ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 31 of 76 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 53 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 7:23 am

பிஜிராமன் wrote:
படங்களால் பாவமிந்த பையன்கள் பண்ணும்
மடமைகள் மாறினால் நன்று

நல்ல கருவை ஏந்திய குறள் ஐயா.....எனக்கு தெரிந்தே நிறையா பசங்க இப்டி எழுதிருக்காங்க, அதுக்கும் நம் ஆசிரியர்கள் மதிப்பெண் போட்ட கதையும் உண்டு ஐயா.
இதை முதலில் படிக்கும் போது,

சிரிப்புதான் முன்வருது சிந்தனைபின் நிற்க
தரித்திரம் தான்சினிமா இங்கு

நன்றிகள் ஐயா, தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். நல்ல குறள்கள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னுட்டத்தில் குறள்களை குறைத்துக் கொண்டு , இங்கு பதிவதற்காக நல்ல குறள்களை தாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 7:39 am

[quote="சதாசிவம்"]அருமையான குறளும் அதற்கு படமும் பதிந்தமைக்கு நன்றி அய்யா,
உழவில் முதலில் ஓட்டும் ஏரின் வழியில், பின்னால் வரும் ஏர்கள் செல்லும். அதுபோல் பிள்ளைக்கு திருப்புகழும், தேவாரமும், தாலாட்டுப் பாடி சோறு ஊட்டிய பெற்றோர், இன்று சினிமாப் பாடல் பாடி சோறு ஊட்டுகிறார்கள். ஆசிரியரும் "கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்பதை போல் உள்ள பாடல்களை ரிங்டோன் வைத்துள்ளார்கள். அவர்களின் வழியில் வந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.
முன்னேரு வந்தவழி பின்னேரு போகுமாம்
சொன்னோர் வழியின் பலன்

முன்னேரு வந்தவழி பின்னேரு போகுமாம்
சொன்னோர் மொழியின் பலன்

மிகவும் நன்றி தம்பி சதாசிவம். வாருங்கள் தொடர்ந்து, பாருங்கள் இத்திரியை, தாருங்கள் நற்குறள்கள், சேருங்கள் தமிழ்ப்பெருமை. நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 7:43 am

[quote="அருண்"]
பிஜிராமன் wrote:
மிக அருமை அய்யா! பொருளுடன் பொருள் சேர்த்தால் தான் அதை பொருளாக உணர முடியும் அதே போல் தான் இதுவும் இசை யுடன் கலந்த வார்த்தையில் உச்சரித்தால் தான் இசையாக உணர முடியும்.!
குறளின் விளக்கம் சூப்பர்.!
மிகவும் நன்றி அருண் அவர்களே, தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 8:02 am

சந்திரகி wrote:நயம்பட கருத்தை நறுக்குதெரித்தாற்போல் இரு வரிகளில் சொல்லும் விதம் வெகு அழகு ஐயா.
ரசித்தேன் உங்கள் குறளை. சூப்பருங்க
அதுதானே குறளின் பெருமை சந்திரகி அவர்களே. இங்கும் நான் ஒரு குறையை உணர்கிறேன். அதாவது படம் இல்லாமல், வெறும் குறளை மட்டும் படித்துப்பார்த்தால் அவைகளின் பொருள் விளங்காது. ஒரு சில குறள்களைத் தவிர. அதைக் குறித்துத்தான் நான் யோசித்துக்கொண்டு உள்ளேன். படத்தைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் குறள் எழுதுவதால் இவ்வாறு இருக்கும் என்பதே உண்மை. என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 8:04 am

தமிழ்நேசன்1981 wrote:
அகரம் அமுதனின் நண்பர் நீங்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரின் அருமையான குறள்கள், வெண்பாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ஈகரை நண்பர்களும் படித்து ரசிக்க வேண்டும் என்பதுதான் எனது அவா.. மேலும் அகரம் அமுதனும் நானும் ஓர் ஊர்க்காரர்கள். நெருங்கிய நண்பரும் கூட..
கவனப்படுத்தியமைக்கு நன்றி. . நானும் எழுத முயற்சிக்கிறேன்.
மிகவும் நன்று தமிழ்நேசன்...எழுதுங்கள். இந்தத் திரியில் உங்களின் குறளைப் பதியுங்கள். அகரம் அமுதனும் தாங்களும் ஒரு ஊர்க்கார்கள் என்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. மகிழ்ச்சி நீங்கள் நிச்சயம் நல்ல குறள்களைத் தருவீர்கள் என்பது திண்ணம். காரணம் ஒரே ஊரின் மண் வாசனைதான் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 8:32 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Ammamummy

குறள் வெண்பா : ௦௪௫ (045)

மம்மியைநீ ஹைமம்மி மைலவ்யூ என்றாலும்
அம்மாவின் நல்அன்பே அன்பு


மம்/மியை/நீ - ஹை/மம்/மி – மை/லவ்/யூ - என்/றா/லும்
அம்/மா/வின் - நல்/அன்/பே - அன்/பு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – காசு

எதுகை : ம்மியைநீ; ம்மாவின்

மோனை ; ம்மியைநீ – மைலவ்யூ; ம்மாவின் – ன்பு

ஈற்றுச்சீர் : அன்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படத்துக்காக வேண்டி சில ஆங்கிலச் சொற்களை சேர்க்க வேண்டியதாகி விட்டது. ஆயினும் அசை தளை கெடவில்லை. இக்குறள் சொல்லும் கருத்தையே நாம் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jul 16, 2012 5:58 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Sun Jul 15, 2012 11:36 am

பாடம் புகட்டும் படம் அய்யா, ஆங்கிலம் வந்திங்கு நம்மை மாற்றிவிட்டது. பிள்ளைகள் மனம் ஏங்குவதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் இஷ்டமாய் நடக்கும் அம்மாக்கள், மன்னிக்கவும் மம்மீக்கள் - இறந்த மனம் உடையவர்கள் இவர்கள் ஆதலால் தான் எகிப்திய மம்மீ

ஆங்கிலம் வந்திங்கு அம்மாவை மாற்றியாச்சு
ஏங்கியே தொங்குது பிஞ்சு



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 1245199642-mother%20of%20the%20yearWEBSITE



சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அருண் Sun Jul 15, 2012 2:24 pm

உண்மைதான் அய்யா! ஆங்கிலம் வந்தாலும் பொருளும் கருத்தும் தான் முக்கியம்.!
தாயின் அன்பு என்றுமே வற்றிபோகாது.!

குறளின் விளக்கமும் படமும் அருமை அய்யா! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Sun Jul 15, 2012 7:25 pm

தயாளன் அய்யா மற்றும் சதாசிவம் அய்யா உங்கள் இருவரின் இன்றைய குறளும் அருமை சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Sun Jul 15, 2012 8:41 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Ammamummy

குறள் வெண்பா : ௦௪௫ (045)

மம்மியைநீ ஹைமம்மி மைலவ்யூ என்றாலும்
அம்மாவின் நல்அன்பே அன்பு


மம்/மியை/நீ - ஹை/மம்/மி – மை/லவ்/யூ - என்/றா/லும்
அம்/மா/வின் - நல்/அன்/பே - அன்/பு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – காசு

எதுகை : ம்மியைநீ; ம்மாவின்

மோனை ; ம்மியைநீ – மைலவ்யூ; ம்மாவின் – ன்பு

ஈற்றுச்சீர் : அன்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படத்துக்காக வேண்டி சில ஆங்கிலச் சொற்களை சேர்க்க வேண்டியதாகி விட்டது. ஆயினும் அசை தளை கெடவில்லை. இக்குறள் சொல்லும் கருத்தையே நாம் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


அருமையான கருத்து ஐயா...மம்மி என்று அழைத்தால் தான் மதிப்பு என இன்றைய பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு இது போன்ற அழைக்க பிள்ளையை பழக்குகின்றனர்.

அம்மாவை மம்மியாய் ஆக்கும் மழலைகள்
டம்மியாக தாயிடம் காண்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 76 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 53 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum