ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைக்கு

+5
மீனு
VIJAY
சிவா
தாமு
kirupairajah
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிந்தனைக்கு - Page 2 Empty சிந்தனைக்கு

Post by kirupairajah Tue Oct 06, 2009 6:53 am

First topic message reminder :

ஒரு ஜென் குரு உருளைக்கிழங்கு மூட்டை ஒன்றை சீடர்களிடம் கொடுத்தார். என்ன செய்வது என்று கேட்டதற்கு “ஒன்றும் செய்யாமல் அப்படியே வைத்திரு” என்றார் குரு.

ஒரு வாரம் கழிந்தது. உருளைக்கிழங்கு மூட்டையிலிருந்து வீச்சம் வர ஆரம்பித்தது. அப்போதும் குரு, “ஒன்றும் செய்யாதே ”, “அப்படியே வை” என்றார்.

ஒரு மாதம் கழிந்தது. நாற்றம் தாங்க முடியாமல் சீடர்கள் தவித்து குருவிடம் ஓடினார்கள். குரு “அப்படியா அதைக் கொண்டு போய் வீசிவிடுங்கள்” என்றார். உடனே சீடர்கள் ஓடிப்போய் அதை வீசிவிட்டு வந்து மகிழ்ச்சியோடு குருவின் முன் நின்றார்கள்.

“உருளைக்கிழங்கு மூட்டையை ஒரு மாதம் வைத்துக் கொண்டு அந்த வாடையை உங்களால் தாங்க முடியவில்லை. மனதுக்குள் எத்தனை ஆண்டு குப்பையை வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி தாங்கிக் கொண்டு வாழ்கிகிறீர்கள்” என்று கேட்டார்.


சிந்தனைக்கு - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by kirupairajah Thu Oct 08, 2009 12:34 pm

எழுத்தாளர் ஒருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்:
"ஞானமடைந்துவிட்டால் ஒருவருடைய எல்லா பிரச்னைகளுமே தீர்ந்துவிடுமா? அவரின் எல்லா குறைகளுமே நிறைகளாகிவிடுமா?''

அப்போது அவரிடம், ``எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடவேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிடவேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை'' என்று ஞானி சொன்னதும்,

"ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்னையும் சரியாகாதா?'' என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.

அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்....
"பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை. எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள்கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை"


சிந்தனைக்கு - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by ரூபன் Thu Oct 08, 2009 12:36 pm

"எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள்கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை"

ஆழ்ந்த கருத்துக்கள் இவை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by செரின் Thu Oct 08, 2009 12:37 pm

அருமையான சிந்தனை அண்ணா..

"பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை.

உண்மையிலும் உண்மையே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by தாமு Thu Oct 08, 2009 12:38 pm

சிந்தனைக்கு - Page 2 677196 சிந்தனைக்கு - Page 2 677196 சிந்தனைக்கு - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by VIJAY Thu Oct 08, 2009 12:38 pm

சிந்தனைக்கு - Page 2 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by மீனு Thu Oct 08, 2009 12:40 pm

அருமை கிருபை..நன்றிகள் சிந்தனைக்கு - Page 2 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by kirupairajah Sat Oct 10, 2009 7:20 pm

தெய்வீகம் என்பது
உங்கள் நம்பிக்கைகளும் அல்ல;
ஆத்திகம் மூலமாக நீங்கள்
கற்று தெளிவதும் அல்ல .
எல்லை அற்றவராக உணரும்
கட்டம் நோக்கி உங்களைச் செலுத்தும் வகையில்
உங்களுக்கு உள்ளே இயங்கிக்கொண்டு இருக்கும் சக்தி அது.
ஆத்திகவாதிகளிடமும் அது இயங்குகிறது ;
நாத்திகவாதிகளிடமும் அது இயங்குகிறது.
உணர்பவருக்கு அது நேர்கிறது!


சிந்தனைக்கு - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by மீனு Sat Oct 10, 2009 9:24 pm

அருமையான வரிகள்..கிருபை..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by nandhtiha Sat Oct 10, 2009 9:40 pm

இளவல் கிருபைக்கு
வணக்கம்
உடன்பிறப்பு இந்த அளவுக்கு உன்னதமான கவிதைகள் எழுதுவது உள்ளத்திற்கு உவகை அளிக்கிறது. ஈகரை இப்போதெல்லாம் தமிழ்ச் சங்கம் ஆக வளர்ந்து வருகிறது. பங்கு கொள்ளும் அனைவருக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள். நான் வெகு நாட்களாக மனதில் கொண்டிருந்த எண்ணம் நிறைவேறிக் கொண்டு வருகிறது. இணையத்தில் ஒரு தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்போமா என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். எத்துணை கவிஞர்கள் ஈகரையில்? நடாத்தும் சிவா என கண்களுக்குத் தமிழ்ச் சங்கத்தைத்தலைமை தாங்கி நடத்திய அந்த முக்கண் மூர்த்தியே சிவாவாக வந்துள்ளாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது, இது உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சிந்தனைக்கு - Page 2 Empty Re: சிந்தனைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum