புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 41 of 76 •
Page 41 of 76 • 1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி சந்திரகி, வாய்ப்பு கிடைக்கும்போது வாருங்கள்...பதித்துள்ள எல்லா குறள்களையும் படித்து உங்களின் பொன்னான பின்னுடத்தை தாருங்கள்.சந்திரகி wrote:பணியிட மாறுதல் காரணமாய், என்னால் முன்போலே ஈகரையில் இணைந்திருக்க இயலவில்லை.
கிடைக்கும் சிறு இடைவெளிகளில் வந்து வந்து செல்கிறேன்.
தாங்கள் தரும் குறள்களை அனுபவித்து, பதிவிட இயலாமைக்கு வருந்துகிறேன். ஐயா.
இனி, வாரமொருமுறையேனும், வர முயற்சிக்கிறேன்.
நன்றிகளும், வணக்கங்களும்.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
விரும்பினேன் உங்கள் பதிவை
செந்தில்குமார்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௫௫(055)
காந்தியின் நற்சிரிப்பைக் காணாத ஏழையாம்
மாந்தர் மலிந்தநம் நாடு
காந்/தியின் நற்/சிரிப்/பைக் கா/ணா/த ஏ/ழையாம்
மாந்/தர் மலிந்/தநம் நா/டு
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நேர் – நிரை/நிரை – நேர்பு
கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளம்
தேமா – கருவிளம் – காசு
1. இயற்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்சீர் வெண்டளை 5. இயற்சீர் வெண்டளை 6. இயற்சீர் வெண்டளை
எதுகை : காந்தியின்; மாந்தர்
மோனை : காந்தியின் – காணாத; மாந்தர் – மலிந்தநம்
ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
உறவுகளுக்கு வணக்கம், நான் தமிழ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் ஊர் திரும்பினேன். எனவே இன்று காலை என்னால் இன்றைக்கான குறளை பதிய முடியவில்லை. இங்கு வந்தவுடன், தம்பி இராமனின் ஒரு குறளைப் பதிய தயாராக அசை பிரித்து வைத்திருந்தேன். அந்தப் கோப்பு எங்கே வைத்தேன் என்று என் கணினி முழுதும் தேடி அலுத்துவிட்டேன். எனவே அவசரத்திற்கு என்று தயாராய் வைத்துள்ள எனது ஒரு குறளை இங்கு பதிகிறேன். நாளை, தம்பி இராமனின் குறள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௫(055)
காந்தியின் நற்சிரிப்பைக் காணாத ஏழையாம்
மாந்தர் மலிந்தநம் நாடு
காந்/தியின் நற்/சிரிப்/பைக் கா/ணா/த ஏ/ழையாம்
மாந்/தர் மலிந்/தநம் நா/டு
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நேர் – நிரை/நிரை – நேர்பு
கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளம்
தேமா – கருவிளம் – காசு
1. இயற்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்சீர் வெண்டளை 5. இயற்சீர் வெண்டளை 6. இயற்சீர் வெண்டளை
எதுகை : காந்தியின்; மாந்தர்
மோனை : காந்தியின் – காணாத; மாந்தர் – மலிந்தநம்
ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
உறவுகளுக்கு வணக்கம், நான் தமிழ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் ஊர் திரும்பினேன். எனவே இன்று காலை என்னால் இன்றைக்கான குறளை பதிய முடியவில்லை. இங்கு வந்தவுடன், தம்பி இராமனின் ஒரு குறளைப் பதிய தயாராக அசை பிரித்து வைத்திருந்தேன். அந்தப் கோப்பு எங்கே வைத்தேன் என்று என் கணினி முழுதும் தேடி அலுத்துவிட்டேன். எனவே அவசரத்திற்கு என்று தயாராய் வைத்துள்ள எனது ஒரு குறளை இங்கு பதிகிறேன். நாளை, தம்பி இராமனின் குறள்
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கே உண்டென்றால்
வாழ்வில் அவருயர்வ தென்று
நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. ......தொடருங்கள்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன் ...மலிவாக இருப்பது ஏழ்மை மற்றும்தான் என்று தானே சொல்கின்றீர்கள்...நன்று....இன்று உங்களின் குறள்பிஜிராமன் wrote:
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கு உண்டென்றால்
வாழ்கை அவர்குயர்வ தென்று
நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. ......தொடருங்கள்........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி தம்பி இராமன் ...இன்று உங்களின் குறள்பிஜிராமன் wrote:
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கே உண்டென்றால்
வாழ்வில் அவருயர்வ தென்று
நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. ......தொடருங்கள்........
அப்படியே ஆகட்டும் ஐயா........நன்றிகள் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௫௬(056)
கர்வம் கருவறுந்தால் காலம்நம் கைக்குள்ளே
சர்வமும் சங்கமிக்கும் சார்ந்து
----- பி.ஜி. ராமன்
கர்/வம் - கரு/வறுந்/தால் - கா/லம்/நம் - கைக்/குள்/ளே
சர்/வமும் - சங்/கமிக்/கும் - சார்ந்/து
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – காசு
1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : கர்வம்; சர்வமும்
மோனை : கர்வம் – கருவறுந்தால் – காலம்நம் – கைக்குள்ளே;
சர்வமும் – சங்கமிக்கும் – சார்ந்து
ஈற்றுச்சீர் : சார்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப்பட்டு உள்ளது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக
முற்று மோனையில் அழகிய இக்குறளை யாத்த அருமைத்தம்பி இராமனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல, இனிய கருத்தாழம் உள்ள குறள்களை பகிரவேண்டும் என்பதே என் அவா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சொல்லுடைத்து கல்வியினை சொல்லித்தருவாரில்லை
கல்லுடைத்து கடத்துகிறாய் காலம்
மேற்கண்ட குறள் போன்ற வடிவத்தை நண்பர் நாகசுந்தரம் அவர்கள் பதிந்ததுடன், அதற்க்கு சீர் அசை பிரித்து அது குறள்வெண்செந்துறை என்றும் குறிப்பிட்டு ஒரு படத்தையும் சேர்த்து இருந்தார்கள்.
அதை நான் தற்சமயம் நீக்கி உள்ளேன். குறள்தாழிசை, வெண்செந்துறை போன்றவைகள் குறள் போல் தோன்றினாலும் அவை உண்மையில் தளை தட்டுவதாகவும், பலசீர்கள் சேர்ந்து வருவதாகவும் இருப்பதால் அவைகளை இங்கு பதித்தல் சரியல்ல என்றே நான் கருதுகிறேன். இங்கு குறள் வெண்பா மட்டுமே பதிதல் வேண்டும்.
எனவே நண்பர் நாகசுந்தரம் அவர்கள் வருந்த வேண்டாம். நாளை இதையே நான் குறைகள் நீக்கி உங்களின் பெயரில் பதிவு செய்கிறேன். நான் கோவையில் இருந்து எழுதிய மடலில், பெங்களூர் வந்த பின்பு உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் நீங்கள் இதை பதிந்துள்ளீர்கள். நமது உறவுகள், தம்பி சதாசிவம், மற்றும் தம்பி இராமன் போன்றவர்களே எனக்கு தனி மடலில் அனுப்பித்தான்(சில சமயம் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டு) அவைகள் இங்கு பதியப்படுகின்றன. எனவே அவசரப்படாதீர்கள். முறையாக வெண்பாவின் அடிப்படை இலக்கணம் பயிலுங்கள். நான் உங்களுக்கு விரிவான கடிதம் எழுதிக்கொண்டு உள்ளேன். பொறுமை காக்கவும். நன்றி
கல்லுடைத்து கடத்துகிறாய் காலம்
மேற்கண்ட குறள் போன்ற வடிவத்தை நண்பர் நாகசுந்தரம் அவர்கள் பதிந்ததுடன், அதற்க்கு சீர் அசை பிரித்து அது குறள்வெண்செந்துறை என்றும் குறிப்பிட்டு ஒரு படத்தையும் சேர்த்து இருந்தார்கள்.
அதை நான் தற்சமயம் நீக்கி உள்ளேன். குறள்தாழிசை, வெண்செந்துறை போன்றவைகள் குறள் போல் தோன்றினாலும் அவை உண்மையில் தளை தட்டுவதாகவும், பலசீர்கள் சேர்ந்து வருவதாகவும் இருப்பதால் அவைகளை இங்கு பதித்தல் சரியல்ல என்றே நான் கருதுகிறேன். இங்கு குறள் வெண்பா மட்டுமே பதிதல் வேண்டும்.
எனவே நண்பர் நாகசுந்தரம் அவர்கள் வருந்த வேண்டாம். நாளை இதையே நான் குறைகள் நீக்கி உங்களின் பெயரில் பதிவு செய்கிறேன். நான் கோவையில் இருந்து எழுதிய மடலில், பெங்களூர் வந்த பின்பு உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் நீங்கள் இதை பதிந்துள்ளீர்கள். நமது உறவுகள், தம்பி சதாசிவம், மற்றும் தம்பி இராமன் போன்றவர்களே எனக்கு தனி மடலில் அனுப்பித்தான்(சில சமயம் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டு) அவைகள் இங்கு பதியப்படுகின்றன. எனவே அவசரப்படாதீர்கள். முறையாக வெண்பாவின் அடிப்படை இலக்கணம் பயிலுங்கள். நான் உங்களுக்கு விரிவான கடிதம் எழுதிக்கொண்டு உள்ளேன். பொறுமை காக்கவும். நன்றி
இடித்துரைத்தமைக்கு நன்றி ஐயா. தவறாக பதிந்தமைக்கு மன்னிக்கவும். இனி தவறுகள் நிகழாமல் எழுதவும் பதியவும் செய்கிறேன். நன்றி ஐயா.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௬(056)
கர்வம் கருவறுந்தால் காலம்நம் கைக்குள்ளே
சர்வமும் சங்கமிக்கும் சார்ந்து
----- பி.ஜி. ராமன்
கர்/வம் - கரு/வறுந்/தால் - கா/லம்/நம் - கைக்/குள்/ளே
சர்/வமும் - சங்/கமிக்/கும் - சார்ந்/து
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – காசு
1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : கர்வம்; சர்வமும்
மோனை : கர்வம் – கருவறுந்தால் – காலம்நம் – கைக்குள்ளே;
சர்வமும் – சங்கமிக்கும் – சார்ந்து
ஈற்றுச்சீர் : சார்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப்பட்டு உள்ளது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக
முற்று மோனையில் அழகிய இக்குறளை யாத்த அருமைத்தம்பி இராமனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல, இனிய கருத்தாழம் உள்ள குறள்களை பகிரவேண்டும் என்பதே என் அவா.
மிக அருமையான புகைப்படத் தேர்வு ஐயா.....மிக்க நன்றிகள் ஐயா......தங்கள் விருப்பப்படியே கருத்தாழம் நிறைந்த குறள்களை வழங்க விளைகிறேன் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 41 of 76 • 1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 76
|
|