புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 01, 2012 11:26 pm

சேக்கிழாரைப் போன்று புலமை நுட்பம் கொண்டவர்கள் வெகு அரிது. அதனால்தான் அவரை தெய்வ என்ற அடைமொழியைச் சேர்த்து தெய்வச் சேக்கிழார் என்று கூறுகிறார்கள். அவரின் கவிதைத் திறத்திற்கு ஓர் எடுத்துக்கட்டு:-

நம் எல்லோருக்கும் மனுநீதிச் சோழனின் கதை தெரியும். மனுநீதிச் சோழன் முன்னால், கன்றை இழந்த மாடு ஒன்று ஆராய்ச்சி மணியை அடித்துவிட்டு நிற்கிறது. இது எதற்காக மணி அடிக்கிறது என்று மந்திரியைக் கேட்கிறான். மந்திரி பிரதானிகள் எல்லாம் காரணத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காரணம் என்னவென்று உங்களுக்கு எல்லாம் தெரியும். “உன்னுடைய பிள்ளை தேரோட்ட அந்த தேர்க்காலில் என்னுடைய கன்று சிக்கி அடிபட்டு இறந்துவிட்டது” என்பதை அந்தப் பசு சொல்லாமல் சொல்லிக் கண்ணீர் உகுக்கிறது. அதைச் சொல்ல வந்த சேக்கிழார்.

அவ்வுரை கேட்டவேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விடம் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங்
கிவ்வினை விளைந்த வாறென்(று) இடருறும் இரங்கும் ஏங்கும்
செவ்விதென் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான்.

என்று பாடுகிறார்.

எப்படிச் சொல்கிறார் பாருங்கள்! இவ்வினை வந்தவாறு என்னென்று இடருறும், இரங்கும், ஏங்கும் . . . முதலில் ஆவுறு துயரம் எய்தி என்று கூறினார். பசுவினுடைய துயரத்தை மனுநீதிச் சோழன் எய்தினானாம். பொதுவாக வழக்காற்றிலே சொல்வோம். “ஒரு தலைவலிக்கு இந்தப் பாடு படுத்துகிறாயே”. அதற்கு பாதிக்கப்பட்டவன் சொல்வான் “என்ன பெரிய தலைவலின்னு நீ சொல்லலாம். தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியும்” என்று.

இப்ப பசுவினுடைய துயரத்தை முழுதாக மனுநீதிச் சோழன் அனுபவித்தால் தான் அவனுக்கு அந்த துயரத்தின் அளவு தெரியும். மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை முழுதாக எய்தினானா?

ஆமாம்! எய்தினான் என்கிறார் சேக்கிழார். எப்படி?

மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை எய்தி அந்தப் பசுவாகவே மாறிவிட்டானாம். பசுவோ அஃறிணை; எனவே பசுவாகவே மாறிவிட்ட மனுநீதிச் சோழன் செயல்களை அஃறிணைச் சொற்களாகவே கூறி அவனது உண்மை நிலையைக் காட்ட இடருறும், இரங்கும், ஏங்கும் என்று கூறினார் சேக்கிழார். இடருறுவான், இரங்குவான், ஏங்குவான் என்று கூறினாரில்லை. சிறிது நேரத்தில் தெளியும் என்றவர் தெளிந்தவுடன் அவன் ம்றுபடியும் மனுநீதிச் சோழனாகி விட்டதால் உயர்திணைச் சொல் வைத்து அடுத்து என்ன செய்வது என்று தேறான் என்றார்.

இப்படி ஒரு புலவரை ஈரேழு உலகத்திலும் பார்க்க முடியாது! வேறு எந்தப்புலவனும் இந்த நுட்பத்தைக் காட்டுந் திறனை எட்டிப் பார்க்க நினைத்துக் கூட பார்க்க முடியாது.

(நன்றி – திருமந்திரச் சிந்தனைகள் – மு.பெ.ச)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 01, 2012 11:30 pm

அருமை அருமை.. அது அந்தக்காலம்.. ஒரு பசுவிற்காக நீதி தவறாத மாமன்னர்கள் வாழ்ந்தது. நன்றி சாமி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jun 02, 2012 12:54 am

சாமி wrote:
மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை எய்தி அந்தப் பசுவாகவே மாறிவிட்டானாம். பசுவோ அஃறிணை; எனவே பசுவாகவே மாறிவிட்ட மனுநீதிச் சோழன் செயல்களை அஃறிணைச் சொற்களாகவே கூறி அவனது உண்மை நிலையைக் காட்ட இடருறும், இரங்கும், ஏங்கும் என்று கூறினார் சேக்கிழார். இடருறுவான், இரங்குவான், ஏங்குவான் என்று கூறினாரில்லை. சிறிது நேரத்தில் தெளியும் என்றவர் தெளிந்தவுடன் அவன் ம்றுபடியும் மனுநீதிச் சோழனாகி விட்டதால் உயர்திணைச் சொல் வைத்து அடுத்து என்ன செய்வது என்று தேறான் என்றார்.

அருமை !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 1:03 am

பசுவாகவே மாறி துக்கம் உணர்ந்து - அதற்கு நீதியை வழங்கியதாலேயே
மன்னன் பெற்றான் இப்பெரும்பேறு - அதை பாடிய சேக்கிழாரின் வரிகளின் பகிர்வுக்கு நன்றி சாமி.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 02, 2012 6:32 am

அருமையான பதிவு சாமி...பாராட்டுகிறேன்...தொடர்ந்து இது போல் பதியுங்கள்..நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக