புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 6%
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

மணிமேகலையின் பெற்றோர் யார்? [5Vote ]

  • கண்ணகி-கோவலன்

    00%
  • மாதவி-கோவலன்

    5100%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 11:08 pm

இதில் என்ன சந்தேகம்.. இது தான் எல்லாருக்கும் தெரியுமே நண்பரே! ஓட்டெடுப்பு வச்சா அப்பா அம்மா மாறிடவா போறாங்க.. புன்னகை

(நண்பர்களே ஓட்டெடுப்பு வசதியை பயன்படுத்தும் முன் நிர்வாக உறுப்பினர்களுக்கு (ஆன்லைனில் இருக்கும்) தகவல் தெரிவித்துவிடுங்கள்,அனுமதி கிடைத்தப்பின் ஓட்டெடுப்பை துவங்குங்கள். - அன்புடன் ஈகரை நிர்வாகம்)

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:30 pm

எத்தனையோ ஆளுகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை நினைவூட்டலாம் என முயன்றேன்.



உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:32 pm

மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:36 pm

மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..


முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!



உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:42 pm

yarlpavanan wrote:
மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..


முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 10:02 pm

இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 10:24 pm

இரா.பகவதி wrote:
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே
ஆமா பகவதி. இதுபோல பல சின்ன விஷயங்கள் தெரியாமலே போகிறது..

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 10:58 pm

மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 11:13 pm

கிருபானந்தன் அய்யா அருமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக