புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
54 Posts - 41%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 38 of 76 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்


குறளும் அதன் கருத்தும் நன்று சகோ. சூப்பருங்க

சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா. :வணக்கம்:



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா

அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள். சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:09 pm

சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்

ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா. மகிழ்ச்சி
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து



நெகிழச் செய்தன படமும், குறளும். அருமை ஐயா.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 3:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Oneleg

குறள் வெண்பா : ௦௫௧ (051)

உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து


உண்/டே - உடல்/பெருத்/தோர் - உள்/ளார்/காண் - உண்/பதற்/காய்
நொண்/டிய/டிக் கின்/றா/ரே நொந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு

இ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை
வெ. வெண்டளை – வெ. வெண்டளை.

எதுகை : ண்டே; நொண்டியடிக்

மோனை : ண்டே – டல்பெருத்தோர் – ள்ளார்காண் – ண்பதற்காய்;
நொண்டியடிக் – நொந்து

ஈற்றுச்சீர் : நொந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதல் பதிந்தவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

அய்யா உணவுக்காக பிச்சை எடுக்காமல் உழைத்து உண்கிறான், அதற்கு ஏற்ப குறளும் அருமை சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:24 am

பிஜிராமன் wrote:
உழைக்கின்ற எண்ணமது உள்ளே இருப்பின்
பிழைக்க பிரசினையிங் இல்

என்பதை அழகாய் எடுத்தியம்புகிறது தங்களின் இக்குறளும் இப்படமும் ஐயா.......அருமை ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று தம்பி இராமன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:30 am

சதாசிவம் wrote:அழகான குறளைத் தந்த அய்யாவுக்கும், ராமனுக்கும் நன்றி
காலின்றி கண்ணியத்தைக் காட்டுகிறார் மக்களின்
கோலூன்றி வாழ்வார் கதர்

ஒருகால் இல்லையென்றாலும், கோலை ஊன்றாமல் உழைத்து தன் கண்ணியத்தை காட்டுகிறார் இந்த மா மனிதர். ஆனால் இரண்டு கால்கள் இருந்தாலும், கால் இல்லாதவர் கோலை ஊன்றி இருப்பது போல், மக்களை கோலாகப் பயன்படுத்தி உழைக்காமல் வாழ்கின்றனர் கதர் சட்டை அணிந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்.
ஓர்க்காலின்றி வாழ்கிறார் மாமனிதர், சீர்த்தலைவர்
ஓர்க்காலும் கஷ்டப்ப டார்
மிகவும் உண்மை தம்பி சதாசிவம். நமது அரசியல் வாதிகளை சரியாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் இக்குறளில். nanru மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:33 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்
குறளும் அதன் கருத்தும் நன்று சகோ. சூப்பருங்க
சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா. :வணக்கம்:
மிகவும் நன்றி...சந்திரகி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:35 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா
அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள். சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி சந்திரகி avargale மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:39 am

சந்திரகி wrote:
சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்


ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா. மகிழ்ச்சி
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.
நன்றி சந்திரகி avargale மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 38 of 76 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக