புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 6 of 76 Previous  1 ... 5, 6, 7 ... 41 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 07, 2012 8:27 am

கேசவன் wrote:
உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமா
சரி கேசவா, இது எங்கனே...நோக்கு:

உண்ணுவது எல்லாம் உணவல்ல பல்லிறைச்சி
உண்ணா உணவே உணவு

பல்லிறைச்சி....என்றால் பல்லி இறைச்சி என்று புரிந்துகொள்வீர் கேசவா என்று எனக்குத் தெரியும். மகிழ்ச்சி ஆயினும் இது பலவகையான இறைச்சி என்று பொருள் படும். இது சரியா புன்னகை . தில்லி நாக அவர்களுக்கு மடல் அனுப்பி விடுவோமா? தனிமடல் அனுப்பினால் பதில் எழுதவில்லையே அவர்? சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 07, 2012 8:42 am

குறள் வெண்பா : 008

தீதுதரும் பீடிசிகார் தீயகுடி சேர்த்துவிடும்
போது வரும்நிம் மதி



தீ துத ரும் - பீ டிசி கார் - தீ யகு டி - சேர்த் துவி டும்
நேர் நிரை நேர் - நேர் நிரை நேர் - நேர் நிரை நேர் - நேர் நிரை நேர்
கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்

போ து - வரும் நிம் - மதி
நேர் நேர் - நிரை நேர் - நிரை
தேமா - புளிமா - மலர்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 07, 2012 8:50 am

மிகவும் நல்ல முயற்சி தம்பி இராமன். ஆயினும் நீங்கள் ஊண் என்பதை இறைச்சி/மாமிசம் எனக் கொண்டு இந்த வெண்பாவை மாற்றியுள்ளீர்கள். ஊண் என்றால் பொதுவாக உணவு என்றுதானே பொருள்படுகிறது? தமிழ் அகராதியின் துணை கொண்டு பார்க்கவேண்டும். ஊண் என்றால் இறைச்சி அல்லது மாமிசம் என்று பொருளாகாது என்று கருதுகிறேன்


அப்படியே ஆகட்டும் ஐயா,....திருக்குறளில்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

இந்த குரலில் ஊன் என்பது பிற உயிரின் உடலை தானே ஐயா குறிக்கிறது....இதை வைத்து தான் ஊன் என்பதை எழுதினேன் ஐயா...

உண்ணுவது எல்லாம் உணவல்ல பல்லிறைச்சி
உண்ணா உணவே உணவு

இதுவும் அருமையாகவே உள்ளது ஐயா.....

இன்னொரு சொல்லை வைத்து எழுதினால்,

உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு

இப்படியும் எழுதலாம் இல்லையா ஐயா..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jun 07, 2012 9:18 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:இங்குள்ள குறலெல்லாம் பிணிபோக்கும் தம்
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி

பிழை சுட்டவும் ! புன்னகை
பின்பு சுட்டுகிறேன் தம்பி கோவிந்தராசு. நீங்கள் முதலில் 'கவிதைகள்' பக்கத்தில் உள்ள "மரபுப் பா பயிலரங்கம்'' என்ற தமிழநம்பி என்பவரின் அருமையான திரியை தினமும் பார்த்து, படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மகிழ்ச்சி புன்னகை
நன்றிகள் அண்ணா அப்படியே செய்கிறேன் !



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 599303
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 6 102564

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Jun 07, 2012 10:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
naka wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.
மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே...உங்களின் சிலேடைக் கவிதைகளைப் படித்தபின்பு, குறிப்பாக 'சிலேடையில் ஈகரை' கவிதையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றியது இது. நான்கு அளவடிகள் கச்சிதமாய் அமைத்து, எதுகை மோனை தவறாமல் சிறப்பாக கலிவிருத்தமாக எழுதி எங்களை களிப்படையச் செய்தீர். உங்களுக்கு வெண்பா எழுத வராது என்பது எனக்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மை யிலேயே உங்களுக்கு குறள் வெண்பா/வெண்பா எழுத வராதா? சரி போகட்டும்...நான் அனுப்பிய தனி மடலைப் படித்தீர்களா? புன்னகை

அன்புள்ள தயாளன் ஐயா அவர்களுக்கு ! உங்களின் ஆலோசனைக்கு நன்றி. கண்டிப்பாக படிக்கிறேன். தனி மடலுக்கு பதில் எழுத முடியாத வகையில் பின்வரும் error வருகிறது.

You haven't reached the post limit for sending private messages.

பள்ளியில் தமிழை ஆர்வத்துடன் பயின்றதுதான். தனியாக இலக்கணம் படிக்கவில்லை. செந்தமிழும் நாப்பழக்கம் என்ற வகையில் எழுதி வருகிறேன். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. ஈகரையின் மூலம் பயின்று நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

நண்பன் நாக சுந்தரம்.





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 07, 2012 4:23 pm

பிஜிராமன் wrote:
மிகவும் நல்ல முயற்சி தம்பி இராமன். ஆயினும் நீங்கள் ஊண் என்பதை இறைச்சி/மாமிசம் எனக் கொண்டு இந்த வெண்பாவை மாற்றியுள்ளீர்கள். ஊண் என்றால் பொதுவாக உணவு என்றுதானே பொருள்படுகிறது? தமிழ் அகராதியின் துணை கொண்டு பார்க்கவேண்டும். ஊண் என்றால் இறைச்சி அல்லது மாமிசம் என்று பொருளாகாது என்று கருதுகிறேன்


அப்படியே ஆகட்டும் ஐயா,....திருக்குறளில்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
இந்த குரலில் ஊன் என்பது பிற உயிரின் உடலை தானே ஐயா குறிக்கிறது....இதை வைத்து தான் ஊன் என்பதை எழுதினேன் ஐயா...

உண்ணுவது எல்லாம் உணவல்ல பல்லிறைச்சி
உண்ணா உணவே உணவு
இதுவும் அருமையாகவே உள்ளது ஐயா.....
இன்னொரு சொல்லை வைத்து எழுதினால்,
உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு

இப்படியும் எழுதலாம் இல்லையா ஐயா..... புன்னகை
மிகவும் நன்று தம்பி. அந்தக்குறளில்
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு

என்று இருந்ததால் நான் ஊண் என்று எடுத்துக்கொண்டு அவ்வாறு எழுதினேன். "ஊனினை" என்று இருந்தால் நான் ஊன் என்று புரிந்திருப்பேன். ஊன் vs ஊண் ...இது தான் குழப்பத்திற்கு காரணம் புன்னகை

உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு - இதுவும் மிகவும் அருமை. அவ்வாறே நீங்கள் முதலில் மாற்றிய குறளில் ''ஊனினை'' என்று மாற்றம் செய்து வைத்துக்கொள்ளலாம். மிகவும் பொருத்தமாக இருக்கும். சரியா தம்பி இராமன்? மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 07, 2012 5:15 pm

தினமும் படித்து வருகிறேன். அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 7:25 am

naka wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
naka wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.
மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே...உங்களின் சிலேடைக் கவிதைகளைப் படித்தபின்பு, குறிப்பாக 'சிலேடையில் ஈகரை' கவிதையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றியது இது. நான்கு அளவடிகள் கச்சிதமாய் அமைத்து, எதுகை மோனை தவறாமல் சிறப்பாக கலிவிருத்தமாக எழுதி எங்களை களிப்படையச் செய்தீர். உங்களுக்கு வெண்பா எழுத வராது என்பது எனக்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மை யிலேயே உங்களுக்கு குறள் வெண்பா/வெண்பா எழுத வராதா? சரி போகட்டும்...நான் அனுப்பிய தனி மடலைப் படித்தீர்களா? புன்னகை

அன்புள்ள தயாளன் ஐயா அவர்களுக்கு ! உங்களின் ஆலோசனைக்கு நன்றி. கண்டிப்பாக படிக்கிறேன். தனி மடலுக்கு பதில் எழுத முடியாத வகையில் பின்வரும் error வருகிறது.

You haven't reached the post limit for sending private messages.

பள்ளியில் தமிழை ஆர்வத்துடன் பயின்றதுதான். தனியாக இலக்கணம் படிக்கவில்லை. செந்தமிழும் நாப்பழக்கம் என்ற வகையில் எழுதி வருகிறேன். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. ஈகரையின் மூலம் பயின்று நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நண்பன் நாக சுந்தரம்.
நன்று நாக அவர்களே, விரைவில் நூறு பதிவுகளைப் பதியுங்கள், அதன்பின் நீங்கள் தனி மடல் அனுப்ப தகுதி யுடையவர் ஆவீர்கள். தங்களின் ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். எங்களால் முடிந்த உதவியை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எப்போதும். தொடர்ந்து இத் திரியை கவனித்து வாருங்கள். மரபுப் பா யாயிலரங்கம் என்ற திரியையும் மறவாமல் தினமும் படியுங்கள். ஓரிரு மாதங்களின் நீங்கள் வெண்பாவில் நல்ல தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள் என்பது திண்ணம். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 7:29 am

தம்பி கோவிந்தராசுவுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து நான் சொல்லிய பாடங்களைப் படியுங்கள். விரைவில் நீங்களும் எங்களைப்போல் மரபில் சிறப்பாக எழுதுவீர்கள் என்பது திண்ணம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 7:34 am

உமா wrote:தினமும் படித்து வருகிறேன். அன்பு மலர்
தங்கை உமா அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தினமும் நீங்கள் இங்கு வந்து குறள்களைப் படிப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள் என அன்புடன் வரவேற்கிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 6 of 76 Previous  1 ... 5, 6, 7 ... 41 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக