புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 15 of 76 •
Page 15 of 76 • 1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்rameshnaga wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே![]()
ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு
நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்
அருமை ஐயா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம்
வணக்கம் நேரு அவர்களே,
முதற்கண் தங்களின் இந்த பின்னூட்டம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரியின் தலைப்பு தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள். இங்கு வந்து இலகணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விடவேண்டாம் என்று பின்னூட்டம் எழுதுவது எந்த வகையிலும் நியாயமாகாது. இலக்கணத்தைப் பின்பற்றினால் கவித்துவம் போய்விடும் என்று எப்படி கூறுகிறீர்கள். இது இங்கு பதிந்துள்ளவர்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளது.
அதுவுமின்றி, வெண்பா பயில வேண்டும் என்று ஒருவர் ஆர்வமுடன் இருக்கையில் அவரின் ஆர்வத்தை குறைக்கும் விதத்திலும் உள்ளது தங்களின் பின்னூட்டம். அப்படி அவரின் மீது அக்கறை இருப்பின், இதை தாங்கள் தனி மடலில் கூறி இருக்கலாமே ஏன் அப்படி செய்யாமல் பொது இடத்தில் அறிவுரை கூறி இருக்கிறீர்கள்?.
நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி பகவதிஇரா.பகவதி wrote:![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிஜிராமன் wrote:நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு
நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்
மிகவும் நன்று இராமன்![]()
அருமை ஐயா, நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நேரு அவர்களின் வருகைக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலக்கணம் இல்லாமல் எதுவும் இல்லை. நமது தமிழ் மொழியின் சிறப்பே இரண்டாயிரம் வருடங்களுக்கு மென்பே (தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே) உருவான முறையான இலக்கணம்தான். இலக்கணம் இல்லாமல் கவிதை இல்லை. கண்டபடி சத்தமாக உளறுவதற்கும் முறையாக ஒரு பாடலை சந்கீதத்தோடு பாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவே. நாற்காலி என்று ஏன் கூறுகிறோம்...நான்கு கால்கள் இருபதால்த்தானே? மூன்று கால்கள் இருந்தால்.... முக்காலி என்கிறோம். இப்படி சாதாரண நாற்காலிக்கும், முக்காலிக்கும் முறையான காரணம் இருக்கும் போது, கவிதைக்கு இலக்கணம் தேவை இல்லை என்பதோ, கவித்துவம் கோட்டை விட்டுவிட வேண்டாம் என்பதோ முற்றிலும் சரியல்ல என்று நான் கருதுகிறேன். உங்களின் கூற்று "ஆடத் அறியாதவள் தெரு கோணம்" என்று கூறுவதற்கு ஒப்பானது. இப்போதே வடமொழி எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேல் தமிழில் சேர்க்கவேண்டும் என்று உலகளவில் ஒரு சாரார் இணையத்திலும் மற்ற உலக போது தளங்களிலும் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழ் மொழிக்கு எதற்கு இலக்கணம் தேவை என்று ஒரு சிலர் ஆரம்பித்து விடுவார்கள். இது நிச்சயம் நடக்கும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.நேரு wrote:ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்rameshnaga wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே![]()
ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம்![]()
நேரு அவர்களே, இந்தத் திரி, குறள் வெண்பா திரியாகும். இங்கு பதியப்படும் குறள்கள் வெண்பா இலக்கணம் மாறாமல் இருக்கவேண்டும். ரமேஷ்நாகா அவர்கள் வெண்பா இலக்கணம் கற்று இங்கு தன் குறள்களை பதிய விரும்புகிறார். அவரை ஊக்குவிக்க நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அவருக்கு தனி மடல் மூலம் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். யார் வேண்டாம் என்று உங்களை தடுக்க முடியும். அதை விட்டு, இந்த வெண்பா திரிக்கே வந்து, "இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விட்டு விடவேண்டாம்" என்று எழுதினால், இங்கு முறையாக, இலக்கணத்துடன் வெண்பா எழுதும் நாங்கள் எல்லாம் முட்டாள்களா? சரி, போகட்டும்...கவித்துவத்தோடு எத்தனை கவிதைகள் எழுதியுள்ளீர்கள்? எங்களுக்கும் காட்டுங்கள், நாங்களும் பார்க்கிறோம் நேரு அவர்களே. கவித்துவம் என்றால் என்ன என்று நாங்களும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம்.
தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தராவிட்டாலும், மரபில் எழுத விரும்புகிறவர்களை திசை திருப்பாதிருங்கள். நன்றி.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௨௧(021)
கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு
கொள்/ளுர/சம் - வைத்/தே - குடித்/திடு/வோம் - கூ/டவே
வெள்/ளைப்/பல் - வெந்/தந/றும் - பூண்/டு
நேர்/நிரை/நேர் - நேர்/நேர் - நிரை/நிரை/நேர் - நேர்/நிரை
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர் (நேர்பு)
கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளம்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : கொள்ளுரசம்; வெள்ளைப்பல்
மோனை : கொள்ளுரசம் – குடித்திடுவோம் – கூடவே
வெள்ளைப்பல் – வெந்தநறும்
ஈற்றுச்சீர் : பூண்டு – நேர்பு – காசு, பிறப்பு, நாள், மலர்
இத்தாலி பிஸ்ஸா, சில்லி கோபி, சைனீஸ் நூடுல்ஸ் என்று நமது தற்கால இளைய சமுதாயம் அலையும் நிலை வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில், கொள்ளுரசமுடன் வெந்த வெள்ளைப்பூண்டை சேர்த்து கொடுத்துப் பழக்குவோம். பழமையை மறவாமல் காப்போம். நன்றி.
கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு
கொள்/ளுர/சம் - வைத்/தே - குடித்/திடு/வோம் - கூ/டவே
வெள்/ளைப்/பல் - வெந்/தந/றும் - பூண்/டு
நேர்/நிரை/நேர் - நேர்/நேர் - நிரை/நிரை/நேர் - நேர்/நிரை
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர் (நேர்பு)
கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளம்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : கொள்ளுரசம்; வெள்ளைப்பல்
மோனை : கொள்ளுரசம் – குடித்திடுவோம் – கூடவே
வெள்ளைப்பல் – வெந்தநறும்
ஈற்றுச்சீர் : பூண்டு – நேர்பு – காசு, பிறப்பு, நாள், மலர்
இத்தாலி பிஸ்ஸா, சில்லி கோபி, சைனீஸ் நூடுல்ஸ் என்று நமது தற்கால இளைய சமுதாயம் அலையும் நிலை வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில், கொள்ளுரசமுடன் வெந்த வெள்ளைப்பூண்டை சேர்த்து கொடுத்துப் பழக்குவோம். பழமையை மறவாமல் காப்போம். நன்றி.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு
கொள்ளுரசம் என்றாலே கொல்லுவதா என்றுமக்கள்
எள்ளிநகை ஆடுகிறார் இன்று
ஐயா, எங்கள் வீட்டில் இன்று கொள்ளு ரசம் தான்...அருமையாக இருந்தது.....உங்கள் குறளைப் போலவே. நன்றிகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு
கொள்ளை தினம் கொள்ளு
- Sponsored content
Page 15 of 76 • 1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 76
|
|