புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணாடியில் தெரிபவன் Poll_c10கண்ணாடியில் தெரிபவன் Poll_m10கண்ணாடியில் தெரிபவன் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியில் தெரிபவன்


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jan 30, 2012 11:12 pm

சிரி சிரி
தினமும் காலயில் எழுந்ததும் கண்ணாடியில் நமது அழகு முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு முற்பட்ட தலைமுறையினர் சொல்வது வழக்கம். அது ஏன் என்று எனக்குப் புரியாதிருந்தது. “இன்று ஷேவ் செய்து கொள்ள வேண்டுமா?” என்று முடிவு செய்வதற்காக இருக்குமோ என்று நினைத்தது உண்டு. ஆனால் அதற்காக விழித்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டியதில்லையே. முதலில் தொண்டைக்குள் காபி இறங்கட்டுமே.

டேல் விம்ப்ரோ (Dale Wimbrow) என்பவர் ஒரு கவிதையில் கண்ணாடியில் தெரிவது நமது பிரதிபிம்பமல்ல, நமது அசலான உருவம் அதுதான் என்கிறார். கண்ணாடியில் தெரிபவன் நிஜமான மனிதன். அவனைக் காண்பதே சுயதரிசனம். ஆத்ம தரிசனம் என்று விளக்குகிறார். கண்ணாடியில் தெரியும் நமது திருவுருவத்துடன் நாம் சில சமயம் பேசுவதால் அவ்வுருவம் நிஜத்தில் ஒரு வகை என்பது நிரூபணமாகிறது.

கண்ணாடியில் தெரிபவன் நமது உடலைப் பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், அவன் உண்மையில் நமது மனச்சாட்சியைப் பிரதிபலிக்கிறான். நாம் யாரிடம் வேண்டுமானாலும் பாராட்டுச் சான்றிதழ் வாங்கி, பிரேம் போட்டு, அறையில் அலங்காரமாக மாட்டலாம். ஆனால் இந்தக் கண்ணாடியில் தெரிபவன் இருக்கிறானே, இவன் கொடுக்கும் சான்றிதழ்தான் உண்மையானது. இறுதியானது.

நாம் வாழ்க்கையில் போராடி விரும்பிய லட்சியத்தை ஒரு நாள் அடைந்துவிடலாம். பத்திரிகைகளில் சில சமயம் சொல்கிறார்களே அதுபோல் ஒருநாள் முழுவதும் பிரதமராக இருக்கும் வாய்ப்புக்கூட நமக்குக் கிடைக்கலாம். இவ்வாறு உலகம் நம்மைக் கொண்டாடும் சமயம் நான் கண்ணாடியில் நம்மை ஒருமுறை நன்கு பார்த்துக் கொள்வது நல்லது. நமது முன்னேற்றம் பற்றிக் கண்ணாடியில் தெரிபவனது கருத்தென்ன என்று கேட்டறிவோம்.

நமத தந்தையோ, தாயோ, தாரமோ நம்மைப் பாராட்டினாலும் குறைகூறினாலும் அது மிகையாக இருக்கும். ஏனெனில் அவர்களது கண்ணோட்டம் நடுநிலைமை ஆனதாக இருக்காது. எனவே அவர்களது மதிப்பீடு துல்லியமகா அமையாது. நாம் நம்மைக் கண்ணாடியில் பார்க்கும்போது நம்மைத் திருப்பிப் பார்த்து முறைக்கிறானே ஒருவன், அந்த ஆசாமியின் முடிவுதான், மதிப்பீடுதான், தீர்ப்புதான், உண்மையானதும் முக்கியமானதும் ஆகும். ஏனெனில் அவனுக்கு நமது அந்தரங்கம் எல்லாம் அப்பட்டமாகத் தெரியும்.

சிலர் நம்மை நேர்மையானவர், அரிச்சந்திரனின் வம்சம் என்று புகழலாம். வேறு சிலர் நம்மை அதிசய மனிதர், அற்புதப் படைப்பு என்று துதிக்கலாம். ஆனால் நாம் நிஜமாகவே நல்லவரா என்பது கண்ணாடியில் தென்படும் மனிதனுக்குத் தெரியும். அவனுடைய கண்களை நாம் சந்திக்க கூசினால், உலகம் எவளுதான் நம்மைப் புகழ்ந்தாலும், நாம் உண்மையில் பசுத்தோல் போர்த்திய புலி என்றுதான் அர்த்தம்.

நாம் வாழ்நாள் முழுவதும் சாமார்த்தியமாக உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கூடும். எல்லோரும் நம்மை நல்லவர், வல்லவர் என முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் கண்ணாடியில் உள்ள மனிதனை, நமது மனச்சாட்சியின் மறுவடிவை, ஏமாற்றியிருந்தோமானால் நமது வாழ்வில் கிடைக்கும் இறுதிப் பரிசு சாபமாக அமையும்; வாழ்க்கை கவலையும் கண்ணீருமாக முடியும்.

மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதில் நேரத்தையும், பொருளையும் செலவிட்டுக்கொண்டிருக்கும் நாம் இவனைத்தான் முதலில் திருப்திப்படுத்த வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் நடுவில் வந்து, நடுவில் விலகி விடுபவர்கள். இவன் ஒருவன்தான் மூச்சிருக்கும்வரை நம்முடன் முரண்பாடோ, கருத்து வேற்றுமையோ இல்லாமல், நட்பு ஏற்பட்டுவிட்டால், சமரசமாகிவிட்டால், வாழ்க்கையில் நாம் மிகப் பயங்கரமான, மிகவும் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று பொருள்.

வாருங்கள், இன்று இவனுடன் கை குலுக்குவோம். நம் நெஞ்சில் கள்ளம் இல்லையெனில் இவன் நம்மைப் பாசத்துடன் தட்டிக்கொடுப்பான். பிறகு நமது வாழ்க்கை இன்னிசைபோல் அமைதியாக முன்னேறிச் செல்லும்.

நன்றி : http://www.thannambikkai.நெட்
டாக்டர் என். ஸ்ரீதரன்




:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 31, 2012 9:44 pm

கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்யும் முறையும் இருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக