புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_lcapஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_voting_barஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Mon May 28, 2012 6:11 pm

First topic message reminder :

என்னுடைய பார்வையில் கடவுள்....


இந்த பதிவை படித்து முடிக்கும் வரை ஒரு ஒரு நிமிடம் கடவுள் என்பதை பற்றி நாம் இது வரை எண்ணி வந்ததை அப்படியே நிருத்திவிடுவோம். அப்போதுதான் கடவுளை பற்றி நான் என்ன கூற முயல்கிறேன் என எளிதில் உணரலாம்.




உலகைப் படைத்தது யார்..?

உயிரை படைத்தது யார்..?

நம்மை இயங்கச் செய்வது யார்..?

இது அணைத்திற்க்கும் காரணம் யார்..?

இதற்கு என்னால் இரண்டு பதில்கள் பொருந்தும் விதத்தில் கூற முடியும்


1.இவையனைத்தும் எதேட்சையாக நடந்திருக்கும்.

அதாவது அணைத்தும் எதிர்பாராமல் நடந்திருக்கலாம்.

கணித கோட்பாடான நிகழ்தகவின் (probability) படி பார்த்தால்,
நம் பெருவெளியில் எத்தனையோ கோடி கோள்கள் உள்ளன.
அதில் உயிர்கள் வாழ ஏதுவான இடத்தில் ஒரு கோள் அமைந்ததற்கு நாம் வியக்க வேண்டியதில்லை. அப்படி அமையப்பெற்றதுதான் நம் பூமி,அதில் தோன்றிய உயிர்கள் மற்றும் அணைத்தும்.

ஆனால் பூமியானது உயிர்வாழ முழுதும் தகுந்த இடமாக உள்ளதே, ‘ஒரு சிறந்த ஆசிரியர் இன்றி சிறந்த மாணவன் உண்டாக முடியுமா?’, ‘ஒரு சிறந்த குயவன் இன்றி சிறந்த பாணை உண்டாகுமா?’, ‘ஒரு சக்தி இல்லாமல் இது முடியுமா?’ என நமக்கு தோன்றும்.

2.எனவே ஒரு சக்தி இதை செய்கிறது என கொள்ளலாம். அதை நாம் இயற்கை சக்தி என வைத்துக்கொள்வோம். கடவுள் என்றாலும் சரியே.

அடுத்தது இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்றால், அதன் வலிமை, அதன் பலம், அதன் ஆற்றல், சக்தி எந்த அளவு இருக்கும் என ஆராய்வது மிக மிக முக்கியமான ஒன்று.

இது 'அளவு கடந்த, நினைத்ததை உடனே நடத்தி முடிக்கக் கூடிய, தவறே செய்யாத,நம்மை ஆபத்திலிருந்து காக்க கூடிய ஒன்றா? 'என கேட்டால் இல்லவே இல்லை என்பதுதான் என் பதில். இதற்கு ஆதாரம் தருகிறேன். ஏனெனில்
ஆராயாமல் பிறர் கூறுவதை உன்மைதான் என்று சிந்திக்காமல் கடைபிடிப்பவன் மூடன் என்று, நான் கூறவில்லை ஐயன் வள்ளுவன் கூறியுள்ளான்.

ஆதாரம் 1.

இந்த ‘இயற்கை அல்லது கடவுள் சக்தி’ எல்லையற்ற ஆற்றல் பெற்றது எனில் இந்த பூமியை ஒரே கணத்தில் படைத்து. அடுத்த கணத்தில் சூரியனை, தாவரங்களை படைத்து அதற்கு அடுத்த கணத்தில் விலங்குகளை படைத்து அதையுண்ணும் விலங்குகளையும் படைத்திருந்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறு நடந்ததா?. இல்லையே.
பெருவெடிப்பு நடந்தது, சூரியன் உண்டானது. அது உடைந்து பூமி வந்தது. அது நன்கு எரிந்து ,அவைந்தது. குளிர்ந்த்து. இப்படி பல லட்சோப லட்ச ஆண்டுகள் கூடித்தான் இந்த பூமியை உருவாக்கியது. ஏனெனில் இந்த கடவுள் அளவான சக்தி யுடையதே , உடனே நினைத்ததை முடிக்க அதனால் இயலாது.


ஆதாரம் 2.

ஆம் இதற்கான சான்றுதான் பரிணாம வளர்ச்சி.
ஒரு தட்சன் ஒரு மரப்பிடி செய்து அது மண்வெட்டியுடன் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வான் மீண்டும் செதுக்கி பொருத்துவான் . அதைத்தான் இயற்கை செய்கிறது.
முதலில் பாம்பை காலுடன் படைத்தது. அது அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் அதை நீக்கி விட்டது.
மனிதனுக்குகூட கீழ் முதுகில் பயனற்ற சிறு எலும்பு உள்ளதாம்.
அது முன்னர் வாலாய் இருந்து. பயன் படுத்தாமல் இருந்ததால், தேய்ந்ததாம். வரும் காலத்தில் அது முற்றிலும் மறைந்துவிடுமாம்.
இதன்மூலம் நாம் உணர்வது இந்த இயற்கை அல்லது கடவுள் சக்தி தவறு செய்யக்கூடியது.
அதை உணர்ந்து மற்ற வெகு காலம் ஆகும்.


ஆதாரம் 3.

இயற்கை தாவரங்களை படைத்து. பின்னர் ஏன் அதையுண்ணும் விலங்குகளையும் படைத்தது?. தாவரத்தை கடவுளுக்கு பிடிக்காததனாலா?
இல்லை, விலங்குகளை கடவுளுக்கு பிடித்ததனாலா? அப்படி பிடித்திருந்தால்
ஊண் உண்ணிகளை படைத்திருக்காதே..!
ஒரே ஒரு காரணம்தான் “இயற்கை ஒரு சமநிலை விரும்பி”.
தாவரத்தை கட்டுப்படுத்த விலங்குகளையும் அதை கட்டுப்படுத்த ஊண் உண்ணிகளையும் படைத்தது.
கொள்ளப்படுதலும் கொள்ளுதலும் இதன் படைப்பே.
ஒன்றை யோசியங்கள் நமக்கு தீமை செய்பரை கடவுள் தண்டிப்பார் என்றால் நாம் எத்தனை தாவரங்களை கொல்கிறோம். இதற்கு கடவுள் நம்மை தண்டிப்பார் என்றால் நாம் படைக்கப்பட்டிருப்போமா. நலமாக வாழ்வோமா?
இருந்தாலும் இயற்கை நம்மை படைக்கிறது. பிற ‘உயிரை கொள்ளும் மிருகங்களையும்’ படைக்கிறது.
ஏன் ?
காரணம் இயற்கை அல்லது கடவுளை பொறுத்தமட்டில் தீமைகள் என்று ஏதும் இல்லை.
உண்மை என்னவென்றால் இவை (தீமை செய்பவை என கருதப்படுபவை) படைக்கப்பட்டதன் நோக்கமே நாம் 'கொடியது' என நிணைப்பதை செய்வதற்க்குத்தான்.
மான் கடவுளை வணங்கினால் புலிகளெல்லாம் சைவமாகிவிடுமா?
ஆவப்போவதில்லை, புலியை சமாளிக்க திறன் இருந்தால் மான் வாழட்டும்.
நாம் கடவுளை வணங்கினால் மட்டும் எப்படி நம்மை நாடும் தீயன நீங்கிவிடும்?


கடைசி ஆதாரம்

கடல் ஆண் சீல்களில் 90 சதவிதம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை
காரணம் என்னவென்று தெரியுமா?
பலம் வாய்ந்த ஒரு ஆண் சீல் தன் பகுதியில் உள்ள அணைத்து பெண்களையும் கைப்பற்றி விடும் . ஏதேனும் ஓர் இளம் ஆண் சீல் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதற்கு மரணதண்டனைதான்.
இப்படி படைக்கப்பட காரணம் என்ன கடவுள் கொடுமை காரனா?
ஆம் நமக்கு அவ்வாறுதான் தெரியும். ஆனால் இயற்கையின் மற்றொரு
கொள்கை இங்கு உள்ளது.
பலமுள்ளவை நிலைத்திருக்கும் என்பது.(Fittest will survive)
பலமுள்ள சீல் பலமுள்ள சந்ததியை உருவாக்கும் .பலமற்றது பலமற்ற சந்ததியை உருவாக்கும்.
இதன் விளைவை யோசித்து பாருங்கள்.
அந்த பலமற்றது நன்றாக தன் உடலை வலுப்படுத்தும்.
இவ்வாறு எல்லா இளம் சீல்களும் எண்ணும் இதனால் ஒரு வலிமையான சீல் சமூகம் உண்டாகும்.
என்ன இயற்கையின் அறிவு.

இப்படிப்பட்ட இயற்கைக்கு நன்றி கூறலாம்.
வேண்டுதல் என்பது தேவையற்றது.
அதை வேண்டுவதால் ஆவது ஒன்றுமில்லை.
நாம் வேண்டுவதையும் அது நிரைவேற்றப்போவதில்லை.
நாம் வேண்டுவது அதற்கு தெரியப்போவதுமில்லை.
அதைத்தான் எனது முதல் பதிவான

கடவுளை வணங்கவேண்டுமா........?-ல்

பதித்திருந்தேன்

சரி கடவுள் எல்லைகளற்றவர் என நம் முன்னோர்கள் கூறி வந்தனரே
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எனது பதிவான

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!–ல்

கூற முயன்றுள்ளேன்.

இப்போது இந்த பதிவு எனது கடவுள் பற்றிய கருத்தையும் முந்தைய பதிவுகளுக்கு எனது பதிலாகவும் அமையும் எனும் நம்பிக்கையில் முடிக்கும் உங்கள் நன்பன்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


நன்றி




நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed May 30, 2012 10:41 am

ரா.ரமேஷ்குமார் wrote:
என்னுடன் படிக்கும் நண்பன் ஒருவன் சாமி இல்லை என்று சொல்லுவான் கோவிலுக்கும் வர மாட்டான் அதனால் தான் கேட்டேன் நண்பரே... புன்னகை

என்னை பொருத்தவரை கோவிலானது கடவுள் என்ற ஒரு விசியத்தை தாண்டி பலவற்ற தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏனென்றால் நாம் கூறுகிறோமே கடவுள் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பின்னர் நம் முன்னோர்கள் ஏன் கோவில்களை கட்டி அங்கு வந்து வழிபட்டனர்.

காரணம் கோவில்கள் சமூக உறவுகளை வளர்க்கும் அருமையான இடம்.
அதுவே அதன் முக்கிய நோக்கமும் கூட.
மேலும் இவை நம் கலாச்சாரத்துடன் நெறுங்கிய தொடர்புடையது.
அதனால்தான்.

மேலும் நம்மை போன்ற இளசுகள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் அது பாஸ்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 10:46 am

நந்து wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
என்னுடன் படிக்கும் நண்பன் ஒருவன் சாமி இல்லை என்று சொல்லுவான் கோவிலுக்கும் வர மாட்டான் அதனால் தான் கேட்டேன் நண்பரே... புன்னகை

என்னை பொருத்தவரை கோவிலானது கடவுள் என்ற ஒரு விசியத்தை தாண்டி பலவற்ற தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏனென்றால் நாம் கூறுகிறோமே கடவுள் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பின்னர் நம் முன்னோர்கள் ஏன் கோவில்களை கட்டி அங்கு வந்து வழிபட்டனர்.

காரணம் கோவில்கள் சமூக உறவுகளை வளர்க்கும் அருமையான இடம்.
அதுவே அதன் முக்கிய நோக்கமும் கூட.
மேலும் இவை நம் கலாச்சாரத்துடன் நெறுங்கிய தொடர்புடையது.
அதனால்தான்.

மேலும் நம்மை போன்ற இளசுகள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் அது பாஸ்.


ஆழ்ந்த கருத்து நந்து.. உங்க அறிவு முதிர்ச்சியை பாராட்டுகிறேன். .உண்மையிலேயே கோவில் பல விசயங்களை உள்ளடக்கியது... மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 10:51 am

ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் உங்கள் பதிவுகளை படிக்கும் போது தான் கடவுள் என்ற ஒன்றை நினைக்கிறேன் புன்னகை இல்லை என்று முடிவு செய்து விட்டால் இல்லை அதை மீண்டும் மீண்டும் இருக்கிறதா இல்லையா என நினைப்பதில்லை மற்றவர்களின் எண்ணங்களையும் நம்பிக்கையும் மாற்றவும் விரும்புவது இல்லை... என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 102564
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 755837

சென்னிமலை சிங்கமே அருமையான கருத்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 11:04 am

அசுரன் wrote:உங்களிடம் நண்பனாக ஒரு கேள்வி?
இதுபோன்ற கட்டுரைகளால் தாங்கள் ஈகரை நண்பர்களுக்கு சொல்லவரும் கருத்து என்ன? மற்றவர்கள் கடவுளை வணங்க வேன்டாம் என்று சொல்ல வருகிறீர்களா?

அதான கடவுள் இருக்குனு நம்புறவங்க இல்லேன்னு சொன்னா ஒத்துக்கபோரதில்லே இல்லேன்னு நம்புறவங்க இருக்குனு சொன்னா கேக்கபோரதிள்ளே அப்புறம் எதுக்கு இருக்கா இல்லையா எப்படி இருக்குனு எஸ் ஜே சூர்யா மாதிரி கன்பியுஸ் ஆகணும் நல்ல கேள்வி வாத்தியார் ஐயா

எனக்கு தெரிந்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நம்பிக்கை இல்லாதவர்களே அனுதினமும் கடவுள் துதியை பாடுகிறார்கள் எந்நேரமும் கடவுளை பற்றி சிந்திக்கிறார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 30, 2012 11:07 am

balakarthik wrote:
எனக்கு தெரிந்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நம்பிக்கை இல்லாதவர்களே அனுதினமும் கடவுள் துதியை பாடுகிறார்கள் எந்நேரமும் கடவுளை பற்றி சிந்திக்கிறார்கள்
நல்ல பஞ்ச்.. உண்மைதான் நண்பா.. நம்மை விட நாத்தீகர்கள் தான் அதிக நேரம் கடவுளை நினைத்து கொண்டிருக்கிறார்கள் சிரி சிரி




என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 11:33 am

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
எனக்கு தெரிந்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நம்பிக்கை இல்லாதவர்களே அனுதினமும் கடவுள் துதியை பாடுகிறார்கள் எந்நேரமும் கடவுளை பற்றி சிந்திக்கிறார்கள்
நல்ல பஞ்ச்.. உண்மைதான் நண்பா.. நம்மை விட நாத்தீகர்கள் தான் அதிக நேரம் கடவுளை நினைத்து கொண்டிருக்கிறார்கள் சிரி சிரி
ஒரு வேளை இதுவும் கடவுளின் லீலையாய் இருக்குமோ? சியர்ஸ்

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed May 30, 2012 11:34 am

வாழ்த்துகளுக்கு நன்றி நன்பரே.


அசுரன் wrote:

இதுபோன்ற கட்டுரைகளால் தாங்கள் ஈகரை நண்பர்களுக்கு சொல்லவரும் கருத்து என்ன? மற்றவர்கள் கடவுளை வணங்க வேன்டாம் என்று சொல்ல வருகிறீர்களா?


பொதுவாக ஈகரையில் மதம் சம்பந்தப்பட்ட விசயங்களை ஆன்மீகம் பகுதியில் மட்டும் அவரவர் மதங்களை பற்றிய பெருமைகளையும் நல்லவைகளையும் பதிந்தால் சுமுகமான உறவு நண்பர்களிடையே இருக்கும்.

நான் யாரையும் வற்புறுத்தவில்லை நன்பா.
அதனால் எனக்கு ஆவது ஒன்றும் இல்லை.
எனினும் நாம் நமது முன்னோர்களின் செயல்களை தீர்க்கமாக ஆராயவேண்டும்.
என் சிந்தையில் முளைத்ததை இங்கு சிதறியுள்ளேன்.
உங்களுக்கு தெரிந்தவற்றை நான் விரும்புகிறேன்.
இதனால் இந்த தளமானது பலரது அறிவுகளை இணைக்கும் ஒரு பாலமாக மாறும் என்பது எனது எண்ணம்.
நிச்சயம் மாற்றுக்கருத்துகள் வாதங்களை உண்டாக்கும்.
ஆனால் வாதம் செய்வோர் உன்மையை பகுத்தறியக்கூடிய மனநிலையில் இருந்தால் வாதம் வேதமாக மாறலாம்.
ஏனென்றால் ஒரு கருத்தை ஒரே ஒரு மூளை யோசிப்பதை காட்டிலும் பல மூளைகள் யோசித்தால் வெகு எளிதில் தீர்வை அடையலாம்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்றால் விவாதம் விடை தேடாது.

நாத்திகம், பகுத்தறிவு என்பன ஒன்றும் கிடையாது. காலம் காலமாக சொல்லிவந்ததை அப்படியே கடைபிடிப்பது ஆன்மீகம். இதற்க்காகத்தான் கதைகள் என்பன உண்டாகின.
அதை பகுத்தறிந்து ஏன் அவ்வாறு செய்யவேண்டும் செய்யாவிடில் என்ன ஆகும் என சிந்திப்பது நாத்திகம்.
பெரியார் பாசையில் அணிலை ராமன் தொட்டவுடன் கோடு விலுந்தது என்றவுடன், ஆகா கடவுளின் படைப்போபோ படைப்பு என கூறுவது ஆண்மீகம்.
அப்போது சீதையின் மீது எத்தனை கோடுகள் இருந்திருக்கும் என வினவுவது பகுத்தறிவு அல்லது நாத்திகம்





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 11:45 am

நண்பரே நந்து நீங்கள் சொல்வது எல்லாம் எல்லார் அறிவுக்கும் நிச்சயம் புரியும். அதை ஏற்றுக்கொள்ளும் பக்கும் வேன்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம்... கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, கும்பிடவேன்டுமோ வேன்டாமோ? ஆனால் கடவுள் பயம் அவசியம் ஒவ்வொருவருக்கும் தேவை... நமக்கு மேல் ஒருவன் இருக்கிறார் என்ற அச்ச உணர்வு மனிதர்களுக்கு அவசியம் தேவை.

அந்த காலத்திலிருந்து சொல்லிவந்தவைகளில் நமக்கு தேவையானதை நாம் எடுத்துக்கொள்வோம். பிள்ளைகளுக்கும் அதை சொல்லிக்கொடுப்போம். பழையவைகளை நாம் பின்பற்றுவது நமது கலாச்சாரத்தை காப்பாற்றவும், நம் மனதிருப்திக்கும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்லவே யன்றி வேறெதற்கும் இல்லை.

உங்கள் விவாதம் ஆரோக்கியமாக இருப்பதாக நான் உணர்கிறேன். தொடருங்கள்...

அன்புடன்
அசுரன்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 30, 2012 11:47 am

அருமை நண்பா இதில் மிக்க உடன்பாடு ல்
கொண்டவன் நான் !நன்றி



என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Pஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Oஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Sஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Iஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Tஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Iஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Vஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Eஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Emptyஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Kஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Aஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Rஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Tஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Hஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Iஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 Cஎன்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 2 K
நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed May 30, 2012 11:59 am

அசுரன் wrote:கடவுள் பயம் அவசியம் ஒவ்வொருவருக்கும் தேவை... நமக்கு மேல் ஒருவன் இருக்கிறார் என்ற அச்ச உணர்வு மனிதர்களுக்கு அவசியம் தேவை.


அன்புடன்
அசுரன்
நிச்சயம் நன்பரே நிச்சயம்.கடவுள் பயம் அவசியம் ஒவ்வொருவருக்கும் தேவை...
கடவுள் உண்டாக்கப்பட்ட நோக்கமும் நீங்கள் கூறிய இந்த கருத்திற்காகத்தான் என நான் கருதி பதித்த பதிவுதான் வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..! என நீங்கள் அறிவீர்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக