ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா?

2 posters

Go down

கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா? Empty கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா?

Post by ராஜா Sat May 26, 2012 10:39 am

கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா?-தலையங்கம்


பண்டைய காலத்தில் காடுகளில் விலங்குகளைபோல வாழ்ந்த மனிதன், கொஞ்சம் கொஞ்சமாக நாகரீக உலகுக்குள் நுழைந்தான். அவன் நாகரீக உலகுக்குள் நுழைந்த முதல்படியே எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதன், நெருப்பு மூட்டி, சுட்டு சாப்பிட தொடங்கிய காலம்தான். அதன்பிறகு வேக வைத்து சாப்பிட்டான். இப்படித்தான் ருசியான சமையல் பிறந்தது. இப்போது விறகோ, மண்எண்ணெய் ஸ்டவ்வோ வீடுகளில் பார்க்க முடியாது. அநேகமாக எல்லா குடும்பங்களிலும் கியாஸ் சிலிண்டர் மூலம்தான் சமையல் நடக்கிறது. அரசும் இலவச அடுப்புகளை கொடுத்தபிறகு, சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் என்பது, மக்களின் வாழ்க்கையில் ஒரு அன்றாட தேவையாகிவிட்டது, அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு அரசின் சார்பில் 320 ரூபாய் 38 காசுகள் மானியமாக கொடுக்கப்படுகின்றன. தற்போது சென்னை நகரில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.393.50 ஆகும். தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் சப்ளையை பெரும்பாலும் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்.), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல்.) நிறுவனமும் வழங்குகின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 79 லட்சம் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகின்றன. இதுபோல, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் 20 லட்சம் பேர்களுக்கும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் 35 லட்சம் பேர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

சமீபகாலமாக கடுமையான சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கியாஸ் சிலிண்டர் தீர்நëதுவிட்ட நிலையில், எப்படி சமைப்பது? என்ற குழப்பம் ஒரு பக்கம். பல வீடுகளில் ஓட்டலில் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் சிலிண்டர்கள் சப்ளைக்கு ஒரு மாதத்துக்கு மேலாகி விடுகிறது. ஏன் சிலிண்டர் சப்ளை தாமதமாகிறது? என்று அதிகாரிகளிடம் கேட்டால், வேலை நிறுத்தம் ஒரு காரணம், எந்திரக் கோளாறு ஒரு காரணம் என்கிறார்கள். கியாஸ் சிலிண்டர் என்பது அத்தியாவசிய பணிகளில் வருவதாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் வேலைநிறுத்தம் செய்தால், பாதிக்கப்படுவது மக்கள்தான். ஆகவே, வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, மக்களை வாட்டி வதைக்காமல், பேச்சுவார்த்தை என்ற சாத்வீக முறையை பயன்படுத்தி, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாமே? என்பது வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு மக்கள் விடுக்கும் வேண்டுகோளாகும். இது அத்தியாவசிய பணி என்ற வகையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விஷயத்தில் வேலைநிறுத்தம் குறித்து தடைவிதிப்பது பற்றி அரசு பரிசீலிக்கவேண்டும். மொத்தத்தில் மக்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடாது.

இது ஒருபுறம் இருக்க, ஒரே வீட்டில் வேறு வேறு பெயர்களில் பல இணைப்புகள் வாங்கியிருப்பதை எண்ணெய் நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் மூலம் ஒரே முகவரியில் எத்தனை இணைப்புகள் இருக்கிறது? என்பதை கண்டுபிடித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டும் 71/2 லட்சம் இணைப்புகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 77 ஆயிரம் இணைப்புகளையும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2 லட்சத்து 30 ஆயிரம் இணைப்புகளையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது, நிச்சயமாக நல்ல நடவடிக்கைதான். இத்தனை இணைப்புகளுக்கும் சிலிண்டர் சப்ளையை ரத்து செய்தால், மற்றவர்களுக்கு விரைவில் சப்ளை செய்ய ஏதுவாகத்தான் இருக்கும். சில வீடுகளில் சிலிண்டர்கள் அரசு எதிர்பார்க்கும் நாட்களுக்கு முன்பே முடிவடைந்து விடுகிறது. நிறைய உறுப்பினர்களை கொண்ட வீடுகளிலும், ஏதாவது சந்தர்ப்பங்களில் விருந்தினர்கள் அதிகம்பேர் வந்துவிட்டாலும், சமையல் கியாஸ் சிலிண்டர் சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட வீடுகளில் புது சிலிண்டருக்கு பதிவு செய்து, அது கிடைப்பதற்கு நாட்களாகி விடுகின்றன. இதைத் தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் அரசின் மானியத்தொகை இல்லாமல், உண்மையாக ஒரு கியாஸ் சிலிண்டருக்கு ஆகும் தொகையை, அதாவது ரூ.393.50 காசுகளுடன், அரசு மானியத்தொகையான ரூ.320.38 காசையும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.713.88 காசுகளை ஒரு வீட்டில் கொடுக்கத்தயாராக இருந்தால், அவசர தேவைக்காக அவர்களுக்கு உடனடி `டோர் டெலிவரி' அதாவது, உடனடியாக அவர்களது வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கும் முறையை அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அமல்படுத்த முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா? Empty Re: கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா?

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 10:45 am

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் அல்லது ஏஜென்ட்களை திருட்டுத்தனமாக உணவகங்களுக்கு காஸ் விநியோகிப்பத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமேயானால் நாடும் வீடும் நலம் பெறும் என்பது என் கருத்து.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா? Empty Re: கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா?

Post by ராஜா Sat May 26, 2012 10:48 am

ஜேன் செல்வகுமார் wrote:இந்தியன் ஆயில் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் அல்லது ஏஜென்ட்களை திருட்டுத்தனமாக உணவகங்களுக்கு காஸ் விநியோகிப்பத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமேயானால் நாடும் வீடும் நலம் பெறும் என்பது என் கருத்து.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா? Empty Re: கூடுதல் விலை கொடுக்கிறோம்; தருவீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
» பீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum