புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
15 Posts - 3%
prajai
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
9 Posts - 2%
jairam
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_m10கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 10:44 am

கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல்
ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும்
தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்


சென்னை, மே.25-

ஆசிரியர் தகுதி தேர்வை யார்? யார்? எழுதவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான தகவலை அளிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான தகவல் கிடைக்காதால் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் கதறி அழுதார்.

ஆசிரியர் தகுதி தேர்வு

பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பொதுத்தேர்வை (ஆசிரியர் தகுதி தேர்வை) எழுதி தங்களை தகுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வரை முறைகளை வகுத்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதில் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பின்னர் வேலையில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தகுதி பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அறிவிப்பால் குழப்பம்

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு எழுத பணியில் இல்லாதவர்கள், பணியில் உள்ளவர்கள் என 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஒரு விண்ணப்பம் ரூ.500 வீதம் ரூ.32 கோடியே 50 லட்சம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அவர்களை ஆசிரியர்களாக தேர்வு செய்வதற்கான பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பு தொடங்கியிருந்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் யார் யார் எழுதவேண்டும், யார் யார் எழுதவேண்டாம் என்ற விளக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

இதனால் 2011-ம் வருடம் டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை அலுவலகத்திற்கும் தொலைபேசியில் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா இல்லையா என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.

அழுத பெண்

நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்க ஏராளமான ஆசிரியர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களிடம் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று பதில் அளித்தனர். அப்போது அந்த பதிலை கேட்டு அங்கு கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண் பட்டதாரி ஆசிரியர் அழுதே விட்டார். அவர் கூறுகையில், காஞ்சீபுரத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்திருக்கிறேன். நான் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டுமா, இல்லையா என்ற விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். இதற்கிடையே தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

அமைச்சரிடம் புகார்செய்வோம்

இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விளக்கத்தை உடனே செய்தியாக வெளியிடாவிட்டால் இந்த தகவலை அமைச்சர் சிவபதியை பார்த்து தெரிவிப்போம் என்றனர்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 10:45 am

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.
இவனையெல்லாம் என்ன பண்ணுவது ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 10:51 am

23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 10:52 am

வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 10:54 am

ஜேன் செல்வகுமார் wrote:
வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
சோகம்
ஏன் தம்பி சோகம்... பணியில் உள்ளவர்கள் பணியில் இல்லாதவர்கள் எல்லாரும் இதை எழுதித்தான் ஆகவேன்டும். பணியில் இல்லாதவர்கள் எப்ப வேன்டுமானாலும் எழுதலாம் ஆனால் பணிபுரிபவர்கள் (அரசு மற்றும் தனியார்) ஐந்தாண்டுகளுக்குள் முடித்துவிடவேன்டும். ஓகேவா? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 10:56 am

வாத்தியார் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
சோகம்
ஏன் தம்பி சோகம்... பணியில் உள்ளவர்கள் பணியில் இல்லாதவர்கள் எல்லாரும் இதை எழுதித்தான் ஆகவேன்டும். பணியில் இல்லாதவர்கள் எப்ப வேன்டுமானாலும் எழுதலாம் ஆனால் பணிபுரிபவர்கள் (அரசு மற்றும் தனியார்) ஐந்தாண்டுகளுக்குள் முடித்துவிடவேன்டும். ஓகேவா? புன்னகை
வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 26, 2012 11:04 am



தெளிவாக அறிவிப்பில் குறிப்பிட்டதை புரிந்து கொள்ளாமல் அலைவதற்கு யார் பொறுப்பு என்ன கொடுமை சார் இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 11:04 am

வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,
தம்பி நான் 1996 ல் பணியில் சேர்ந்தேன். ஆனால் இடையில் மூன்று ஆண்டுகள் அமீரகத்தில் உள்ள பன்னாட்டு பள்ளியில் வேலைசெய்துவிட்டு மீண்டும் நான் வேலை செய்த அதே பள்ளியில் தாயகத்தில் இனைந்தேன். இருந்தாலும் இரண்டு மாசங்களில் விதிவிளையாடி இருக்கும்..தப்பிச்சேன் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 11:06 am

கே. பாலா wrote:தெளிவாக அறிவிப்பில் குறிப்பிட்டதை புரிந்து கொள்ளாமல் அலைவதற்கு யார் பொறுப்பு என்ன கொடுமை சார் இது
ஒரு அரசாங்க ஊழியன் , பொதுமக்கள் கேட்ட ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்யாததை தான் நான் குறிப்பிட்டேன். என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 11:07 am

வாத்தியார் wrote:
வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,
தம்பி நான் 1996 ல் பணியில் சேர்ந்தேன். ஆனால் இடையில் மூன்று ஆண்டுகள் அமீரகத்தில் உள்ள பன்னாட்டு பள்ளியில் வேலைசெய்துவிட்டு மீண்டும் நான் வேலை செய்த அதே பள்ளியில் தாயகத்தில் இனைந்தேன். இருந்தாலும் இரண்டு மாசங்களில் விதிவிளையாடி இருக்கும்..தப்பிச்சேன் புன்னகை
உண்மையாகவே எஸ்கேப் தான். புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக