ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 21 of 76 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 48 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Gulzaar Thu Jun 28, 2012 3:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும்.

சூப்பருங்க
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 29, 2012 7:23 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Teamworkg

குறள் வெண்பா : ௦௨௮ (028)

ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு


ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் உண்/மையி/லே ஈ/ழம்/பார்
கற்/றுக்/கொள் செவ்/வெறும்/பைக் கண்/டு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : ற்றுமையாய்; ற்றுக்கொள்

மோனை : ற்றுமையாய் – ண்மையிலே; ற்றுக்கொள் – ண்டு

ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

செவ்வெரும்பை இக்கவியில் செம்மையாக கொண்டுரைத்தீர்
கவ்விற்று எம்நெஞ்சைப் பார்

ஒற்றுமை வேண்டும்தான் ஒன்றாக ஆசைதான்
மற்றவரும் மாறட்டும் நன்கு

அருமையான கவிதை ஐயா.....மிக்க நன்றிகள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன் மகிழ்ச்சி திருமண வேலைகளை மும்முரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வாழ்த்துக்கள் எப்போதும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 29, 2012 7:24 am

Gulzaar wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும்.
சூப்பருங்க
வருகைக்கு நன்றி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 29, 2012 7:43 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Honeycollector

குறள் வெண்பா : ௦௩௦ (030)

கடினமாய் நானுழைத்தேன் கட்டம்பா ரென்போர்
உடனிப் படமுற்று நோக்கு


கடி/னமாய்- நா/னுழைத்/தேன் - கட்/டம்/பா - ரென்/போர்
உட/னிப் - பட/முற்/று - நோக்/கு

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு

எதுகை : டினமாய்; னிப்

மோனை : டினமாய் – ட்டம்பார்

ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by ஹிஷாலீ Fri Jun 29, 2012 5:23 pm

ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 30, 2012 8:54 am

ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 30, 2012 9:06 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Yogashna

குறள் வெண்பா : ௦௩௧ (031)

உண்டு பெருத்தேயுன் ஊனுடல் ஊதியபின்
கொண்டுசெல்வ தென்ன கொழுப்பு


உண்/டு - பெருத்/தே/யுன் - ஊ/னுடல் - ஊ/திய/பின்
கொண்/டுசெல்/வ - தென்/ன - கொழுப்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை –நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : ண்டு; கொண்டுசெல்வ

மோனை : ண்டு – னுடல் – தியபின்; கொண்டுசெல்வ – கொழுப்பு

ஈற்றுச்சீர் : கொழுப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதல் பதிந்தவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jun 30, 2012 10:10 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Sat Jun 30, 2012 9:15 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Honeycollector

குறள் வெண்பா : ௦௩௦ (030)

கடினமாய் நானுழைத்தேன் கட்டம்பா ரென்போர்
உடனிப் படமுற்று நோக்கு


கடி/னமாய்- நா/னுழைத்/தேன் - கட்/டம்/பா - ரென்/போர்
உட/னிப் - பட/முற்/று - நோக்/கு

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு

எதுகை : டினமாய்; னிப்

மோனை : டினமாய் – ட்டம்பார்

ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

அருமை ஐயா, இந்தப் போரில் தன்னால் முடிந்த அளவு போரிட்டு விடும் தேனீக்கள்......

வேட்டையாளன் இப்போரில் வெற்றி பெறாவிட்டால்
வீட்டிலேநாம் தேனுன்ப தெங்கு


நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Sat Jun 30, 2012 9:25 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Yogashna

குறள் வெண்பா : ௦௩௧ (031)

உண்டு பெருத்தேயுன் ஊனுடல் ஊதியபின்
கொண்டுசெல்வ தென்ன கொழுப்பு


உண்/டு - பெருத்/தே/யுன் - ஊ/னுடல் - ஊ/திய/பின்
கொண்/டுசெல்/வ - தென்/ன - கொழுப்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை –நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : ண்டு; கொண்டுசெல்வ

மோனை : ண்டு – னுடல் – தியபின்; கொண்டுசெல்வ – கொழுப்பு

ஈற்றுச்சீர் : கொழுப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதல் பதிந்தவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இன்று பெரும்பான்மையினருக்கு இருக்கும் பிரச்சினையை அழகாய் கூறி உள்ளீர்கள் ஐயா......

ஊதுமுடல் வற்றி உடனே இளைத்திட
போதிய நற்பயிற்சி செய்


நன்றிகள் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by ஹிஷாலீ Sat Jun 30, 2012 9:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும். மகிழ்ச்சி

oke aiya avvare seikiren. mikka nanrikal aiya
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 76 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 48 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum