புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி
Page 1 of 1 •
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு தெருக்களை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த பல
கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே இம்மாதம் 20-ம் தேதி 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாயினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.
http://www.saanthai.com/2012/05/8.html#ixzz1wH3IZoFa
கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே இம்மாதம் 20-ம் தேதி 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாயினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.
http://www.saanthai.com/2012/05/8.html#ixzz1wH3IZoFa
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நானும் படித்தேன் பகவதி.. இப்போது தொடர்ந்து பூகம்பம் அங்கு வருகிறது. பாவம் அவர்கள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ரோம்,மே.29-
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில்
இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர்
அளவில் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே
சேதமடைந்திருந்த பல கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும்
பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை
இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த
நிலநடுக்கம் உணரப்பட்டது.
தற்போது கிடைத்துள்ள
அதிகார பூர்வ தகவலின்படி நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக
உயர்ந்துள்ளது. நிறைய பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம்
என்பதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இப்பகுதிகளில்
கடந்த 20-ம் தேதி 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6
பேர் பலியாகினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை
இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும்
நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.
-மாலை மலர்
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில்
இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர்
அளவில் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே
சேதமடைந்திருந்த பல கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும்
பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை
இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த
நிலநடுக்கம் உணரப்பட்டது.
தற்போது கிடைத்துள்ள
அதிகார பூர்வ தகவலின்படி நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக
உயர்ந்துள்ளது. நிறைய பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம்
என்பதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இப்பகுதிகளில்
கடந்த 20-ம் தேதி 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6
பேர் பலியாகினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை
இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும்
நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.
-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உயிர் சேதம் அதிகம் இல்லாமல் இருந்தால் நல்லது.
சோனியா அம்மையாரின் அங்குள்ள சொத்துக்களுக்கு ஒன்னும் ஆபத்து இல்லியே? பாவம் அவரு மனசு கஷ்டப் பட்டா இந்திய மக்களுக்கு மனசு தாங்கவே தாங்காது.
சோனியா அம்மையாரின் அங்குள்ள சொத்துக்களுக்கு ஒன்னும் ஆபத்து இல்லியே? பாவம் அவரு மனசு கஷ்டப் பட்டா இந்திய மக்களுக்கு மனசு தாங்கவே தாங்காது.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது இந்தப் பகுதிகளில் சாதாரணமாக நடப்பதுதான். தீவிர sesmic zone ல் இருக்கிறது. Tectonic Plate களின் உரசல் இருந்துகொண்டே இருக்கும். இயற்கைக்கு இயந்துதான் போகவேண்டிய சூழல்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|