ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 24 of 76 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 06, 2012 9:27 am

சதாசிவம் wrote:அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.

தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.



இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்

மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து

மா - மகாலக்ஷ்மி


சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
வருக வருக எனதருமைத் தம்பி சதாசிவம் அவர்களே. மிக அருமையான இரு குறள்களைத் தந்ததற்காக உங்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து வாருங்கள். நல்ல குறள்களைத் தாருங்கள். வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்தது விருப்பமுள்ள நம் உறவுகளுக்கு குறள் யாப்பதை கற்றுத்தருவோம். குறள், வெண்பா, மற்ற மரபுக் கவிதைகளில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 06, 2012 9:43 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Parliamentcanteen

குறள் வெண்பா : ௦௩௬ (036)

அரசியல் வாதிகள் அக்களிப்பாய் உள்ளார்
விரசத்தின் உச்சியதன் மேல்


அர/சியல் - வா/திகள் - அக்/களிப்/பாய் - உள்/ளார்
விர/சத்/தின் - உச்/சிய/தன் - மேல்

நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கருவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்

எதுகை : சியல்; விசத்தின்

மோனை : ரசியல் – க்களிப்பாய்; விரசத்தின் – மேல்

ஈற்றுச்சீர் : மேல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சந்திரகி Fri Jul 06, 2012 9:51 am

அருமையான திரி ஐயா.

வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.

இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.

தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.

தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by விநாயகாசெந்தில் Fri Jul 06, 2012 9:56 am

மகிழ்ச்சி அருமையிருக்கு விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Fri Jul 06, 2012 10:10 am

வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்

வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Fri Jul 06, 2012 10:48 am

அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.

ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 2:40 pm

சந்திரகி wrote:அருமையான திரி ஐயா.
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
நிச்சயமாக... சந்திரகி அவர்களே. நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படிக்க ஆரம்பித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதில், பாடங்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. அதில் கொடுத்திருக்கும் உதாரணங்களை கவனியுங்கள். அவ்வாறே நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள். பின்பு உங்களுக்கு வெகு சுலபமாக இருக்கும். வாழ்த்துகள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:05 pm

senthilkumar.jsk wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா மகிழ்ச்சி
மிகவும் நன்றி செந்தில்குமார்...தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:18 pm

naka wrote:வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்

வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படித்து வருவது மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். அதே குறளை நான் கீழ்கண்டவாறு பகுத்துள்ளேன். ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும். பயிலரங்கத்தில் தமிழ நம்பி அவர்கள் மிகவும் எளிமையாக சீர் அசை பிரித்தல் குறித்து விளக்கியுள்ளார். படியுங்கள்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.


தானம் – தவம்இரண்டும் - தங்கா - வியன்உலகம்
வானம் - வழங்கா - தெனின்

தா/னம் – தவம்/இரண்/டும் - தங்/கா - வியன்/உல/கம்
வா/னம் - வழங்/கா - தெனின்

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை

தேமா – கருவிளங்காய் – தேமா – கருவிளங்காய்
தேமா – புளிமா – மலர்

எதுகை : தாம்; வாம்

மோனை : தானம் – வம்இரண்டும் – ங்கா; வானம் – ழங்கா

ஈற்றுச்சீர் : தெனின் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:38 pm

naka wrote:அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.
ன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
ன்றாய் கனிவாய் கரை
நாகா அவர்களே, முதலில் நீங்கள் நூறு பதிவுகளை நிறைவு செய்யுங்கள். அதன் பின் நீங்கள் தனி மடல் எழுத தகுதி உடையவர் ஆவீர்கள். இது போன்ற உங்களின் குறள்களை முதலில் எனது தனி மடலுக்கு அனுப்பி சந்தேகம் கேட்கலாம். உங்களுக்கு விளக்கம் அளிக்க நான் தயார். ஒவ்வொரு முறையும் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவதில்/விளக்குவதில் எனக்கு நேரம் போய்விடுகிறது. முதலில் சீர் அசை பிரிப்பதில் கவனம் வையுங்கள். பிறகு படிப்படியாக குறள் எழுதலாம். குறளுக்கு முன் குறள்வெண்செந்துறை எழுதிப் பழக வேண்டும். தவறாக நினைக்காதீர்கள் நாகா அவர்களே புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 76 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum