ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Mon Aug 27, 2012 12:17 pm

தினமோர் குறள்தான் தினம்தினம் நல்கும்
மனதில் மகிழ்ச்சி மலர்

அருமை ஐயா தொடருங்கள்.........மனதில் மகிழ்ச்சியுடன் தொடர்வேன் தொடர்ந்து....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சார்லஸ் mc Mon Aug 27, 2012 6:03 pm

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Kairickshaw

குறள் வெண்பா : ௦௮௫ (085)

செங்கொடியாம் ஏங்கெல்ஸ்சாம் சீர்மிகுநல் மார்க்சிசமாம்
வங்கத்தின் வன்கொடுமை பாரு



வங்கத்தின் கொடுமையா... பாவம்... தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806 வண்டியிழுப்பவரின் வறுமையா? தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806

அருமையான குறள் ஐயா. தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Mon Aug 27, 2012 9:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:Camp from Nedumangad Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Govindjaiswalias2007080

குறள் வெண்பா : ௦௮௬(086)


அருமையாய்க் கற்றேபாஸ் ஆனார்ஐ யேஎஸ்
பெருமையுடன் நற்சிரிப்பைப் பார்

----- சதாசிவம், மலேசியா.

அரு/மையாய்க் - கற்/றே/பாஸ் - ஆ/னார்/ஐ - யே/எஸ்
பெரு/மையு/டன் - நற்/சிரிப்/பைப் - பார்

நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கருவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
கருவிளங்காய் – கூவிளங்காய் – நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ருமையாய்க்; பெருமையுடன்

மோனை : ருமையாய்க் – னார்ஐ

ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

கோவிந்த் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் ஒரு ரிக்ஷாக்காரரின் மகன். நன்றாகப் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்ததோடு 47 ம் ரேங்க்கும் வாங்கியுள்ளாராம். தந்தை மகன் இருவரின் சிரிப்பையும் பாருங்கள். நாமும் இவர்களுக்கு நல் வாழ்த்தைத் தெரிவிப்போமாக. மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான குறளை தந்த தம்பி சதாசிவத்துக்கு என் வாழ்த்துகள் மகிழ்ச்சி

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


முயற்சி இருந்தால் முடியும் எதுவும்
வியப்பார் உலகார் வியந்து

அருமையான குறள் தந்த சதாசிவம் ஐயாவிற்கும், தங்களுக்கும் என் நன்றிகள் ஐயா......
எங்கு இருக்கிறோம் என்பதை விட
எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்பதை யோசித்தால் அனைவராலும் இந்த முக மலர்ச்சியை பெற்று விட முடியும் ஐயா........நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:00 am

இரா.பகவதி wrote:அய்யா குறள் அருமை சூப்பருங்க எழுதிய சதாசிவம் அய்யாவுக்கும் பதிந்த உங்களுக்கு நன்றி நன்றி
நன்றி பகவதி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:01 am

பிஜிராமன் wrote:தினமோர் குறள்தான் தினம்தினம் நல்கும்
மனதில் மகிழ்ச்சி மலர்

அருமை ஐயா தொடருங்கள்.........மனதில் மகிழ்ச்சியுடன் தொடர்வேன் தொடர்ந்து....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று...தம்பி இராமன். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:03 am

சார்லஸ் mc wrote:
வங்கத்தின் கொடுமையா... பாவம்... தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806 வண்டியிழுப்பவரின் வறுமையா? தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806
அருமையான குறள் ஐயா. தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550
மிகவும் நன்று தம்பி சார்லஸ்... மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:06 am

பிஜிராமன் wrote:
முயற்சி இருந்தால் முடியும் எதுவும்
வியப்பார் உலகார் வியந்து

அருமையான குறள் தந்த சதாசிவம் ஐயாவிற்கும், தங்களுக்கும் என் நன்றிகள் ஐயா......
எங்கு இருக்கிறோம் என்பதை விட எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்பதை யோசித்தால் அனைவராலும் இந்த முக மலர்ச்சியை பெற்று விட முடியும் ஐயா........நன்றிகள்
உண்மை....தம்பி இராமன் ...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:31 am

From Camp : Nedumangadu , Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Elaielaiyethaan

குறள் வெண்பா : ௦௮௭ (087)

காலம் கடந்தாலும் காட்சிகள் கண்டதுதான்
ஞாலம் நமக்கில்லை....நம்பு


கா/லம் - கடந்/தா/லும் - காட்/சிகள் - கண்/டது/தான்
ஞா/லம் - நமக்/கில்/லை - நம்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காம்; ஞாம்

மோனை : காலம் – டந்தாலும் – காட்சிகள் – ண்டதுதான்
ஞாலம் – மக்கில்லை – ம்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

ஏழைகள் என்றும் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உயர்ந்துகொண்டே உள்ளனர். எத்தனை தலைமுறைகள் மாறினாலும்! (அது ஏழைகள் ஆனாலும் சரி, அரசியல்வாதிகள் ஆனாலும் சரியே) எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார் இந்த கார்டூனை வரைந்தவர். அவரைப் பாராட்டுவோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சசி குமார் Tue Aug 28, 2012 8:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:From Camp : Nedumangadu , Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Elaielaiyethaan

குறள் வெண்பா : ௦௮௭ (087)

காலம் கடந்தாலும் காட்சிகள் கண்டதுதான்
ஞாலம் நமக்கில்லை....நம்பு


கா/லம் - கடந்/தா/லும் - காட்/சிகள் - கண்/டது/தான்
ஞா/லம் - நமக்/கில்/லை - நம்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காம்; ஞாம்

மோனை : காலம் – டந்தாலும் – காட்சிகள் – ண்டதுதான்
ஞாலம் – மக்கில்லை – ம்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

ஏழைகள் என்றும் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உயர்ந்துகொண்டே உள்ளனர். எத்தனை தலைமுறைகள் மாறினாலும்! (அது ஏழைகள் ஆனாலும் சரி, அரசியல்வாதிகள் ஆனாலும் சரியே) எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார் இந்த கார்டூனை வரைந்தவர். அவரைப் பாராட்டுவோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அருமை... இதுவே உண்மை... நன்றி நன்றி நன்றி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Tue Aug 28, 2012 8:55 am

தொடர்ந்து தொடரும் தலைவலியின் தொல்லை
விடுமா? விதியோ இது

என்ன செய்ய ஐயா.......அருமையான குறள் உண்மையின் குரல்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum