மெய் சிலிர்த்து ஹர ஹர என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள நம்மிடையே ஆட்கள் இருக்கிறார்கள்.அவர் கடவுளாக இருந்தால் இது மாதிரி அற்ப செயல்களைச் செய்து நம்மை நம்ப வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன் வர வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை.
இன்னொரு ரகம் இருக்கிறார்கள்.
இது கொஞ்சம் படித்த ரகம். என்ன கேள்வி கேட்டாலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல் பேசுவது. பிரபலமானவர்களை அழைத்து ஷோ நடத்தி விளம்பரம் தேடிக் கொள்வது. நினைத்தால் தாடி, முண்டாசு, காவித் துணியோடும், நினைத்தால் ஜீன்ஸ், குர்தா போட்டுக் கொண்டு புல்லட் ஓட்டுவதுமாக மசாலா ஆன்மிகம் இவர்களுடையது. இவர்கள் யோகாவை பிராண்ட் எல்லாம் வைத்து விற்பவர்கள். நன்றாக மார்கெட்டிங் செய்யத் தெரிந்தவர்கள். ஜாதி விஷயத்தில் அரசியல்வாதிகள் போடும் எல்லா கபட வேஷமும் போடத் தெரிந்தவர்கள்.
இன்னொரு ரகம் பரிதாபமானது.
விவரம் தெரியாத வயசில் நிர்பந்தமாக துறவறம் தரப்பட்டவர்கள்.விவரம் தெரிந்த போது தாங்கள் மனப்பூர்வமாகத் துறக்கவில்லை என்பதை உணர்ந்தவர்கள். அடையவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்து தெளிவை இழந்தவர்கள். அப்படித் தெளிவை இழந்ததில் ஆன்மீகத்துக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தவர்கள். பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசியவர்கள். அப்படிப் பேசியதால் ‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ என்று பழிக்கு ஆளானவர்கள்.துறவறத்தை, விவரம் தெரிந்த பருவத்தில், தானே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே குருக்களாக விளங்க முடியும் என்பதை இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கப்புறம் கிரிமினல் ரகம் ஒன்று இருக்கிறது.
அதை நான் சொல்லத் தேவையில்லை. பெண்களுக்கு ஆன்மீகத்தில் இருக்கும் பற்றை எக்ஸ்ப்ளாயிட் செய்து தங்கள் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் இந்த ரகத்தினர் அவ்வப்போது போலீசில் சிக்கி வருகிறார்கள். இது ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் விரவி இருக்கிறது என்பது பத்திரிகைச் செய்திகள் பார்க்கிற போது தெரிகிறது.
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்.
தாங்கள் ஞானிகள் அல்ல முட்டாள்கள் என்பதை தாங்களே அறியாத சில வெகுளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் முட்டாள்தனத்தை தங்களால் இயன்ற அளவுக்கு அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்து மதத்தில் பல விஷயங்கள் வெறும் நம்பிக்கை அடிப்படையிலானவை.வெறும் நம்பிக்கையாக இருப்பவைகளை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான வழிமுறைகளை சொல்லித்தர முடிந்தவரே உண்மையான குரு.அந்த வழிகாட்டுதல் வெள்ளிக் கிழமை தோறும் கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் சகல சௌபாக்யங்களும் உண்டாகும் என்கிற ரீதியில் இல்லாமல், ராஜயோகாவில் இருக்கிற மாதிரி யோகாவின் எட்டு அங்கங்களுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் இருப்பது மாதிரி இருக்க வேண்டும்.அதற்கு விவேகானந்தர் மறுபடி பிறக்க வேண்டும்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பழுத்த மரம் தான் கல்லடி படும்..
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளால் அனுப்படுகிற இறைதூதர் ஒருவர் வருவதற்கான வாய்ப்பு கனிந்து வருகிறது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|