புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
67 Posts - 58%
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
67 Posts - 60%
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்


   
   
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri 1 Jun 2012 - 18:23

மனிதன் மிகவும் உணர்ச்சிகரமானவன்.
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!




அன்புடன்
அட்சயா!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 1 Jun 2012 - 18:52

எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 1 Jun 2012 - 19:09

நல்லதொரு பயனுள்ள பதிவு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 1 Jun 2012 - 20:42

வை.பாலாஜி wrote:எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

எனக்கும் தான். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri 1 Jun 2012 - 20:55

பாலாஜி அய்யா, முரளி ராஜா அய்யா , மற்றும் சகோதரி உமா அவர்களுக்கு நன்றி!



அன்புடன்
அட்சயா!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri 1 Jun 2012 - 22:53

3எழுத்து வார்த்தைக்கு 30வரிகளில் சிறந்த விளக்கம் அட்சயா



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கோபம் Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக