புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_lcapதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_voting_barதமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை...


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 2:17 pm

[You must be registered and logged in to see this image.]


மெய் எழுத்துகளை அவற்றின் உச்சரிப்பு அல்லது பிறப்பு அடிப்படையில் பல்வேறு வகைப்படுத்தலாம்.

ப,ம ஆகியவற்றை இரண்டு இதழ்களும் பொருந்த உச்சரிக்கின்றோம். ஆகவே இவற்றை ஈரிதழ் ஒலிகள் என்பர்.

வ வகரத்தை கீழ் உதட்டில் மேற்பல் பொருந்த உச்சரிக்கின்றோம். அதனால், இதனை உதட்டுப்பல் ஒலி என்பர்.

த,ந ஆகியவற்றை நுனி நா மேற்பல்லின் உட்புறத்தைப் பொருந்த உச்சரிக்கின்றோம்.அதனால் இவற்றை பல் ஒலிகள் என்பர்.

ல,ர.ற,ன ஆகியவற்றை நுனி நா நுனி அண்ணைத்தைப் பொருந்த உச்சரிக்கின்றோம்.அதனால் இவற்றை நுனி அண்ண ஒலிகள் என்பர்.

ட,ண,ழ,ள ஆகியவற்றை நுனிநா மேல் நோக்கி வளைந்து நடு அண்ணத்தைத் தொட உச்சரிக்கின்றோம். அதனால் இவற்றை வளைநா ஒலிகள் என்பர்.

ச,ஞ,ய ஆகியவற்றை நடுநா நடு அண்ணத்தை தொட உச்சரிக்கின்றோம். அதனால் இவற்றை அண்ண ஒலிகள் என்பர்.

க,ங ஆகியவற்றை கடைநா கடை அண்ணத்தைத் தொட உச்சரிக்கின்றோம்.அதனால்,இவற்றை கடை அண்ண ஒலிகள் என்பர்.

ப,ம ஆகியவை ஈரிதழ் ஒலிகள் என்றோம்.இரண்டு இதழ்களும் ஒன்றோடு ஒன்று பொருந்த இவை இரண்டும் ஒலிக்கப்படுகின்றன. ஆயினும்,இவை இரண்டும் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. அது ஏன்? உச்சரிக்கும் முறையில் உள்ள வேறுபாடே அதற்குக் காரணம்.

ப வை உச்சரிக்கும்போது இரண்டு உதடுகளையும் பொருந்த வைத்து வாய்க்குள் காற்றைத் தடைசெய்து திடீரென வெளி விடுகின்றோம். காற்று வாயினாலேயே வெளிவருகின்றது, இவ்வாறு ஒலிக்கப்படுவதை வெடிப்பொலி அல்லது தடை ஒலி என்பர்.

க,ச,ட,த,ப,ற ஆகிய ஆறு வல்லினங்களும் இவ்வாறு ஒலிக்கப்படும் வெடிப்பொலிகள் ஆகும். ப் - ஈரிதழ் வெடிப்பொலி த் - பல் வெடிப்பொலி ற் - நுனி அண்ண வெடிப்பொலி ட் - வளைநா வெடிப்பொலி ச் - அண்ண வெடிப்பொலி க் - கடை அண்ண வெடிப்பொலி

ம -வை உச்சரிக்கும்போதும் இரண்டு இதழ்களையும் ஒன்றோடு ஒன்று பொருந்தவைக்கின்றோம். ஆனால்,காற்றை காற்றை வாய்க்குள் தடை செய்யாமல் மூக்கு வழியாக வெளிச் செல்ல விட்டு இதனை உச்சரிக்கின்றோம். இவ்வாறு ஒலிக்கப்படும் ஒலிகளை மூக்கொலி என்பர்.

ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறு மெல்லினங்களும் மூக்கொலிகளாகும். மூக்கைப் பொத்திக்கொண்டு இவற்றை ஒலிக்க முடியாது.

ம் - ஈரிதழ் மூக்கொலிந் - பல் மூக்கொலின் - நுனி அண்ண மூக்கொலிண்- வளைநா மூக்கொலிஞ் - அண்ண மூக்கொலிங் - கடை அண்ண மூக்கொலி

ல,ள,ழ ஆகியவற்றை உச்சரிப்பதில் ஒரு பொதுத்தன்மை உண்டு. ல வை உச்சரிக்கும்போது நுனிநா நுனி அண்ணத்தைத் தொட காற்று நாவின் இரண்டு விளிம்புகளாலும் வெளியேறுகின்றது. அதுபோல் ள,ழ ஆகியவற்றை உச்சரிக்கும்போது நுனிநா மேல்நோக்கி வளைந்து நடு அண்ணத்தைத் தொட காற்று நாக்கின் இரு மருங்காலும் வெளியேற உச்சரிக்கப்படுவதால் இவற்றை மருங்கொலிகள் என்பர்.

ர வை உச்சரிக்கும்போது நுனிநா நுனி அண்ணத்தை வருட ஒலி பிறப்பதால் இதனை வருடொலி என்பர்.

ற வை (அறம்,முறி,விறகு) உச்சரிக்கும்போது நுனிநா நுனி அண்ணத்தைப் பொருந்தி அதிர்வதால் இதனை ஆடொலி என்பர்.

ய,வ ஆகியவை உயிரொலிக்குரிய தன்மையும் மெய் ஒலிக்குரிய தன்மையும் கொண்டிருப்பதால் (ஐ =அய், ஔ=அவ்) இவற்றை அரை உயிர் என்பர்.


mukanul

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 2:57 pm

நன்றி இப்படிப்பட்ட ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டு பிறந்தேன் என்பது பெருமையாக உள்ளது.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 3:55 pm

நல்லதொரு தகவல்.

avatar
Guest
Guest

PostGuest Sat May 26, 2012 5:31 pm

சூப்பருங்க மிக்க நன்றி பகவதி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக