ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார்

2 posters

Go down

ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Empty ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார்

Post by கேசவன் Tue May 29, 2012 10:59 am

ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் மூன்று நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் இரவு, சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன், நேற்று ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.ஐ., வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

சி.பி.ஐ., வழக்கறிஞர் அசோக் பான் மேலும் கூறியதாவது:ஜெகன் மோகன் லஞ்சமாகவும், பிற முறைகேடான வழிகளிலும் பெற்ற பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தனக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

பணம் சுருட்டல்:ஜெகன் மோகனிடம், கடந்த 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ.,யினர் தன்னை துன்புறுத்துவதாக, ஜெகன் மோகன் நீண்ட காலம் போலியாக நடிக்க முடியாது. சி.பி.ஐ., தன்னை பழிவாங்குவதாகவும் அவர் சொல்ல முடியாது. அவர் ஏழை மக்களின் ஏராளமான பணத்தைச் சுருட்டியுள்ளார். அவர் எப்படி பணத்தைச் சுருட்டினார் என்பதை, நாங்கள் மக்களுக்குத் தெரிவிப்போம். இங்கிருந்து முறைகேடான வழியில் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தனக்கு சொந்தமான கம்பெனிகளில் முதலீடு செய்த அவரின் தந்திரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு அவர், பொது மக்களின் அனுதாபத்தைப் பெற முடியாது.

விசாரணை அவசியம்:ஜெகனுக்கு சொந்தமான கம்பெனிகளில், 1,234 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவரும் தனக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளைச் சேர்ந்துள்ளார். தன் தந்தையின் பதவிக் காலத்தில் ஜெகன் செய்த முறைகேடுகள் என்ன என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், ஜெகனை 14 நாட்கள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சி.பி.ஐ., வழக்கறிஞர் கூறினார்.சட்ட விரோதம்ஜெகன் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஜெகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு விசாரணையில் உள்ள நிலையில், அவரை கைது செய்தது சட்ட விரோதம்

.இது, சட்டத்தை அவமதிக்கும் செயல். ஆந்திராவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரசாரத்தில், ஜெகன் மோகன் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். சி.பி.ஐ., அனுப்பிய நோட்டீசுக்கு ஆட்பட்டு, அந்த விசாரணை அமைப்பின் அதிகாரிகள் முன் ஆஜரான நபரை கைது செய்யக்கூடாது.ஜெகனுக்கு எதிரான வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் இந்த வழக்கின் விசாரணையில் ஒரு போதும் குறுக்கிடவில்லை மற்றும் சாட்சிகளை மிரட்டவும் இல்லை.இவ்வாறு ஜெகன் வழக்கறிஞர் கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனை ஜூன் 11ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மகனுக்கு பதில் தாய் பிரசாரம்:ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஆந்திராவில் அடுத்த மாதம் 12ம் தேதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, ஜெகனின் தாயார் விஜயம்மா பிரசாரம் செய்வார். இது தொடர்பான முடிவு, நேற்று அவசரமாகக் கூடிய, ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியின் மத்திய நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரும் 30ம் தேதி முதல் விஜயம்மா பிரசாரம் செய்வார்.
ஜெகன் மோகனின் கைதை

கண்டித்து விஜயம்மாவும், அவரின் உறவினர்களும், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள லோட்டஸ் பாண்ட் இல்லத்தின் முன், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருப்பதால், விஜயம்மாவை உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில், தன் மகனின் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவே காரணம் என்று விஜயம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

dinamalar


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் 1357389ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் 59010615ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Images3ijfஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Empty Re: ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார்

Post by யினியவன் Tue May 29, 2012 2:41 pm

தகவலுக்கு நன்றி கேசவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum