புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 24 of 76 •
Page 24 of 76 • 1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வருக வருக எனதருமைத் தம்பி சதாசிவம் அவர்களே. மிக அருமையான இரு குறள்களைத் தந்ததற்காக உங்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து வாருங்கள். நல்ல குறள்களைத் தாருங்கள். வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்தது விருப்பமுள்ள நம் உறவுகளுக்கு குறள் யாப்பதை கற்றுத்தருவோம். குறள், வெண்பா, மற்ற மரபுக் கவிதைகளில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவோம்.சதாசிவம் wrote:அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.
தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.
இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்
மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து
மா - மகாலக்ஷ்மி
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Parliamentcanteen](https://2img.net/r/ihimizer/img62/6647/parliamentcanteen.jpg)
குறள் வெண்பா : ௦௩௬ (036)
அரசியல் வாதிகள் அக்களிப்பாய் உள்ளார்
விரசத்தின் உச்சியதன் மேல்
அர/சியல் - வா/திகள் - அக்/களிப்/பாய் - உள்/ளார்
விர/சத்/தின் - உச்/சிய/தன் - மேல்
நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்
கருவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்
எதுகை : அரசியல்; விரசத்தின்
மோனை : அரசியல் – அக்களிப்பாய்; விரசத்தின் – மேல்
ஈற்றுச்சீர் : மேல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
அருமையான திரி ஐயா.
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்
வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்
வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.
ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை
ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நிச்சயமாக... சந்திரகி அவர்களே. நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படிக்க ஆரம்பித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதில், பாடங்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. அதில் கொடுத்திருக்கும் உதாரணங்களை கவனியுங்கள். அவ்வாறே நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள். பின்பு உங்களுக்கு வெகு சுலபமாக இருக்கும். வாழ்த்துகள்.சந்திரகி wrote:அருமையான திரி ஐயா.
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி செந்தில்குமார்...தொடர்ந்து வாருங்கள்.senthilkumar.jsk wrote:![]()
விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படித்து வருவது மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். அதே குறளை நான் கீழ்கண்டவாறு பகுத்துள்ளேன். ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும். பயிலரங்கத்தில் தமிழ நம்பி அவர்கள் மிகவும் எளிமையாக சீர் அசை பிரித்தல் குறித்து விளக்கியுள்ளார். படியுங்கள்.naka wrote:வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்
வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
தானம் – தவம்இரண்டும் - தங்கா - வியன்உலகம்
வானம் - வழங்கா - தெனின்
தா/னம் – தவம்/இரண்/டும் - தங்/கா - வியன்/உல/கம்
வா/னம் - வழங்/கா - தெனின்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை
தேமா – கருவிளங்காய் – தேமா – கருவிளங்காய்
தேமா – புளிமா – மலர்
எதுகை : தானம்; வானம்
மோனை : தானம் – தவம்இரண்டும் – தங்கா; வானம் – வழங்கா
ஈற்றுச்சீர் : தெனின் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நாகா அவர்களே, முதலில் நீங்கள் நூறு பதிவுகளை நிறைவு செய்யுங்கள். அதன் பின் நீங்கள் தனி மடல் எழுத தகுதி உடையவர் ஆவீர்கள். இது போன்ற உங்களின் குறள்களை முதலில் எனது தனி மடலுக்கு அனுப்பி சந்தேகம் கேட்கலாம். உங்களுக்கு விளக்கம் அளிக்க நான் தயார். ஒவ்வொரு முறையும் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவதில்/விளக்குவதில் எனக்கு நேரம் போய்விடுகிறது. முதலில் சீர் அசை பிரிப்பதில் கவனம் வையுங்கள். பிறகு படிப்படியாக குறள் எழுதலாம். குறளுக்கு முன் குறள்வெண்செந்துறை எழுதிப் பழக வேண்டும். தவறாக நினைக்காதீர்கள் நாகா அவர்களேnaka wrote:அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.
ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 24 of 76 • 1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 76
|
|