புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 48 of 76 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 62 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 8:20 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Blindf

குறள் வெண்பா : ௦௭௧ (071)

இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்?
கருவில் உருவாகாக் கண்


இரு/ளில் இருந்/தோ இறை/வன் படைத்/தான்
கரு/வில் உரு/வா/காக் கண்

நிரை/நேர் – நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்
நிரை/நேர் - நிரை/நேர்/நேர் – நேர்

புளிமா – புளிமா – புளிமா – புளிமா
புளிமா – புளிமாங்காய் – நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ருளில்; ருவில்

மோனை : ருளில் – ருந்தோ – றைவன்; ருவில் – ண்

ஈற்றுச்சீர் : கண் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் ஏன் நன்றிகளை உரித்தாக்குகிறேன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 8:39 am

இவர்களுக்கு மட்டுமே இறைவன் காட்சி தருவான்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 8:44 am

சார் வெறுமனே பரிதாப படுவதை விட்டு விட்டு நாம் அனைவரும் ஏதாவது
செய்ய வேண்டும் என்று நினைகிறேன். அது பற்றி நீங்கள் சிவாவுடன் மற்றும்
நன்பர்களுடன ஆலோசித்து முடிவெடுக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 10, 2012 8:57 am

இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்?
கருவில் உருவாகாக் கண்
அருமை ஐயா
சூப்பருங்க சூப்பருங்க

பார்வையில் லாதவரை கைவிடாது கண்ணாக
பாதுகாப்போம் உயிருள்ள வரை...



நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Aug 11, 2012 7:39 am

கண்ணிழந்தோர் நிலை மனதை புண்ணாக்கியது. கண்ணிருந்தும் கண்மூடித்தனமாய் வாகனம் ஓட்டுவோர் இக்குறளை பார்க்க வேண்டும்.

( ஐயா சில சமயம் புலவர்களுக்கும் கண்ணில்லையோ என்று தோன்றுகிறது.

கண்ணின்றி வாடினாலும் பண்பாடி பரவசிப்பார்
தண்டை துணைகொண்டு வாழ்வார் - திண்டாடும்
நிலையினிலும் நாட்டம் விட்டகலார் நானிலத்தில்
புலவரவர் பார்வைக்குக் கேடோ )





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:04 am

பிஜிராமன் wrote:அருமையான குறள்கள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடர்ந்து தாருங்கள் ஐயா.......தங்களை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன்.......ஐயா......
ஒற்றுமை ஒன்றுதான் ஒட்டனும் உன்னிடம்
மற்றதை வெட்டுதல் மாண்பு
மிகவும் நன்றி தம்பி இராமன்...நீங்கள் வராமல் இருப்பது எனக்கு பெரிய இழப்புத்தான்...ஆயினும் பரவாயில்லை ....உங்களின் படிப்பை கவனியுங்கள்...அதுவே மிக முக்கியம். சமயம் வாய்க்கும் பொது வாருங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:06 am

தர்மா wrote:இவர்களுக்கு மட்டுமே இறைவன் காட்சி தருவான்
மிகவும் நன்று தர்மா அவர்களே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:09 am

தர்மா wrote:சார் வெறுமனே பரிதாப படுவதை விட்டு விட்டு நாம் அனைவரும் ஏதாவது
செய்ய வேண்டும் என்று நினைகிறேன். அது பற்றி நீங்கள் சிவாவுடன் மற்றும்
நன்பர்களுடன ஆலோசித்து முடிவெடுக்கவும்
நல்ல கருத்து தர்மா அவர்களே மகிழ்ச்சி முயற்சி செய்கிறேன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:14 am

மகா பிரபு wrote:
இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்?
கருவில் உருவாகாக் கண்
அருமை ஐயா
சூப்பருங்க சூப்பருங்க
பார்வையில் லாதவரை கைவிடாது கண்ணாக
பாதுகாப்போம் உயிருள்ள வரை...
மிகவும் நன்றி...பிரபு...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:21 am

நாகசுந்தரம் wrote:கண்ணிழந்தோர் நிலை மனதை புண்ணாக்கியது. கண்ணிருந்தும் கண்மூடித்தனமாய் வாகனம் ஓட்டுவோர் இக்குறளை பார்க்க வேண்டும்.
( ஐயா சில சமயம் புலவர்களுக்கும் கண்ணில்லையோ என்று தோன்றுகிறது.
கண்ணின்றி வாடினாலும் பண்பாடி பரவசிப்பார்
தண்டை துணைகொண்டு வாழ்வார் - திண்டாடும்
நிலையினிலும் நாட்டம் விட்டகலார் நானிலத்தில்
புல
வரவர் பார்வைக்குக் கேடோ )
மிகவும் நன்று நாக சுந்தரம்...தொடர்ந்து வாருங்கள்...கருத்துகளைப் பதியுங்கள். மகிழ்ச்சி


Sponsored content

PostSponsored content



Page 48 of 76 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 62 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக