புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 71 of 76 •
Page 71 of 76 • 1 ... 37 ... 70, 71, 72 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
மிகவும் நன்று ஐயா. நாட்டின் தற்கால நிலையை படம் பிடிக்கும் குறள்.
வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு
வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று நாகசுந்தரம்....நல்ல குறள்...தொடர்ந்து எழுதுங்கள்நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று ஐயா. நாட்டின் தற்கால நிலையை படம் பிடிக்கும் குறள்.
வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா: ௧௧௫ (115)
கடலில் கரைத்தீர் கணபதியை, காண்பீர்
உடல்சிதறி உள்ளதவர் ஊழ்
கட/லில் – கரைத்/தீர் – கண/பதி/யை – காண்/பீர்
உடல்/சித/றி - உள்/ளத/வர் – ஊழ்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்
புளிமா –1- புளிமா –2- கருவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்
1.இயற்சீர் வெண்டளை 2.இயற்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை: கடலில்; உடல்சிதறி
மோனை: கடலில் – கரைத்தீர் – கணபதியை – காண்பீர்;
உடல்சிதறி – உள்ளதவர் - ஊழ்
ஈற்றுச்சீர்: ஊழ் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
மகாராஷ்டிராவில் மற்றும் வட மாநிலங்களில் நடப்பனவற்றை டிவி மற்றுமுள்ள மீடியாக்களில் பார்த்து நம்ம தென் மாநிலங்கலிலும் இந்த வியாதி தொத்திக்கொண்டு விட்டது. கடலில் கரைக்கிறோம் என்று ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிட்டு வருகிறார்கள். அதன் பின் ஆனதையே இப்படம் காட்டுகிறது. உடைந்து நொறுக்கிய நிலையில் விநாயகரின் பாகங்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. அரபிக்கடலைபோல் அல்லாது, வங்காள விரிகுடாவில் கடற்கரை ஒட்டியே ஒரு கடல் ஆறு ( coastal current) வடக்கில் இருந்து தேக்கு நோக்கி ஓடுகிறது. இந்த current தான் எல்லாவற்றையும் கரையில் கொண்டுவந்து சேர்க்கிறது. அது எப்படியாயினும், விநாயகரின் நிலைமை இப்படிபோய்விட்டதே என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது.
[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
- Code:
பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்
பணம் போகும் பாதையை அழகாக சொன்ன விதமும் படமும் அழகு அய்யா ....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மைதான் தான் அய்யா கடலில் கரைப்பதினால்
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.
எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.
எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா: ௧௧௫ (115)
கடலில் கரைத்தீர் கணபதியை, காண்பீர்
உடல்சிதறி உள்ளதவர் ஊழ்
கட/லில் – கரைத்/தீர் – கண/பதி/யை – காண்/பீர்
உடல்/சித/றி - உள்/ளத/வர் – ஊழ்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்
புளிமா –1- புளிமா –2- கருவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்
1.இயற்சீர் வெண்டளை 2.இயற்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை: கடலில்; உடல்சிதறி
மோனை: கடலில் – கரைத்தீர் – கணபதியை – காண்பீர்;
உடல்சிதறி – உள்ளதவர் - ஊழ்
ஈற்றுச்சீர்: ஊழ் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
மகாராஷ்டிராவில் மற்றும் வட மாநிலங்களில் நடப்பனவற்றை டிவி மற்றுமுள்ள மீடியாக்களில் பார்த்து நம்ம தென் மாநிலங்கலிலும் இந்த வியாதி தொத்திக்கொண்டு விட்டது. கடலில் கரைக்கிறோம் என்று ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிட்டு வருகிறார்கள். அதன் பின் ஆனதையே இப்படம் காட்டுகிறது. உடைந்து நொறுக்கிய நிலையில் விநாயகரின் பாகங்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. அரபிக்கடலைபோல் அல்லாது, வங்காள விரிகுடாவில் கடற்கரை ஒட்டியே ஒரு கடல் ஆறு ( coastal current) வடக்கில் இருந்து தேக்கு நோக்கி ஓடுகிறது. இந்த current தான் எல்லாவற்றையும் கரையில் கொண்டுவந்து சேர்க்கிறது. அது எப்படியாயினும், விநாயகரின் நிலைமை இப்படிபோய்விட்டதே என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது.
[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி பூவென்...முதன் முதலில் எனது திரிக்கு வந்துள்ளீர்கள்...வாழ்த்துகள்pooven wrote:
- Code:
பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்
பணம் போகும் பாதையை அழகாக சொன்ன விதமும் படமும் அழகு அய்யா ....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
முதலிலேயே சிங்காரச்சென்னையில் மாசுக்கள் மிக அதிகம். இதில் கடலையும் மாசு படித்ததினால் என்னவாகும் என்பதே கவலைப்படவேண்டிய விடயம் . வருகைக்கு நன்றி அருண்அருண் wrote:உண்மைதான் தான் அய்யா கடலில் கரைப்பதினால்
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.
எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா: ௧௧௬(116)
காந்திகள் கைவிட்டால் காணாதே காங்கிரஸ்
ஏந்துகிறார் கைராகுல் என்று
காந்/திகள் – கை/விட்/டால் – கா/ணா/தே – காங்/கிரஸ்
ஏந்/துகி/றார் – கை/ரா/குல் – என்/று
நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளம்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
எதுகை: காந்திகள்; ஏந்துகிறார்
மோனை: காந்திகள் – கைவிட்டால் – காணாதே – காங்கிரஸ்;
ஏந்துகிறார் – என்று
ஈற்றுச்சீர்: என்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]
காங்கிரசின் நிலைமை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டது என்பதை எவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் இந்த கார்டூன் கலைஞர். அவரைப் பாராட்டுவோம்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
குரல்ஓங்கி கத்துவதால் பயனில்லையென்று
குறள்தந்து விளக்கினர் போலும்.
குறள்தந்து விளக்கினர் போலும்.
- Sponsored content
Page 71 of 76 • 1 ... 37 ... 70, 71, 72 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 71 of 76
|
|