Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 74 of 76
Page 74 of 76 • 1 ... 38 ... 73, 74, 75, 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
வணக்கம் நண்பரே!
அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.
புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.
எல்லாமே இயற்சீர் அல்லது காய்ச்சீர் வெண்டளைகள். எனவே குறள்வெண்பா.
01. ’இன்டர்நெட்’ நீக்கி ’இணையம்’ சேர்க்க:
அழகான பேர்வைக்க இணைய சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.
புளிமாங்காய் தேமாங்காய் புளிமா தேமா
புளிமாங்காய் தேமா விளம்
பேர்/வைக்/க--இணை/ய = கலித்தளை
இணை/ய/சே/வை = நேரொன்றாசிரியத் தளை
என்று வந்து தளைதட்ட, பாடல் குறள்வெண்பா ஆகாது (குறட்டாழிசை ஆகிவிடும் -- நன்றி: அவலோகிதம்).
02. தவிர, ஆங்கில மொழி பலமொழிகளில் இருந்தும் வார்த்தைகளை எடுத்தாண்டு வளர்ச்சி பெறுவது போல, நம் தமிழ் மொழியிலும் நாம் இன்றைய பேச்சுவழக்கில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை நம் ’இன்ஃபார்மல்’ கவிதைகளில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. அதற்காக இதனை ’ஓவர்டூ’ பண்ணக்கூடாது!
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.
புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.
எல்லாமே இயற்சீர் அல்லது காய்ச்சீர் வெண்டளைகள். எனவே குறள்வெண்பா.
01. ’இன்டர்நெட்’ நீக்கி ’இணையம்’ சேர்க்க:
அழகான பேர்வைக்க இணைய சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.
புளிமாங்காய் தேமாங்காய் புளிமா தேமா
புளிமாங்காய் தேமா விளம்
பேர்/வைக்/க--இணை/ய = கலித்தளை
இணை/ய/சே/வை = நேரொன்றாசிரியத் தளை
என்று வந்து தளைதட்ட, பாடல் குறள்வெண்பா ஆகாது (குறட்டாழிசை ஆகிவிடும் -- நன்றி: அவலோகிதம்).
02. தவிர, ஆங்கில மொழி பலமொழிகளில் இருந்தும் வார்த்தைகளை எடுத்தாண்டு வளர்ச்சி பெறுவது போல, நம் தமிழ் மொழியிலும் நாம் இன்றைய பேச்சுவழக்கில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை நம் ’இன்ஃபார்மல்’ கவிதைகளில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. அதற்காக இதனை ’ஓவர்டூ’ பண்ணக்கூடாது!
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
ரமணி wrote:நான் முயன்ற குறட்பாக்கள்
மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது.
அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.
மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைக்
காலையில் தாதி வளர்ப்பு.
ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில்.
உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள்.
உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன்.
அழகான குறட்பாக்கள்,
தொடருங்கள் நண்பரே,, "குறள் எழுத குரல் கொடுப்போம்"
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49
குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு.
வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு
பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை.
பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா.
இன்றைய வர்த்தக வாழ்வு.
வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு
பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை.
பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நன்றி... இயற்சீர் என்றால் என்ன என்று தேடினேன் இந்தப் பதிவு கிடைத்தது.
நன்றி.
நன்றி.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
வணக்கம் அய்யா.பொங்கல் வாழ்த்துகள்.
ஏங்கிடும் நீர்சூழ் நிலமகள் நெற்படையைத்
தாங்கிடும் தைமகளே வா !
உழவுத்தொழில் செழிக்க தை மகளே வா .
ஏங்கிடும் நீர்சூழ் நிலமகள் நெற்படையைத்
தாங்கிடும் தைமகளே வா !
உழவுத்தொழில் செழிக்க தை மகளே வா .
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நன்றி திரு இரமணி அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
கோரா.காம் என்றொரு இணையதளம் இருப்பது பலருக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அதைப்பற்றி நான் எழுதிய குறள் வெண்பாக்கள்:
எந்தவினா என்றாலும் கோரா தனில்கேட்டால்
தந்திடுவர் தக்க பதில்.
……………………………………
மனதில் எழுந்திடும் ஐயமெலாம் தீர்ப்பாய்
தினமும்நீ கோராவில் கேட்டு.
………………………………………
கேட்க கசடற சொற்பிழையால் வாராதே
நாட்கள் கழிந்தும் விடை.
………………………………………
ஏராள மானத் தகவல்கள் நீயறியக்
கோராவே என்றும் துணை.
………………………………………..
தானறிந்த வற்றைப் பிறருக்குச் சொல்லுதலே
யானறிந்த வற்றில் சுகம்.
………………………………………..
கோடி வலைதளங்கள் உண்டெனினும் கோராவிற்
கீடில்லை என்பர் சிலர்.
………………………………………….
பதில்தேடும் எல்லோர்க்கும் தக்கயிடம் கோரா
அதிலுண்டே சான்றோர் பலர்.
………………………………………….
கற்றோர்க்குக் கோரா கலையரங்கம் கேள்வியெழப்
பெற்றோர்க் கதுவே கடல்.
…………………………………………..
விதிகளுக் கேற்ப விளக்கமாய்ச் செய்த
பதில்பெறுமே வாக்கு பல.
…………………………………………….
பலன்நல்கும் தக்க விடையளிப்போர் தம்மைப்
பலர்தேடிப் பின்பற் றுவர்.
எந்தவினா என்றாலும் கோரா தனில்கேட்டால்
தந்திடுவர் தக்க பதில்.
……………………………………
மனதில் எழுந்திடும் ஐயமெலாம் தீர்ப்பாய்
தினமும்நீ கோராவில் கேட்டு.
………………………………………
கேட்க கசடற சொற்பிழையால் வாராதே
நாட்கள் கழிந்தும் விடை.
………………………………………
ஏராள மானத் தகவல்கள் நீயறியக்
கோராவே என்றும் துணை.
………………………………………..
தானறிந்த வற்றைப் பிறருக்குச் சொல்லுதலே
யானறிந்த வற்றில் சுகம்.
………………………………………..
கோடி வலைதளங்கள் உண்டெனினும் கோராவிற்
கீடில்லை என்பர் சிலர்.
………………………………………….
பதில்தேடும் எல்லோர்க்கும் தக்கயிடம் கோரா
அதிலுண்டே சான்றோர் பலர்.
………………………………………….
கற்றோர்க்குக் கோரா கலையரங்கம் கேள்வியெழப்
பெற்றோர்க் கதுவே கடல்.
…………………………………………..
விதிகளுக் கேற்ப விளக்கமாய்ச் செய்த
பதில்பெறுமே வாக்கு பல.
…………………………………………….
பலன்நல்கும் தக்க விடையளிப்போர் தம்மைப்
பலர்தேடிப் பின்பற் றுவர்.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மேற்கோள் செய்த பதிவு: 804769Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
நல்லதொரு பதிவு !
வள்ளுவம் சொன்ன வழி செல்லுவம்
தள்ளுவம் தவற்றின் நெறி.
நன்றி, வணக்கம்!
தூயவள்- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மேற்கோள் செய்த பதிவு: 1282040தூயவள் wrote:மேற்கோள் செய்த பதிவு: 804769Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
நல்லதொரு பதிவு !
வள்ளுவம் சொன்ன வழி செல்லுவம்
தள்ளுவம் தவற்றின் நெறி.
நன்றி, வணக்கம்!
இக்குறள் வெண்பா இலக்கணப்படி இல்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 74 of 76 • 1 ... 38 ... 73, 74, 75, 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 74 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|