புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 43 of 76 •
Page 43 of 76 • 1 ... 23 ... 42, 43, 44 ... 59 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி பகவதி...இங்கு மரங்கள் அழிக்கப்பட்டுவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், இந்த சாலை ஒரு கிராமத்தையும், நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு சாலையையும் இணைப்பதாகும். தேசிய நெடுஞ்சாலை என்ற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை.இரா.பகவதி wrote:குறள் அருமை அய்யா ,ஆனால் இப்பொழுது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்கள் அனைத்தும் அழிக்கபடுகின்றன
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௫௯(059)
அரைஉடலே மிச்சம் அசத்துகின் றார்பார்
அரைவிலை அங்காடி வைத்து
அரை/உட/லே - மிச்/சம் – அசத்/துகின் - றார்பார்
அரை/விலை - அங்/கா/டி - வைத்/து
நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/பு
கருவிளங்காய் – தேமா – கருவிளம் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு
1.வெண்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : அரைஉடலே; அரைவிலை
மோனை : அரைஉடலே –அசத்துகின்; அரைவிலை - அங்காடி
ஈற்றுச்சீர் : வைத்து – நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் கூகுள் செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக.
மனோதைரியம் என்பது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் சீனாவைச் சேர்ந்த இந்த இளைஞர். ஒரு சாலை விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ்உள்ள அனைத்தும் கசங்கிப்போய்விட , டாக்டர்கள் அரும்பாடு பட்டு இவரின் உயிரை காப்பாற்றி உள்ளனர். இரண்டு வருட தொடர் அறுவைச்சிகிச்சைகள் பல இன்னல்கள் முடிவில் வலி குறைந்து விட்டதாம். அதன்பின் இவருக்கு இரண்டு செயற்கைக் கால்கள், ஒரு பக்கெட் போன்ற அமைப்பு எல்லாம் ஏற்படுத்தி இவரை நடக்க வைத்து விட்டனர் டாக்டர்கள். பத்து வருடங்களில் ஒரு சாதாரண மனிதன் போல் நடப்பது ஆச்சரியம், ஆனால் உண்மை. இவர் இப்போது ஒரு கடை வைத்து முதலாளியாகவும் உள்ளார். கடைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? "Half man's Half Price Shop" மேற்கொண்டு இவரைப் பற்றி தெரிந்துகொள்ள/ படங்கள் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட திரியில் சொடுக்குமாறு கேட்டுக்கொகிறேன்.
http://www.killmydaynow.com/2010/05/half-man-the-story-of-peng-shuilin-7-pics.html/
இனிமேல் யாராவது, தலைவலி, கைகால் வலி என்றெல்லாம் சொல்வீர்களா? இவரின் முன்னால் நமது இன்னல்கள் ஒரு தூசுதான்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௯(059)
அரைஉடலே மிச்சம் அசத்துகின் றார்பார்
அரைவிலை அங்காடி வைத்து
அரை/உட/லே - மிச்/சம் – அசத்/துகின் - றார்பார்
அரை/விலை - அங்/கா/டி - வைத்/து
நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/பு
கருவிளங்காய் – தேமா – கருவிளம் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு
1.வெண்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : அரைஉடலே; அரைவிலை
மோனை : அரைஉடலே –அசத்துகின்; அரைவிலை - அங்காடி
ஈற்றுச்சீர் : வைத்து – நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் கூகுள் செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக.
மனோதைரியம் என்பது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் சீனாவைச் சேர்ந்த இந்த இளைஞர். ஒரு சாலை விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ்உள்ள அனைத்தும் கசங்கிப்போய்விட , டாக்டர்கள் அரும்பாடு பட்டு இவரின் உயிரை காப்பாற்றி உள்ளனர். இரண்டு வருட தொடர் அறுவைச்சிகிச்சைகள் பல இன்னல்கள் முடிவில் வலி குறைந்து விட்டதாம். அதன்பின் இவருக்கு இரண்டு செயற்கைக் கால்கள், ஒரு பக்கெட் போன்ற அமைப்பு எல்லாம் ஏற்படுத்தி இவரை நடக்க வைத்து விட்டனர் டாக்டர்கள். பத்து வருடங்களில் ஒரு சாதாரண மனிதன் போல் நடப்பது ஆச்சரியம், ஆனால் உண்மை. இவர் இப்போது ஒரு கடை வைத்து முதலாளியாகவும் உள்ளார். கடைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? "Half man's Half Price Shop" மேற்கொண்டு இவரைப் பற்றி தெரிந்துகொள்ள/ படங்கள் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட திரியில் சொடுக்குமாறு கேட்டுக்கொகிறேன்.
http://www.killmydaynow.com/2010/05/half-man-the-story-of-peng-shuilin-7-pics.html/
இனிமேல் யாராவது, தலைவலி, கைகால் வலி என்றெல்லாம் சொல்வீர்களா? இவரின் முன்னால் நமது இன்னல்கள் ஒரு தூசுதான்.
தன்னைநம்பி உள்ளம் தளராது பீடுகொண்ட
உன்னை உணர்ந்திடனும் உற்று
அருமை ஐயா......தன்னம்பிக்கையை அள்ளி வீசும் அருமையானதொரு பதிவு.....மிக்க நன்றிகள் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன். தொடர்ந்து வாருங்கள், நல்ல குறள் தாருங்கள்பிஜிராமன் wrote:
தன்னைநம்பி உள்ளம் தளராது பீடுகொண்ட
உன்னை உணர்ந்திடனும் உற்று
அருமை ஐயா......தன்னம்பிக்கையை அள்ளி வீசும் அருமையானதொரு பதிவு.....மிக்க நன்றிகள் ஐயா.....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௬௦ (060)
இணைந்தே இருப்போம்நாம் இம்மரம்போ லிங்கே
பிணைந்தால் பெருகும்நல் வாழ்வு
இணைந்/தே - இருப்/போம்/நாம் - இம்/மரம்/போ - லிங்/கே
பிணைந்/தால் - பெரு/கும்/நல் - வாழ்/வு
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு
புளிமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : இணைந்தே; பிணைந்தால்
மோனை : இணைந்தே – இருப்போம்நாம் – இம்மரம்போல் – இங்கே; பிணைந்தால் – பெருகும்நல்
ஈற்றுச்சீர் : வாழ்வு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௬௦ (060)
இணைந்தே இருப்போம்நாம் இம்மரம்போ லிங்கே
பிணைந்தால் பெருகும்நல் வாழ்வு
இணைந்/தே - இருப்/போம்/நாம் - இம்/மரம்/போ - லிங்/கே
பிணைந்/தால் - பெரு/கும்/நல் - வாழ்/வு
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு
புளிமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : இணைந்தே; பிணைந்தால்
மோனை : இணைந்தே – இருப்போம்நாம் – இம்மரம்போல் – இங்கே; பிணைந்தால் – பெருகும்நல்
ஈற்றுச்சீர் : வாழ்வு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இணைந்து இருப்பதால் வெட்டப்படாமல், அனைவரின் கவனமும் கவரும் வண்ணம் இம்மரங்கள் உள்ளன, அதுபோல் கணவன், மனைவி மனமொத்து இணைந்து இருந்தால் அவர்கள் இருவருக்கும் இன்பமுண்டு.
இணைந்ததால் இன்பமுண்டு நம்மிருவ ருக்கும்
பிணைந்தே இருப்போம் இனி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௭ (057)
சொல்லுடைத்துக் கல்விதனைச் சொல்வதற்கோ யாருமில்லை
கல்லுடைத்தே காலம் கடத்து
----- நாகசுந்தரம், புதுதில்லி
சொல்/லுடைத்/துக் - கல்/விதனைச் - சொல்/வதற்/கோ - யா/ருமில்/லை
கல்/லுடைத்/தே - கா/லம் - கடத்/து
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு
கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு
வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : சொல்லுடைத்துக்; கல்லுடைத்தே
மோனை : சொல்லுடைத்துக் – சொல்வதற்கோ; கல்லுடைத்தே – காலம் – கடத்து
ஈற்றுச்சீர் : கடத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கு நன்றிகள் உரித்தாகுக
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள்.
விடாது செய்யும் முயற்சி பன்மடங்கு பலன் தரும் என்பதை உலகுக்கு உணர்த்த , செங்குறளை செதுக்கிய நாக சுந்தருக்கு வாழ்த்துகள், தொடர்ந்து செய்த பயிற்சியின் பலன் உங்கள் குறளில் தெரிகிறது, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளது உங்கள் குறள்.
தொடர்க, வளர்க, வளம் பல பெருக, நற்குறளைத் தருக..
முயற்சியின் முத்தாய்ப்பு இக்குறளாம் செய்த
பயிற்சியின் பன்மடங்கைப் பார்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல கருத்து ...நன்றி தம்பி சதாசிவம்.சதாசிவம் wrote:
இணைந்து இருப்பதால் வெட்டப்படாமல், அனைவரின் கவனமும் கவரும் வண்ணம் இம்மரங்கள் உள்ளன, அதுபோல் கணவன், மனைவி மனமொத்து இணைந்து இருந்தால் அவர்கள் இருவருக்கும் இன்பமுண்டு.
இணைந்ததால் இன்பமுண்டு நம்மிருவ ருக்கும்
பிணைந்தே இருப்போம் இனி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி தம்பி சதாசிவம்...இக்குறள் பதிந்தவுடன் போனவர்தான் நாகசுந்தரம், அப்புறம் வரவே இல்லை.சதாசிவம் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள்.
விடாது செய்யும் முயற்சி பன்மடங்கு பலன் தரும் என்பதை உலகுக்கு உணர்த்த , செங்குறளை செதுக்கிய நாக சுந்தருக்கு வாழ்த்துகள், தொடர்ந்து செய்த பயிற்சியின் பலன் உங்கள் குறளில் தெரிகிறது, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளது உங்கள் குறள்.
தொடர்க, வளர்க, வளம் பல பெருக, நற்குறளைத் தருக..
முயற்சியின் முத்தாய்ப்பு இக்குறளாம் செய்த
பயிற்சியின் பன்மடங்கைப் பார்
- Sponsored content
Page 43 of 76 • 1 ... 23 ... 42, 43, 44 ... 59 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 76
|
|