Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 6 of 76
Page 6 of 76 • 1 ... 5, 6, 7 ... 41 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சரி கேசவா, இது எங்கனே...நோக்கு:கேசவன் wrote:அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமாஉண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
உண்ணுவது எல்லாம் உணவல்ல பல்லிறைச்சி
உண்ணா உணவே உணவு
பல்லிறைச்சி....என்றால் பல்லி இறைச்சி என்று புரிந்துகொள்வீர் கேசவா என்று எனக்குத் தெரியும். ஆயினும் இது பலவகையான இறைச்சி என்று பொருள் படும். இது சரியா . தில்லி நாக அவர்களுக்கு மடல் அனுப்பி விடுவோமா? தனிமடல் அனுப்பினால் பதில் எழுதவில்லையே அவர்?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : 008
தீதுதரும் பீடிசிகார் தீயகுடி சேர்த்துவிடும்
போது வரும்நிம் மதி
தீ துத ரும் - பீ டிசி கார் - தீ யகு டி - சேர்த் துவி டும்
நேர் நிரை நேர் - நேர் நிரை நேர் - நேர் நிரை நேர் - நேர் நிரை நேர்
கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்
போ து - வரும் நிம் - மதி
நேர் நேர் - நிரை நேர் - நிரை
தேமா - புளிமா - மலர்
தீதுதரும் பீடிசிகார் தீயகுடி சேர்த்துவிடும்
போது வரும்நிம் மதி
தீ துத ரும் - பீ டிசி கார் - தீ யகு டி - சேர்த் துவி டும்
நேர் நிரை நேர் - நேர் நிரை நேர் - நேர் நிரை நேர் - நேர் நிரை நேர்
கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய்
போ து - வரும் நிம் - மதி
நேர் நேர் - நிரை நேர் - நிரை
தேமா - புளிமா - மலர்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jun 08, 2012 6:59 am; edited 2 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நல்ல முயற்சி தம்பி இராமன். ஆயினும் நீங்கள் ஊண் என்பதை இறைச்சி/மாமிசம் எனக் கொண்டு இந்த வெண்பாவை மாற்றியுள்ளீர்கள். ஊண் என்றால் பொதுவாக உணவு என்றுதானே பொருள்படுகிறது? தமிழ் அகராதியின் துணை கொண்டு பார்க்கவேண்டும். ஊண் என்றால் இறைச்சி அல்லது மாமிசம் என்று பொருளாகாது என்று கருதுகிறேன்
அப்படியே ஆகட்டும் ஐயா,....திருக்குறளில்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
இந்த குரலில் ஊன் என்பது பிற உயிரின் உடலை தானே ஐயா குறிக்கிறது....இதை வைத்து தான் ஊன் என்பதை எழுதினேன் ஐயா...
உண்ணுவது எல்லாம் உணவல்ல பல்லிறைச்சி
உண்ணா உணவே உணவு
இதுவும் அருமையாகவே உள்ளது ஐயா.....
இன்னொரு சொல்லை வைத்து எழுதினால்,
உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு
இப்படியும் எழுதலாம் இல்லையா ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நன்றிகள் அண்ணா அப்படியே செய்கிறேன் !Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பின்பு சுட்டுகிறேன் தம்பி கோவிந்தராசு. நீங்கள் முதலில் 'கவிதைகள்' பக்கத்தில் உள்ள "மரபுப் பா பயிலரங்கம்'' என்ற தமிழநம்பி என்பவரின் அருமையான திரியை தினமும் பார்த்து, படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கோவிந்தராஜ் wrote:இங்குள்ள குறலெல்லாம் பிணிபோக்கும் தம்
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி
பிழை சுட்டவும் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே...உங்களின் சிலேடைக் கவிதைகளைப் படித்தபின்பு, குறிப்பாக 'சிலேடையில் ஈகரை' கவிதையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றியது இது. நான்கு அளவடிகள் கச்சிதமாய் அமைத்து, எதுகை மோனை தவறாமல் சிறப்பாக கலிவிருத்தமாக எழுதி எங்களை களிப்படையச் செய்தீர். உங்களுக்கு வெண்பா எழுத வராது என்பது எனக்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மை யிலேயே உங்களுக்கு குறள் வெண்பா/வெண்பா எழுத வராதா? சரி போகட்டும்...நான் அனுப்பிய தனி மடலைப் படித்தீர்களா?naka wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.
அன்புள்ள தயாளன் ஐயா அவர்களுக்கு ! உங்களின் ஆலோசனைக்கு நன்றி. கண்டிப்பாக படிக்கிறேன். தனி மடலுக்கு பதில் எழுத முடியாத வகையில் பின்வரும் error வருகிறது.
You haven't reached the post limit for sending private messages.
பள்ளியில் தமிழை ஆர்வத்துடன் பயின்றதுதான். தனியாக இலக்கணம் படிக்கவில்லை. செந்தமிழும் நாப்பழக்கம் என்ற வகையில் எழுதி வருகிறேன். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. ஈகரையின் மூலம் பயின்று நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நண்பன் நாக சுந்தரம்.
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்று தம்பி. அந்தக்குறளில்பிஜிராமன் wrote:மிகவும் நல்ல முயற்சி தம்பி இராமன். ஆயினும் நீங்கள் ஊண் என்பதை இறைச்சி/மாமிசம் எனக் கொண்டு இந்த வெண்பாவை மாற்றியுள்ளீர்கள். ஊண் என்றால் பொதுவாக உணவு என்றுதானே பொருள்படுகிறது? தமிழ் அகராதியின் துணை கொண்டு பார்க்கவேண்டும். ஊண் என்றால் இறைச்சி அல்லது மாமிசம் என்று பொருளாகாது என்று கருதுகிறேன்
அப்படியே ஆகட்டும் ஐயா,....திருக்குறளில்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
இந்த குரலில் ஊன் என்பது பிற உயிரின் உடலை தானே ஐயா குறிக்கிறது....இதை வைத்து தான் ஊன் என்பதை எழுதினேன் ஐயா...இதுவும் அருமையாகவே உள்ளது ஐயா.....
உண்ணுவது எல்லாம் உணவல்ல பல்லிறைச்சி
உண்ணா உணவே உணவு
இன்னொரு சொல்லை வைத்து எழுதினால்,
உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு
இப்படியும் எழுதலாம் இல்லையா ஐயா.....
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு
என்று இருந்ததால் நான் ஊண் என்று எடுத்துக்கொண்டு அவ்வாறு எழுதினேன். "ஊனினை" என்று இருந்தால் நான் ஊன் என்று புரிந்திருப்பேன். ஊன் vs ஊண் ...இது தான் குழப்பத்திற்கு காரணம்
உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு - இதுவும் மிகவும் அருமை. அவ்வாறே நீங்கள் முதலில் மாற்றிய குறளில் ''ஊனினை'' என்று மாற்றம் செய்து வைத்துக்கொள்ளலாம். மிகவும் பொருத்தமாக இருக்கும். சரியா தம்பி இராமன்?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நன்று நாக அவர்களே, விரைவில் நூறு பதிவுகளைப் பதியுங்கள், அதன்பின் நீங்கள் தனி மடல் அனுப்ப தகுதி யுடையவர் ஆவீர்கள். தங்களின் ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். எங்களால் முடிந்த உதவியை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எப்போதும். தொடர்ந்து இத் திரியை கவனித்து வாருங்கள். மரபுப் பா யாயிலரங்கம் என்ற திரியையும் மறவாமல் தினமும் படியுங்கள். ஓரிரு மாதங்களின் நீங்கள் வெண்பாவில் நல்ல தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள் என்பது திண்ணம்.naka wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே...உங்களின் சிலேடைக் கவிதைகளைப் படித்தபின்பு, குறிப்பாக 'சிலேடையில் ஈகரை' கவிதையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றியது இது. நான்கு அளவடிகள் கச்சிதமாய் அமைத்து, எதுகை மோனை தவறாமல் சிறப்பாக கலிவிருத்தமாக எழுதி எங்களை களிப்படையச் செய்தீர். உங்களுக்கு வெண்பா எழுத வராது என்பது எனக்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மை யிலேயே உங்களுக்கு குறள் வெண்பா/வெண்பா எழுத வராதா? சரி போகட்டும்...நான் அனுப்பிய தனி மடலைப் படித்தீர்களா?naka wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.
அன்புள்ள தயாளன் ஐயா அவர்களுக்கு ! உங்களின் ஆலோசனைக்கு நன்றி. கண்டிப்பாக படிக்கிறேன். தனி மடலுக்கு பதில் எழுத முடியாத வகையில் பின்வரும் error வருகிறது.
You haven't reached the post limit for sending private messages.
பள்ளியில் தமிழை ஆர்வத்துடன் பயின்றதுதான். தனியாக இலக்கணம் படிக்கவில்லை. செந்தமிழும் நாப்பழக்கம் என்ற வகையில் எழுதி வருகிறேன். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. ஈகரையின் மூலம் பயின்று நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நண்பன் நாக சுந்தரம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
தம்பி கோவிந்தராசுவுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து நான் சொல்லிய பாடங்களைப் படியுங்கள். விரைவில் நீங்களும் எங்களைப்போல் மரபில் சிறப்பாக எழுதுவீர்கள் என்பது திண்ணம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
தங்கை உமா அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தினமும் நீங்கள் இங்கு வந்து குறள்களைப் படிப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள் என அன்புடன் வரவேற்கிறோம்உமா wrote:தினமும் படித்து வருகிறேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 6 of 76 • 1 ... 5, 6, 7 ... 41 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 6 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|