Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
+3
அசுரன்
யினியவன்
முரளிராஜா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
![பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்.. 25-cheated-facebook-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/05/25-cheated-facebook-300.jpg)
வேலூர்: பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில்,
நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.
கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.
அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.
அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார்.
நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.
அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர்.
அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களது மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
பலரின் முகத் திரையை கிழிக்கும் முகநூல்.
முதுநூல்கள் சொல்லிய அனைத்தையும்
முட்டாளாக்கும் முகநூல் பாடங்கள்.
முதுநூல்கள் சொல்லிய அனைத்தையும்
முட்டாளாக்கும் முகநூல் பாடங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
நம்ம மானத்தை நாம தான் பத்திரமா பாத்துக்கனும்..... வாய் வார்த்தை எப்பவும் வம்புல தான் முடியும் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
`பேஸ்புக்' மூலம் அறிமுகம் ஆகி சென்னை பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து மிரட்டல்; 2 வாலிபர்கள் கைது
`பேஸ்புக்' மூலம் அறிமுகம் ஆகி
சென்னை பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து மிரட்டல்; 2 வாலிபர்கள் கைது
ஓட்டலுக்கு வரவழைத்து, போலீசார் மடக்கிப்பிடித்தனர்
வேலூர், மே.26-
பேஸ்புக் மூலம் அறிமுகமான சென்னை பெண்களுடன் உல்லாசமாக இருந்து மிரட்டிய 2 வாலிபர்களை, போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பேஸ்புக் நண்பர்கள்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். அங்கு வேலைசெய்யும் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை எனக்கு தெரியும். கவிதாவுக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் கவிதா மூலம் எனக்கு பழக்கமானார்கள்.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்தும் சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஓட்டலில் கவிதாவும், சதீசும் ஒரு அறையிலும், நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.
உல்லாசமாக...
அந்த அறையில் ஆனந்த் என்னை தீவிரமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசைவார்த்தை கூறி, சத்தியம் செய்து உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். அதைத் தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம்.
பின்னர் பிப்ரவரி மாதம் சதீஷ் தொடர்பு கொண்டு ஆனந்தும், நானும் ஓட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், கவிதாவும் வருமாறு கூறினார். நாங்களும் சென்று அங்கு 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம்.
மிரட்டல்
அதைத் தொடர்ந்து சிலநாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வரமறுத்து விட்டேன். அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினார். அதனால் நான் மீண்டும் ஓட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
சமீப காலமாக கவிதாவை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும், என்னை போல பலர் இப்படி ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. எனவே, ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 பேர் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி, மீண்டும் சித்ராவும், கவிதாவும் பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர்களிடம் நைசாக பேசி ராணிப்பேட்டையில் உள்ள ஓட்டல் (விடுதி) ஒன்றிற்கு வருமாறு கூறினர்.
அதை நம்பி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ராணிப்பேட்டை பெல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பாபுவும் (27), திலீப்பும் (29) அந்த விடுதிக்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் அவர்கள் இருவரும் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிபதி அனுஷா 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சென்னை பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து மிரட்டல்; 2 வாலிபர்கள் கைது
ஓட்டலுக்கு வரவழைத்து, போலீசார் மடக்கிப்பிடித்தனர்
வேலூர், மே.26-
பேஸ்புக் மூலம் அறிமுகமான சென்னை பெண்களுடன் உல்லாசமாக இருந்து மிரட்டிய 2 வாலிபர்களை, போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பேஸ்புக் நண்பர்கள்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். அங்கு வேலைசெய்யும் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை எனக்கு தெரியும். கவிதாவுக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் கவிதா மூலம் எனக்கு பழக்கமானார்கள்.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்தும் சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஓட்டலில் கவிதாவும், சதீசும் ஒரு அறையிலும், நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.
உல்லாசமாக...
அந்த அறையில் ஆனந்த் என்னை தீவிரமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசைவார்த்தை கூறி, சத்தியம் செய்து உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். அதைத் தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம்.
பின்னர் பிப்ரவரி மாதம் சதீஷ் தொடர்பு கொண்டு ஆனந்தும், நானும் ஓட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், கவிதாவும் வருமாறு கூறினார். நாங்களும் சென்று அங்கு 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம்.
மிரட்டல்
அதைத் தொடர்ந்து சிலநாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வரமறுத்து விட்டேன். அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினார். அதனால் நான் மீண்டும் ஓட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
சமீப காலமாக கவிதாவை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும், என்னை போல பலர் இப்படி ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. எனவே, ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 பேர் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி, மீண்டும் சித்ராவும், கவிதாவும் பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர்களிடம் நைசாக பேசி ராணிப்பேட்டையில் உள்ள ஓட்டல் (விடுதி) ஒன்றிற்கு வருமாறு கூறினர்.
அதை நம்பி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ராணிப்பேட்டை பெல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பாபுவும் (27), திலீப்பும் (29) அந்த விடுதிக்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் அவர்கள் இருவரும் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிபதி அனுஷா 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன்?
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
ஒருமுறை இருமுறை அல்ல ஜேன் , இந்த நாய்கள் எத்தனை முறை இவனுங்களிடம் சென்றுள்ளார்கள் என்று பாருங்கள் , இந்த லட்சணத்தில் இருக்கிறது நம் கலாச்சாரம்...ஜேன் செல்வகுமார் wrote:கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன்?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
பேஸ்புக்கில் அழைத்தற்கே ஓடிபோயி லாட்ஜில் படுத்த பெண்களுக்கு என்ன புத்திமதி சொல்ல... அவர்கள் பேஸ்புக்கை நாடியதன் நோக்கம் நிறைவேறிற்று என்றா?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
எதோ" டீலிங்" சரிபட்டு வரலைபோலிருக்கு!...மாட்டிவிட்டுவிட்டர்கள்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
உண்மைதான் அண்ணா.இதே மாதிரி எத்தனை நிகழ்வுகள்.கொஞ்சம் கூட அறிவே இல்லை.ராஜா wrote:ஒருமுறை இருமுறை அல்ல ஜேன் , இந்த நாய்கள் எத்தனை முறை இவனுங்களிடம் சென்றுள்ளார்கள் என்று பாருங்கள் , இந்த லட்சணத்தில் இருக்கிறது நம் கலாச்சாரம்...ஜேன் செல்வகுமார் wrote:கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன்?
![]()
மறுபடியும் மறுபடியும் இப்படியே நடக்குது யாரை குற்றம் சொல்ல?
Re: பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
ராஜா அண்ணா இதே செய்தி நேற்றே ந ம து தள த்தில் பதிய பட்டுள்ளது
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
» உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள்.
» ஈகரை வாலிபர்கள் அனைவருக்கும் இனிய வாலிபர்கள் தின வாழ்த்துக்கள்
» யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள்.
» ஈகரை வாலிபர்கள் அனைவருக்கும் இனிய வாலிபர்கள் தின வாழ்த்துக்கள்
» யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !
» இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|