ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 71 of 76 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Mon Oct 01, 2012 12:39 pm

மிகவும் நன்று ஐயா. நாட்டின் தற்கால நிலையை படம் பிடிக்கும் குறள்.

வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 9:43 am

நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று ஐயா. நாட்டின் தற்கால நிலையை படம் பிடிக்கும் குறள்.

வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு
மிகவும் நன்று நாகசுந்தரம்....நல்ல குறள்...தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 10:13 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Ganesh01

குறள் வெண்பா: ௧௧௫ (115)

கடலில் கரைத்தீர் கணபதியை, காண்பீர்
உடல்சிதறி உள்ளதவர் ஊழ்


கட/லில் – கரைத்/தீர் – கண/பதி/யை – காண்/பீர்
உடல்/சித/றி - உள்/ளத/வர் – ஊழ்

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமா –1- புளிமா –2- கருவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்

1.இயற்சீர் வெண்டளை 2.இயற்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: லில்; ல்சிதறி

மோனை: டலில் – ரைத்தீர் – ணபதியை – காண்பீர்;
டல்சிதறி – ள்ளதவர் - ழ்

ஈற்றுச்சீர்: ஊழ் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

மகாராஷ்டிராவில் மற்றும் வட மாநிலங்களில் நடப்பனவற்றை டிவி மற்றுமுள்ள மீடியாக்களில் பார்த்து நம்ம தென் மாநிலங்கலிலும் இந்த வியாதி தொத்திக்கொண்டு விட்டது. கடலில் கரைக்கிறோம் என்று ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிட்டு வருகிறார்கள். அதன் பின் ஆனதையே இப்படம் காட்டுகிறது. உடைந்து நொறுக்கிய நிலையில் விநாயகரின் பாகங்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. அரபிக்கடலைபோல் அல்லாது, வங்காள விரிகுடாவில் கடற்கரை ஒட்டியே ஒரு கடல் ஆறு ( coastal current) வடக்கில் இருந்து தேக்கு நோக்கி ஓடுகிறது. இந்த current தான் எல்லாவற்றையும் கரையில் கொண்டுவந்து சேர்க்கிறது. அது எப்படியாயினும், விநாயகரின் நிலைமை இப்படிபோய்விட்டதே என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது.

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Oct 02, 2012 7:25 pm; edited 2 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பூவன் Tue Oct 02, 2012 10:31 am

Code:
பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்

பணம் போகும் பாதையை அழகாக சொன்ன விதமும் படமும் அழகு அய்யா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அருண் Tue Oct 02, 2012 11:32 am

உண்மைதான் தான் அய்யா கடலில் கரைப்பதினால்
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.

எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 7:35 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Ganesh01

குறள் வெண்பா: ௧௧௫ (115)

கடலில் கரைத்தீர் கணபதியை, காண்பீர்
உடல்சிதறி உள்ளதவர் ஊழ்


கட/லில் – கரைத்/தீர் – கண/பதி/யை – காண்/பீர்
உடல்/சித/றி - உள்/ளத/வர் – ஊழ்

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமா –1- புளிமா –2- கருவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்

1.இயற்சீர் வெண்டளை 2.இயற்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: லில்; ல்சிதறி

மோனை: டலில் – ரைத்தீர் – ணபதியை – காண்பீர்;
டல்சிதறி – ள்ளதவர் - ழ்

ஈற்றுச்சீர்: ஊழ் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

மகாராஷ்டிராவில் மற்றும் வட மாநிலங்களில் நடப்பனவற்றை டிவி மற்றுமுள்ள மீடியாக்களில் பார்த்து நம்ம தென் மாநிலங்கலிலும் இந்த வியாதி தொத்திக்கொண்டு விட்டது. கடலில் கரைக்கிறோம் என்று ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிட்டு வருகிறார்கள். அதன் பின் ஆனதையே இப்படம் காட்டுகிறது. உடைந்து நொறுக்கிய நிலையில் விநாயகரின் பாகங்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. அரபிக்கடலைபோல் அல்லாது, வங்காள விரிகுடாவில் கடற்கரை ஒட்டியே ஒரு கடல் ஆறு ( coastal current) வடக்கில் இருந்து தேக்கு நோக்கி ஓடுகிறது. இந்த current தான் எல்லாவற்றையும் கரையில் கொண்டுவந்து சேர்க்கிறது. அது எப்படியாயினும், விநாயகரின் நிலைமை இப்படிபோய்விட்டதே என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது.

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 03, 2012 8:36 am

pooven wrote:
Code:
பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்

பணம் போகும் பாதையை அழகாக சொன்ன விதமும் படமும் அழகு அய்யா ....
மிகவும் நன்றி பூவென்...முதன் முதலில் எனது திரிக்கு வந்துள்ளீர்கள்...வாழ்த்துகள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 03, 2012 8:39 am

அருண் wrote:உண்மைதான் தான் அய்யா கடலில் கரைப்பதினால்
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.

எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.
முதலிலேயே சிங்காரச்சென்னையில் மாசுக்கள் மிக அதிகம். இதில் கடலையும் மாசு படித்ததினால் என்னவாகும் என்பதே கவலைப்படவேண்டிய விடயம் சோகம் . வருகைக்கு நன்றி அருண் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 03, 2012 8:50 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Rahul

குறள் வெண்பா: ௧௧௬(116)

காந்திகள் கைவிட்டால் காணாதே காங்கிரஸ்
ஏந்துகிறார் கைராகுல் என்று


காந்/திகள் – கை/விட்/டால் – கா/ணா/தே – காங்/கிரஸ்
ஏந்/துகி/றார் – கை/ரா/குல் – என்/று

நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளம்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு

இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை: காந்திகள்; ந்துகிறார்

மோனை: காந்திகள் – கைவிட்டால் – காணாதே – காங்கிரஸ்;
ந்துகிறார் – ன்று

ஈற்றுச்சீர்: என்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]
காங்கிரசின் நிலைமை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டது என்பதை எவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் இந்த கார்டூன் கலைஞர். அவரைப் பாராட்டுவோம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by ச. சந்திரசேகரன் Wed Oct 03, 2012 9:06 am

குரல்ஓங்கி கத்துவதால் பயனில்லையென்று
குறள்தந்து விளக்கினர் போலும்.


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 71 of 76 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum