புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 42 of 76 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 59 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 27, 2012 8:30 am

நாகசுந்தரம் wrote:இடித்துரைத்தமைக்கு நன்றி ஐயா. தவறாக பதிந்தமைக்கு மன்னிக்கவும். இனி தவறுகள் நிகழாமல் எழுதவும் பதியவும் செய்கிறேன். நன்றி ஐயா.
இடித்துரைக்கவில்லை நான்...எடுத்துரைத்தேன் என்பதே சரி. நீங்கள் தவறுகள் எதுவும் செய்யவில்ல நண்பரே. உங்களின் ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். தவறுகள் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தானே எனது தனிமடலுக்கு அனுப்புங்கள் என்று கூறுகின்றேன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 27, 2012 8:32 am

பிஜிராமன் wrote:
மிக அருமையான புகைப்படத் தேர்வு ஐயா.....மிக்க நன்றிகள் ஐயா......தங்கள் விருப்பப்படியே கருத்தாழம் நிறைந்த குறள்களை வழங்க விளைகிறேன் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை
மிகவும் நன்றி தம்பி இராமன், தொடருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 27, 2012 9:24 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Childlabour


குறள் வெண்பா : ௦௫௭ (057)

சொல்லுடைத்துக் கல்விதனைச் சொல்வதற்கோ யாருமில்லை
கல்லுடைத்தே காலம் கடத்து

----- நாகசுந்தரம், புதுதில்லி

சொல்/லுடைத்/துக் - கல்/விதனைச் - சொல்/வதற்/கோ - யா/ருமில்/லை
கல்/லுடைத்/தே - கா/லம் - கடத்/து

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை மகிழ்ச்சி

எதுகை : சொல்லுடைத்துக்; ல்லுடைத்தே

மோனை : சொல்லுடைத்துக் – சொல்வதற்கோ; ல்லுடைத்தே – காலம் – டத்து

ஈற்றுச்சீர் : கடத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கு நன்றிகள் உரித்தாகுக

இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள். மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 27, 2012 9:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Childlabour


குறள் வெண்பா : ௦௫௭ (057)

சொல்லுடைத்துக் கல்விதனைச் சொல்வதற்கோ யாருமில்லை
கல்லுடைத்தே காலம் கடத்து

----- நாகசுந்தரம், புதுதில்லி

சொல்/லுடைத்/துக் - கல்/விதனைச் - சொல்/வதற்/கோ - யா/ருமில்/லை
கல்/லுடைத்/தே - கா/லம் - கடத்/து

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை மகிழ்ச்சி

எதுகை : சொல்லுடைத்துக்; ல்லுடைத்தே

மோனை : சொல்லுடைத்துக் – சொல்வதற்கோ; ல்லுடைத்தே – காலம் – டத்து

ஈற்றுச்சீர் : கடத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கு நன்றிகள் உரித்தாகுக

இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே மகிழ்ச்சி

அருமையான குறள் ஐயா.....நாக சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.......

கல்லுடைக்கும் கைகளும் கல்வியைத் தொட்டிடாதோ
நெல்வாங்க நேர்ந்தததோ இஃது

நன்றிகள் ஐயா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jul 27, 2012 2:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள். மகிழ்ச்சி

நன்றி மறக்காமல் என்றென்றும் ஈகரையில்
என்றும் பதிவேன் பதிவு





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 2:38 pm

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே மகிழ்ச்சி
அருமையான குறள் ஐயா.....நாக சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.......
கல்லுடைக்கும் கைகளும் கல்வியைத் தொட்டிடாதோ
நெல்வாங்க நேர்ந்தததோ இஃது

நன்றிகள் ஐயா......
மிகவும் நன்றி தம்பி இராமன். தொடருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 2:40 pm

நாகசுந்தரம் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள். மகிழ்ச்சி

நன்றி மறக்காமல் என்றென்றும் ஈகரையில்
என்றும் பதிவேன் பதிவு

அருமை நாகசுந்தரம்...ஈகரை நமக்கு தந்துள்ள இந்த அரிய வாய்ப்புக்காக நாம் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். வாழ்த்துகள். தொடருங்கள் உங்களின் குறள் பதிவுகளை. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 3:27 pm


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 42 Maramvalarppom

குறள் வெண்பா : ௦௫௮ (058)

வீட்டினிலே தீவெயிலின் வெக்கைதனைப் போக்கிடவே
நாட்டினிலே நல்மரங்கள் நாட்டு

----- சதாசிவம், மலேசியா.

வீட்/டினி/லே தீ/வெயி/லின் வெக்/கைத/னைப் போக்/கிட/வே
நாட்/டினி/லே நல்/மரங்/கள் நாட்/டு

நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : வீட்டினிலே; நாட்டினிலே

மோனை : வீட்டினிலே – வெக்கைதனைப்; நாட்டினிலே – ல்மரங்கள் – நாட்டு

ஈற்றுச்சீர் : நாட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இந்தப் படம் கூகுளில் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

இந்த அழகிய குறளை வழங்கிய தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்தக் குறளைப் படித்தவுடன் என் மனக்கண் முன்னில் வந்து நின்றவர் மேலிருக்கும் படத்தில் உள்ளவரான முதியவரே. நூறு வயதான இந்த மூதாட்டியின் பெயர் திம்மக்கா என்பதாகும். இவர் பெங்களூர் புறமாவட்டத்தில் உள்ள மாகடி தாலுகா, குழிக்கள் என்னும் கிராமத்தை சார்ந்தவர். விவசாயக் கூலித்தொழிலாளிகளாகிய இவருக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது. ஆயினும் குழந்தைகள் இல்லை. எல்லோரும் இவரின் கணவரை வேறு திருமணம் செய்ய வற்புறுத்தினர். அவரோ திட்டமாக மறுத்துவிட்டார். இருவரும் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார்கள். ஊரார் எல்லோரும் ஏளனம் செய்தார்கள். ஆயினும் இவர்கள் இருவரும் செய்த காரியம் மிகவும் ஆச்சரியமானது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இவர்கள் மரம் வளர்ப்போம் என்று முடிவு செய்தார்கள். இவர்களின் கிராமத்துக்கும், பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கும் இடைவெளி நான்கு கிலோமீட்டர் தூரம். எல்லாம் பொட்டால் பூமியாக இருந்ததால் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. எனவே நல்ல ஆலமரங்கள் வளர்த்து அவற்றை பாதையின் இருபுறமும் நட்டு வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் பதினைந்து - இருபது மரங்கள் நட்டது மட்டும் அல்லாமல் அவைகளுக்கு தினமும் குடத்தில் நீர் கொண்டுபோய் ஊற்றி வளர்த்தார்கள். இவ்வாறு இவர்கள் கிட்டத்தட்ட முன்னூறு ஆலமரங்கள் வளர்த்து அவைகளை ஆளாக்கினார்கள். இன்று அவைகள் ஆலம் விருச்சங்களாக பறந்து விரிந்து உள்ளது. இவர்களின் இந்தச் செயலால் அந்த இடத்தின் தட்பவெட்ப நிலையே மாறி விட்டது என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், கல்வி அறிவே இல்லாத இவர்கள் இந்த மரங்களை நட்டியபோது அந்த பாதை வேறும் வண்டித்தடமாக இருந்தது. பின்னாளில் அது பெரிதுபடுத்தப்பட்டு அகலமாக தார் போடப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆயினும் ஒரு மரம் கூட வேட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. காரணம் இவர்கள் முன்யோசனையாக எல்லா மரங்களையும் நல்ல இடைவெளி விட்டு நட்டு வளர்த்தது தான்!!
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் "Thimmakkaa" என்று கூகுள் செய்யுங்கள். போதும். இவர்களைக் குறித்த நிறைய விபரங்கள் ஒரு நொடியில் கிட்டும்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 28, 2012 4:39 pm

திம்மக்கா தெய்வம்முன் தீபம்தான் நட்டாரே
நம்நாட்டில் நன்மரங்கள் நன்கு

அருமையான குறளை வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கும்.....

அதற்கு ஏற்றார் போன்ற ஒரு பதிவையும் இட்ட ஐயாவிற்கும் என் நன்றிகள்.



போற்றினால் போதாது போய்நாமும் நாட்டினால்
ஆற்றலாம் அக்னிசூட்டை அன்று

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 29, 2012 9:25 am

பிஜிராமன் wrote:திம்மக்கா தெய்வம்முன் தீபம்தான் நட்டாரே
நம்நாட்டில் நன்மரங்கள் நன்கு

அருமையான குறளை வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கும்.....
அதற்கு ஏற்றார் போன்ற ஒரு பதிவையும் இட்ட ஐயாவிற்கும் என் நன்றிகள்.
போற்றினால் போதாது போய்நாமும் நாட்டினால்
ஆற்றலாம் அக்னிசூட்டை அன்று

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 42 of 76 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 59 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக