Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
First topic message reminder :
நெல்லை மாவட்டத்தில்
`டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
சிகிச்சை திருப்தி அளிப்பதாக தகவல்
நெல்லை, மே.26-
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மத்திய மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கு கூடுதலாக 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடையநல்லூர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் நோயை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய குழு வருகை
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர் நெல்லை வந்து சேர்ந்தனர்.
நேற்று காலையில் மத்திய குழுவினர் சில குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை தொடங்கினர். டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஹரிஸ்செலானி, பொது மருத்துவ நிபுணர் அருண் கோக்னா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் வார்டு, டெங்கு சிகிச்சை வார்டு மற்றும் கூடுதல் வார்டுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.
மத்திய சுகாதார குழுவினருடன், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜிம்லா பாலச்சந்திரன் ஆகியோரும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையநல்லூர்
பின்னர் தென்காசி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டனர். ரத்த வங்கி, ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றியும் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழியிடம் சுமார் 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
டாக்டர்களுக்கு ஆலோசனை
``நோயாளிகளுடன் வருகிறவர்களிடம் கவுன்சிலிங் செய்யுங்கள். யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறி சிகிச்சை அளியுங்கள். தற்போது அளிக்கப்படுவது திருப்தி அளிக்கும் சிகிச்சைதான். எனவே தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளியுங்கள்,'' என்று மத்திய குழுவினர், டாக்டர்களுக்கு ஆலோசனை கூறினர்.
ஆய்வின் போது மருத்துவ இணை இயக்குனர் அருள்மொழி, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதே போல் மத்திய சுகாதார குழுவில் இடம் பெற்று இருக்கும் டெல்லி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அகர்வால், சென்னை மாநில முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, ஸ்ரீவத்சவா, புதுச்சேரி பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ண பூர்த்தி ஆகியோரும் குழுவாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள ஊர்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில்
`டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
சிகிச்சை திருப்தி அளிப்பதாக தகவல்
நெல்லை, மே.26-
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மத்திய மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கு கூடுதலாக 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடையநல்லூர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் நோயை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய குழு வருகை
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர் நெல்லை வந்து சேர்ந்தனர்.
நேற்று காலையில் மத்திய குழுவினர் சில குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை தொடங்கினர். டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஹரிஸ்செலானி, பொது மருத்துவ நிபுணர் அருண் கோக்னா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் வார்டு, டெங்கு சிகிச்சை வார்டு மற்றும் கூடுதல் வார்டுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.
மத்திய சுகாதார குழுவினருடன், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜிம்லா பாலச்சந்திரன் ஆகியோரும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையநல்லூர்
பின்னர் தென்காசி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டனர். ரத்த வங்கி, ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றியும் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழியிடம் சுமார் 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
டாக்டர்களுக்கு ஆலோசனை
``நோயாளிகளுடன் வருகிறவர்களிடம் கவுன்சிலிங் செய்யுங்கள். யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறி சிகிச்சை அளியுங்கள். தற்போது அளிக்கப்படுவது திருப்தி அளிக்கும் சிகிச்சைதான். எனவே தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளியுங்கள்,'' என்று மத்திய குழுவினர், டாக்டர்களுக்கு ஆலோசனை கூறினர்.
ஆய்வின் போது மருத்துவ இணை இயக்குனர் அருள்மொழி, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதே போல் மத்திய சுகாதார குழுவில் இடம் பெற்று இருக்கும் டெல்லி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அகர்வால், சென்னை மாநில முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, ஸ்ரீவத்சவா, புதுச்சேரி பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ண பூர்த்தி ஆகியோரும் குழுவாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள ஊர்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக தான் உள்ளனர் அண்ணாபகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு பரவும் பகவதி , வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லவும்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
(குறிப்பாக உன்னுடைய துணிகள் எதுவும் இருந்தால் உடனே எரித்துவிட சொல்லு , உங்க கிராமமே பிழைத்துகொள்ளும் )
![போட்டிக்கு ரெடி](/users/1813/71/41/02/smiles/816814.gif)
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?
அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
இரா.பகவதி wrote:ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?
அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன்![]()
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )இரா.பகவதி wrote:அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன்ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?![]()
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
ராஜா அண்ணா இவரும் பெரிய காமிரா மேன் தான் , வருங்காலத்துல நம்ம ராஜசேகர் அண்ணாவுக்கு போட்டியா கூட வரலாம் ,
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
ராஜா wrote:ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )இரா.பகவதி wrote:அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன்ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?![]()
ராஜா அண்ணா நீங்க நேரடியாவே திட்டலாம்(ஒரு வேலை புகழராரோ)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
இரா.பகவதி wrote:ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )![]()
![]()
ராஜா அண்ணா இவரும் பெரிய காமிரா மேன் தான் , வருங்காலத்துல நம்ம ராஜசேகர் அண்ணாவுக்கு போட்டியா கூட வரலாம் ,
எதுக்கு இந்த விளம்பரம் தம்பி?
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
எதுக்கு இந்த விளம்பரம் தம்பி?
நீங்க கொசு மருந்து அடிக்க வந்த விசயத்தை அவங்களும் நம்பனும் இல்ல அண்ணா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
இரா.பகவதி wrote:எதுக்கு இந்த விளம்பரம் தம்பி?
நீங்க கொசு மருந்து அடிக்க வந்த விசயத்தை அவங்களும் நம்பனும் இல்ல அண்ணா![]()
ரா.ரா. அண்ணாவ வேற வம்புக்கு இழுக்குற.,
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
{ரா.ரா. அண்ணாவ வேற வம்புக்கு இழுக்குற.,}
ஏன் இப்படி பச்சபுள்ளையை சம்பந்தம் இல்லாமல் கோர்த்து விடுறீங்க அண்ணா
ஏன் இப்படி பச்சபுள்ளையை சம்பந்தம் இல்லாமல் கோர்த்து விடுறீங்க அண்ணா
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு
» 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
» 276 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நெல்லை மாவட்டத்தில்; ஆரம்பம்
» 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
» 276 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நெல்லை மாவட்டத்தில்; ஆரம்பம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|