புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 52 of 76 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 16, 2012 6:53 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Saveatree

குறள் வெண்பா : ௦௭௭(077)

ஓர்மரத்தை காப்பதற்காய் ஊர்சுற்று மோர்சாலை
சீர்செல்வம் சேர்வழியாம் செப்பு


ஓர்/மரத்/தை - காப்/பதற்/காய் - ஊர்/சுற்/று - மோர்/சா/லை
சீர்/செல்/வம் – சேர்/வழி/யாம் - செப்/பு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை


எதுகை : ர்மரத்தை; சீர்செல்வம்

மோனை : ர்மரத்தை – ர்சுற்று; சீர்செல்வம் – சேர்வழியாம் - செப்பு

ஈற்றுச்சீர் : செப்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Aug 16, 2012 12:38 pm

அன்புள்ள ஐயா, சாலைக்குறளும் படமும் மிகவும் அருமை. இக்குறள் திரியை தொடங்கி நடத்தி வருவது புதிய மரபுக்கவிதைகள் பல மலர்வதற்கு உதவுகிறது என்பதே உண்மை. தமிழுலகம் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்றே கூறலாம்.

(சுற்றி வளைத்திடும் செல்வோரை மேல்தாங்கும்
பற்றி நின்றிட்டால் போகும்வழி காட்டும் - நிற்காமல்
மாற்றுவழியில் மரம்நீக்கி ஊர்ந்திடும் மலைப்பாம்பும்
உற்றுநோக்க இச்சாலையும் ஒன்று)






Uploaded with ImageShack.us
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Aug 16, 2012 6:07 pm

அழகான குறள்வெண்பாவும், நிழற்படமும் தந்தமைக்கு நன்றி அய்யா ....

மரம்வெட்டா நல்லுலகம் மண்ணுக்கு நன்மை
சிரம்தாழ்த்தி பார்க்கும் சிறப்பு




சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 17, 2012 5:43 am

நாகசுந்தரம் wrote:அன்புள்ள ஐயா, சாலைக்குறளும் படமும் மிகவும் அருமை. இக்குறள் திரியை தொடங்கி நடத்தி வருவது புதிய மரபுக்கவிதைகள் பல மலர்வதற்கு உதவுகிறது என்பதே உண்மை. தமிழுலகம் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்றே கூறலாம்.

(சுற்றி வளைத்திடும் செல்வோரை மேல்தாங்கும்
பற்றி நின்றிட்டால் போகும்வழி காட்டும் - நிற்காமல்
மாற்றுவழியில் மரம்நீக்கி ஊர்ந்திடும் மலைப்பாம்பும்
உற்றுநோக்க இச்சாலையும் ஒன்று)

மிகவும் நன்றி நாகசுந்தரம் அவர்களே. புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 17, 2012 5:45 am

சதாசிவம் wrote:அழகான குறள்வெண்பாவும், நிழற்படமும் தந்தமைக்கு நன்றி அய்யா ....

மரம்வெட்டா நல்லுலகம் மண்ணுக்கு நன்மை
சிரம்தாழ்த்தி பார்க்கும் சிறப்பு
மிகவும் நன்று தம்பி சதாசிவம். அழகிய குறள் தந்துளீர்கள், பாராட்டுக்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 17, 2012 6:57 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Niththi

குறள் வெண்பா : ௦௭௮ (078)

ஏழுகமல் எட்டுசி வாஜி எனப்புடை
சூழமுகம் தோன்றுதுபார் நித்து


ஏ/ழுக/மல் - எட்/டுசி - வா/ஜி - எனப்/புடை
சூ/ழமு/கம் - தோன்/றுது/பார் - நித்/து

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நிரை
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – கூவிளம் – தேமா – கருவிளம்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1. வெண்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை

எதுகை : ழுகமல்; சூமுகம்

மோனை : ழுகமல் – ட்டுசி – னப்புடை; சூழமுகம் – தோன்றுதுபார்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்தே எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிடவருக்கும், இப்படத்தை வெளியிட்டுள்ள வலைத்தளத்திற்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

வடமொழிச் சொற்கள், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்களையும் சேர்த்து தற்கால வழக்கிற்கு இயைந்து மரபுப்பாக்கள் அமைப்பதில் தவறில்லை. ஆயினும், அசை, சீர், தளை சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வேளைகளில், ஒரு சொல்லை இரண்டாக உடைத்து சீர் பிரிக்கவேண்டிய நிலை உண்டாகும். (சிவாஜி என்ற பெயரைக் நோக்குக) இதற்கு ‘’வகையுளி” என்று பெயர். வகையுளி செய்யலாம் என்பதற்காக எல்லாச்சொல்லையும் உடைக்க முற்படக்கூடாது. பள்ளிப் பிள்ளைகளாய் இருந்த போது விளையாடுவோமே “இங்... குசாப்பா.... டுப்போ.... டப்ப.... டும்” என்று. இதுபோன்ற வகையுளி செய்து குறள் எழுதினால் எவ்வளவு தவறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க. பெரும்பாலும் நான்கு சீர், ஐந்து சீர் உள்ள சொற்களை பிரித்து வெண்பா இலக்கணத்துள் கொண்டுவர வகையுளி பயன்படுத்தப்படுகிறது.


ஏழு கமல்ஹாசன்களையும் எட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களையும் தன் முகத்தில் ஒன்றுசேர காட்டுகிறார் பாருங்கள் மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 18, 2012 2:15 pm

ஹா ஹா ஹா அருமையான சிரிப்பு குறள் ஐயா.......

நித்துவே உன்னாலே நித்தமும் கொள்கிறோம்
சொத்தாக நற்சிரிப்பை பார்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 18, 2012 8:29 pm

பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா அருமையான சிரிப்பு குறள் ஐயா.......

நித்துவே உன்னாலே நித்தமும் கொள்கிறோம்
சொத்தாக நற்சிரிப்பை பார்
மிகவும் நன்றி தம்பி இராமன்...குறள் அருமை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 18, 2012 8:46 pm


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 52 Ammaavinanpu


Uploaded with ImageShack.us

குறள் வெண்பா : ௦௭௯ (079)

அம்மாவின் அன்பில் அனைத்தும் அடக்கம்பார்
எம்மாம் இடரிருந்தால் என்?


அம்/மா/வின் - அன்/பில் - அனைத்/தும் - அடக்/கம்/பார்
எம்/மாம் - இட/ரிருந்/தால் - என்

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்

தேமாங்காய் – தேமா – புளிமா – புளிமாங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ம்மாவின்; ம்மாம்

மோனை : ம்மாவின் – ன்பில் – னைத்தும் – டக்கம்பார்;
ம்மாம் – டரிருந்தால் – ன்

ஈற்றுச்சீர் : என் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படமும் காணொளியும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 8:48 pm

அம்மாவின் அன்பில் அனைத்தும் அடக்கம்பார்
எம்மாம் இடரிருந்தால் என்?

மிகவும் அருமை அய்யா

Sponsored content

PostSponsored content



Page 52 of 76 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக