Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 39 of 76
Page 39 of 76 • 1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி சந்திரகி அவர்களேசந்திரகி wrote:நெகிழச் செய்தன படமும், குறளும். அருமை ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் உண்மை தம்பி பகவதிஇரா.பகவதி wrote:
அய்யா உணவுக்காக பிச்சை எடுக்காமல் உழைத்து உண்கிறான், அதற்கு ஏற்ப குறளும் அருமை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௫௨ (052 )
இந்தியா வல்லரசாம் இவ்வுலகில் நல்லரசாம்
சிந்தும் சிறுநீரே தீர்ப்பு
இந்/தியா - வல்/லர/சாம் - இவ்/வுல/கில் - நல்/லர/சாம்
சிந்/தும் - சிறு/நீ/ரே - தீர்ப்/பு
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு
கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை: இந்தியா; சிந்தும்
மோனை : இந்தியா – இவ்வுலகில்; சிந்தும் – சிறுநீரே – தீர்ப்பு
ஈற்றுச்சீர் : தீர்ப்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நல்ல கருத்துள்ள குறள், அய்யா இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிரான்ஸ் நாட்டில் இந்தியர்கள் வாழும் பகுதியும் இப்படித்தான் உள்ளது,
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௨ (052 )
இந்தியா வல்லரசாம் இவ்வுலகில் நல்லரசாம்
சிந்தும் சிறுநீரே தீர்ப்பு
இந்/தியா - வல்/லர/சாம் - இவ்/வுல/கில் - நல்/லர/சாம்
சிந்/தும் - சிறு/நீ/ரே - தீர்ப்/பு
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு
கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை: இந்தியா; சிந்தும்
மோனை : இந்தியா – இவ்வுலகில்; சிந்தும் – சிறுநீரே – தீர்ப்பு
ஈற்றுச்சீர் : தீர்ப்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.
வல்லரசு ஆவதற்கு வல்லமை உண்டதற்கு
நல்லரசை நாட்டுவோம் நாம்
அருமை ஐயா......சுதந்திரம் இப்படி தான் பயன்படுத்தப் பட்டு வருகிறது பெரும்பாலும்....நன்றிகள் ஐயா
நல்லரசை நாட்ட நமக்கென்றும் நாட்டமுண்டு
நல்லோர்தான் இல்லை நமக்கு
Last edited by பிஜிராமன் on Sun Jul 22, 2012 10:45 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சதாசிவம் wrote:நல்ல கருத்துள்ள குறள், அய்யா இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிரான்ஸ் நாட்டில் இந்தியர்கள் வாழும் பகுதியும் இப்படித்தான் உள்ளது,
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்
மிக அருமையாக கூறினீர்கள் ஐயா....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் உண்மை தம்பி சதாசிவம்...நல்ல குறள்...வாழ்த்துகள்சதாசிவம் wrote:நல்ல கருத்துள்ள குறள், அய்யா இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிரான்ஸ் நாட்டில் இந்தியர்கள் வாழும் பகுதியும் இப்படித்தான் உள்ளது,
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்று தம்பி இராமன்..நன்றாகச் சொன்னீர்கள் ...வாழ்த்துக்கள்பிஜிராமன் wrote:
வல்லரசு ஆவதற்கு வல்லமை உண்டதற்கு
நல்லரசை நாட்டுவோம் நாம்
அருமை ஐயா......சுதந்திரம் இப்படி தான் பயன்படுத்தப் பட்டு வருகிறது பெரும்பாலும்....நன்றிகள் ஐயா
நல்லரசை நாட்ட நமக்கென்றும் நாட்டமுண்டு
நல்லோர்தான் இல்லை நமக்கு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௫௩ (053)
எங்கும் தமிழாம் எதிலுமென் தாய்த்தமிழாம்
பொங்குபணத் தைசுவிஸ்சில் போடு
எங்/கும் - தமி/ழாம் - எதி/லுமென் - தாய்த்/தமி/ழாம்
பொங்/குப/ணத் - தை/சுவிஸ்/சில் - போ/டு
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமா – புளிமா – கருவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
1. இயற்ச்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : எங்கும்; பொங்குபணத்
மோனை : எங்கும் – எதிலுமென்; பொங்குபணத் – போடு
ஈற்றுச்சீர் : போடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jul 23, 2012 7:40 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௩ (053)
எங்கும் தமிழாம் எதிலுமென் தாய்த்தமிழாம்
பொங்குபணத் தைசுவிஸ்சில் போடு
எங்/கும் - தமி/ழாம் - எதி/லுமென் - தாய்த்/தமி/ழாம்
பொங்/குப/ணத் - தை/சுவிஸ்/சில் - போ/டு
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமா – புளிமா – கருவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
1. இயற்ச்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : எங்கும்; பொங்குபணத்
மோனை : எங்கும் – எதிலுமென்; பொங்குபணத் – போடு
ஈற்றுச்சீர் : போடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
தமிழினை வைத்து தலையினை காக்கும்
தமிழர்கள் தங்கிடும் நாடு
அருமை ஐயா.....மக்களை முட்டாளாக்கி முட்டாளாக்கி முட்டாள்களாகவே மாற்றும் எண்ணம் கொண்ட விஷங்கள்.....
நன்றிகள் ஐயா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 39 of 76 • 1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 39 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|