ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 16:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 10 of 76 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 43 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed 30 May 2012 - 23:23

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu 31 May 2012 - 8:00; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed 13 Jun 2012 - 9:01

பிஜிராமன் wrote:
அறிதல் எனப்படுதல் ஆய்வதால் தோன்றல்
அறிவைப் பெருக்குமே அஃது


தேடித் படித்து தெரிந்தீர்கள் அன்றின்றோ
ஓடி வருகுது காண்


அறிவு ஆய்ந்து அறிந்தால் மட்டுமே பெருகும் என்று அருமையாக கூறியுள்ளீர்கள் ஐயா....குறளில்......நன்றிகள்

அணையால் அடக்கிட ஆகா அறிவு
இணைக்குமே விண்மண்ணை நன்கு

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அழகாகச் சொன்னீர்கள் இராமன்...அந்தக்காலத்தில் சென்னையில் ஒவ்வொரு நூலகமாக அலைந்து திரிந்தது இன்றும் நன்றாக ஞாபகம் உள்ளது. இப்போது அப்படி இல்லையே...கூகுல் செய்தாலே எல்லாம் உங்களின் மடிக்கணணியில் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed 13 Jun 2012 - 9:30

குறள் வெண்பா : 014

நன்றாம் நலமுடன் நல்வாழ்க்கை நல்மனைவி
இன்றேல்இல் லென்பதே இல்


நன்/றாம் - நல/முடன் - நல்/வாழ்க்/கை - நல்/மனை/வி
இன்/றேல்/இல் - லென்/பதே - இல்

நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரைநேர்

தேமா – கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளம்நாள்

எதுகை : நன்றாம், இன்றேல்இல்

மோனை : ன்றாம் – லமுடன் – ல்வாழ்க்கை – ல்மனைவி;
ன்றேல்இல் – ல்

ஈற்றுச்சீர் : இல்நேர்நாள்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Wed 13 Jun 2012 - 12:44

இல்லாளங் இல்லையெனில் இல்லையே இல்லமென
நல்லபடி கூறினீர் நன்று

அருமை ஐயா......தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu 14 Jun 2012 - 10:06

குறள் வெண்பா : 015

கொள்வதைக் கொள்ளுங்கள் கொள்ளாத தைத்தள்ளு
உள்ளத்தில் உள்ளதே உய்வு


கொள்/வதைக் - கொள்/ளுங்/கள் - கொள்/ளா/த - தைத்/தள்/ளு
உள்/ளத்/தில் - உள்/ளதே - உய்/வு

நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்(நேர்பு)

கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளம்காசு

எதுகை : கொள்வதைக், உள்ளத்தில்

மோனை : கொள்வதைக் – கொள்ளுங்கள் – கொள்ளாத
ள்ளத்தில் – ள்ளதே – ய்வு

ஈற்றுச்சீர் : உய்வுநேர்புகாசு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Thu 14 Jun 2012 - 11:11

கொள்வதைக் கொள்ளுங்கள் கொள்ளாத தைத்தள்ளு
உள்ளத்தில் உள்ளதே உய்வு

தள்ளுவதை தள்ளாமல் தள்ளினால் வாழ்க்கையை
தள்ளாத(து) தள்ளிடும் தான்

இது நான் புரிந்ததை வைத்து கூறினேன்........தங்களின் இந்த குரலுக்கு தாங்களே விளக்கம் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri 15 Jun 2012 - 8:43

பிஜிராமன் wrote:இல்லாளங் இல்லையெனில் இல்லையே இல்லமென
நல்லபடி கூறினீர் நன்று

அருமை ஐயா......தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி...இராமன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri 15 Jun 2012 - 8:46

பிஜிராமன் wrote:
கொள்வதைக் கொள்ளுங்கள் கொள்ளாத தைத்தள்ளு
உள்ளத்தில் உள்ளதே உய்வு
தள்ளுவதை தள்ளாமல் தள்ளினால் வாழ்க்கையை
தள்ளாத(து) தள்ளிடும் தான்
இது நான் புரிந்ததை வைத்து கூறினேன்........தங்களின் இந்த குரலுக்கு தாங்களே விளக்கம் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று இராமன்...நன்றாகவே விளக்கம் சொல்லியுள்ளீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri 15 Jun 2012 - 9:10

குறள் வெண்பா : ௦௧௬ (016)

வட்டத்தில் வட்டத்தை வட்டமாய் வைக்காமல்
வட்டத்தை மாற்றுருவாய் வை

----- பி.ஜி. ராமன்

வட்/டத்/தில் - வட்/டத்/தை - வட்/டமாய் - வைக்/கா/மல்
வட்/டத்/தை - மாற்/றுரு/வாய் - வை


நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்

தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளம் - தேமாங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் - நாள்

எதுகை : வட்டத்தில், வட்டத்தை

மோனை : ட்டத்தில் – ட்டத்தை – ட்டமாய் – வைக்காமல்
ட்டத்தை – மாற்றுருவாய் – வை.

ஈற்றுச்சீர் : வைநேர்நாள்

முழுவதும் முற்று மோனையால் அமைந்த இந்த குறளில் தம்பி இராமன் கூறும் எழிமையான கருத்து: ஒரு வட்டத்தின் மேல் இன்னொரு வட்டத்தை வைத்து பார்க்கும்போது ஒரு வட்டமே நம் கண்ணுக்குப் புலப்படும். அதையே சற்று வித்தியாசமாக சிறு மாற்றங்களுடன் (வண்ணம்) வைத்தால் எல்லோருக்கும் தனியாகத் தெரியும். அரைத்த மாவையே அரைத்தாலும் கூட சற்று வித்தியாசமாக இருந்தால் அது எல்லோராலும் அறியப்படும். தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Fri 15 Jun 2012 - 10:42

குறள் வெண்பா : 015

கொள்வதைக் கொள்ளுங்கள் கொள்ளாத தைத்தள்ளு
உள்ளத்தில் உள்ளதே உய்வு

கொள்/வதைக் - கொள்/ளுங்/கள் - கொள்/ளா/த - தைத்/தள்/ளு
உள்/ளத்/தில் - உள்/ளதே - உய்/வு

நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்(நேர்பு)

கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளம் – காசு

எதுகை : கொள்வதைக், உள்ளத்தில்

மோனை : கொள்வதைக் – கொள்ளுங்கள் – கொள்ளாத
உள்ளத்தில் – உள்ளதே – உய்வு

ஈற்றுச்சீர் : உய்வு – நேர்பு – காசு

அய்யா வாழ்வில் தேவையான் அனுபவங்களை எடுத்து கொண்டு தேவை இல்லாதவற்றை விட்டி தேவையானவைகளை மனதில் வைத்து வாழ்வதே வாழ்க்கை

நான் உங்கள் குரலில் இருந்து எடுத்த விளக்கம் சரியா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat 16 Jun 2012 - 7:49

இரா.பகவதி wrote:
அய்யா வாழ்வில் தேவையான் அனுபவங்களை எடுத்து கொண்டு தேவை இல்லாதவற்றை விட்டி தேவையானவைகளை மனதில் வைத்து வாழ்வதே வாழ்க்கை
நான் உங்கள் குரலில் இருந்து எடுத்த விளக்கம் சரியா
மிகவும் சரி பகவதி...வாழ்த்துக்கள்...தொடர்ந்து வாருங்கள்...குறள்களைப் படியுங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 10 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 76 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 43 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum