ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 16 of 76 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 46 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 21, 2012 7:59 am

naka wrote:அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு
அருமை...நாகா அவர்களே...நல்ல முன்னேற்றம் தெரிகிறது....மரபுப் பா பயிலரங்கம் சென்று வந்துள்ளீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். எனக்கு அதிகமாக வேலை இருப்பதால் உங்களுக்கு மடல் இரண்டு தினங்களில் எழுதுகிறேன். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 21, 2012 8:15 am

குறள் வெண்பா : ௦௨௨(022)

நம்முடலும் உள்ளமும் நாளும் சிறந்திருக்க
தெம்பாய் உடற்பயிற்சி செய்

----- பி.ஜி. ராமன்

நம்/முட/லும் உள்/ளமும் நா/ளும் சிறந்/திருக்/க
தெம்/பாய் உடற்/பயிற்/சி செய்

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்

கூவிளங்காய் – கூவிளம் – தேமா – கருவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

எதுகை : நம்முடலும்; தெம்பாய்

மோனை :ம்முடலும் – நாளும்; தெம்பாய் – செய்

ஈற்றுச்சீர் : செய்நேர் = காசு, பிறப்பு, நாள், மலர்
பயிற்சி இல்லாமல் எதுவும் இல்லை. "செந்தமிழும் நா பழக்கம்" என்பதை நாம் அனைவரும் அறிவோமே. அந்த வகையில் தம்பி இராமன் எழுதிய இந்தக்குறள் உடல் பயிற்சிக்கு மட்டும் அல்ல, உள்ளப்பயிற்சிக்கு மட்டும் அல்ல, முறையாக வெண்பா எழுதும் பயிற்சிக்கும் பொருந்தும் என்றால் அது மிகையாகாது. தம்பி இராமனுக்கு என் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 22, 2012 10:04 am

குறள் வெண்பா : ௦௨௩ (023)

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று


மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு

எதுகை : முடைநல்; முத்தால்

மோனை : றமுடைநல் – மாசினம்

ஈற்றுச்சீர் : அன்றுநேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்

மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!


முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.

புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by விநாயகாசெந்தில் Fri Jun 22, 2012 3:46 pm

அருமையிருக்கு சூப்பருங்க


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Fri Jun 22, 2012 7:36 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௨௩ (023)

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று


மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு

எதுகை : முடைநல்; முத்தால்

மோனை : றமுடைநல் – மாசினம்

ஈற்றுச்சீர் : அன்றுநேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்

மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!


முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.

புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

உண்மையை நல்ல உவமையுடன் கூறியது
பெண்ணிலையை காட்டுது நன்கு

அருமை ஐயா.......இன்று பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஐயா, அதே சமயத்தில் பண்பை கலாச்சாரத்தை நிலை நிறுத்தும் பெண்களும் உள்ளார்கள் தான் ஐயா........நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

பண்பை அழகாக பக்குவமாய் கையாளும்
பெண்டிரும் பாரில் உளர்


நன்றிகள் ஐயா மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 22, 2012 11:45 pm

senthilkumar.jsk wrote: அருமையிருக்கு சூப்பருங்க
வருகைக்கு மிகவும் நன்றி...செந்தில்குமார் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 23, 2012 2:50 pm

பிஜிராமன் wrote:

உண்மையை நல்ல உவமையுடன் கூறியது
பெண்ணிலையை காட்டுது நன்கு

அருமை ஐயா.......இன்று பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஐயா, அதே சமயத்தில் பண்பை கலாச்சாரத்தை நிலை நிறுத்தும் பெண்களும் உள்ளார்கள் தான் ஐயா........நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

பண்பை அழகாக பக்குவமாய் கையாளும்
பெண்டிரும் பாரில் உளர்


நன்றிகள் ஐயா மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 23, 2012 3:09 pm

குறள் வெண்பா : ௦௨௪(024)

என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்


என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்

தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

எதுகை : என்றும்; நன்றாய்

மோனை : ன்றும் – ப்புவியில்; ன்றாய் வின்றிடுவோம் நாம்

ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Sat Jun 23, 2012 4:24 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௨௪(024)

என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்


என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்

தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

எதுகை : என்றும்; நன்றாய்

மோனை : ன்றும் – ப்புவியில்; ன்றாய் வின்றிடுவோம் நாம்

ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


பாரதியின் பாட்டிற்கு பாரதமே நல்லடிமை
வீரகவி வித்தகர் காண்


அருமை ஐயா.......மகாகவிக்கு நல்லொதொரு குறட்பா.............நன்றிகள் ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Sat Jun 23, 2012 5:34 pm

அய்யா நீங்கள் , பி ஜி , அப்புறம் நாகா அண்ணா முவரும் தினமும் கலக்குறிங்க , அனைத்தும் அருமை தொடருங்கள் அய்யா நானும் கூடிய விரைவில் உங்கள் வெண்பா பள்ளியில் கலந்து கொள்கிறேன் , சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 76 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 46 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum