புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
21 Posts - 4%
prajai
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணர்ச்சிவயப்படுதல் Poll_c10உணர்ச்சிவயப்படுதல் Poll_m10உணர்ச்சிவயப்படுதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிவயப்படுதல்


   
   
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Thu May 24, 2012 8:27 pm

இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு நோய்கள் இருந்தனவா? நோய்கள் வந்து விட்டால், அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது....விஞ்ஞான மருத்துவ வசதி இல்லாத அவர்கள், குறிப்பாக கிராம மக்கள் எப்படி இதனை எதிர் கொண்டனர்.
உடலில் எதோ கெட்ட ஆவி புகுந்து கொண்டது தான் காரணம் என்று பூசாரி சொல்வார். அவர் சொல்லிய பரிகாரம் பலித்து விட்டால், நோய் குணமாகி விட்டால் அவர்தான் அந்த கிராமத்தின் பெரிய மருத்துவர், ஆருடம் சொல்பவர்.....எல்லாமே அவர் தான். சரியாக வில்லை என்றால், அடுத்த ஊர் பூசாரி....இப்படியே ஆளாளுக்கு வழி காட்டி, கடைசியில் குணமாகி விட்டால், தெய்வக் குற்றத்தில் இருந்து மீள வழி கிடைத்து விட்டது என்பர். இல்லை என்றால், சாவு தான் கதை சொல்லும்.....


இந்தக் காலத்தில், மனதில் அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகளும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே நோய்க்கான காரணம் என்று விஞ்ஞான மருத்துவ ரீதியாக காரணமறிந்து சொல்லி விட்டனர்.
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?
நெருப்பு சுடும் என்பது உணர்வு. நெருப்பைத் தொட்டு அதன் சுடு உணர்வை உணரும் போது ஏற்படுவது உணர்ச்சி. பகுத்து பகுத்துக் கொடுக்க , விளைவுகளின் காரணத்தினை சொல்வதற்கு இன்றைய அறிவியல் முன்னேற்றம் உதவுகின்றது.


நல்ல எண்ண உணர்ச்சிகளால், உடலின் நோய் எதிர்ப்புத் திறன் கூடும் என்றும், எதிர்மறை எண்ண உணர்ச்சிகளினால், நம் உடலில் ரசாயண மாற்றம் நிகழ்வதால், நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப் படுகின்றது. இதன் காரணமாக ஆக்கப் பூர்வமான சிந்தனை குறைகின்றது,

தைரியம் குறைகின்றது.
பய உணர்ச்சி ஏற்படுகின்றது.
கவலை அதிகரிக்கின்றது.
தன்னம்பிக்கை அற்றுப் போகின்றது.
மன உளைச்சல் ஏற்படுகின்றது.
சிந்திக்கும் திறன் குறைகின்றது.
உடலில் சோர்வு, இனம் புரியாத அசதி, உடல் வலி, பசியின்மை, தூக்கமின்மை அதிகரிக்கின்றது.
வாழ்வே சூன்யமாகி விட்டதான எண்ணம் தலைத் தூக்குகின்றது.
ஆதலால் தான் மருத்துவரிடம் செல்லும் போது, அவரின் அறை முன்பாக,
ரிலாக்ஸ்.....ப்ளீஸ்.......என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

ஆம்....இவற்றிற்கான தீர்வே மன அமைதி தான்.

மன நல மருத்துவர் கூறுவார்..... நம்முடைய மனத்தினை புற மனம், நடு மனம், அக மனம் என மூன்று வகையாக பிரித்து, இதில்....அக மனம் எனப்படும் ஆழ் மனதினில் தான் எதிர்பாராத சமூக நியதியில் இருந்த மாறுபட்ட ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை, எண்ணங்கள் மற்றும் செயல்கள் இதனால் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் நிராசை இவை ஆழ் மனதினில் ஆழமாக பதிவதால் நம் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது .
இவற்றின் வெளிப்பாடு......
௧. அச்ச நோய்: Phobia - எதற்கெடுத்தாலும் பயம். இருட்டில் பயம், பேரூந்தில் செல்ல பயம், இப்படி.....கூட்டத்தைக் கண்டால் பயம்....பிராணிகளைக் கண்டால் பயம் என்று பட்டியல் நீளும்.
௨.அதீத கற்பனை:Fantasy - நிஜத்தில் நிறைவேறாதவைகள் எல்லாம் விழிப்பு நிலையில் பகல் கனவாக கண்டு நிறைவேற்றிக் கொள்ளுதல். இப்படி ஆகிவிட்டால்.....அப்படி ஆகிவிட்டால் என்றதொரு பதற்ற உணர்வு.
௩. அதிகப் பணிவு: தன் மீது நம்பிக்கை இல்லாத நபர்கள், பிறரை நம்பியே வாழ்க்கையை நடத்துபவர்கள். இவர்கள் தான் அதிகார வர்க்கத்தினரின் இலக்காய் அமைவார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், நூற்றுக்கு என்பது விழுக்காடு இத்தகையோரே! அடிமை வாழ்தலில் பிரியம் கொண்டவர்கள்.
௪. ஆட்டிப் படைக்கும் செயல்: இவர்கள் எதையாவது காரணம் காரியமின்றி செய்து கொண்டே இருப்பர்....எதையாவது செய்யாமல் இருந்துவிட்டால், இருப்பு கொள்ளாது...எதனையோ இழந்து விட்டது போன்றதொரு உணர்வு....கை கால் வெட வெடக்கும்.... நரம்பு தளர்ந்து போனது போல....
௫. ஆவேசம்: Aggression - பகைமை, சீற்றம், கோபம் இவற்றின் வெளிப்பாடு ஆவேசமாக மாறுகின்றது....இதுவும் ஒரு வகை நரம்புத் தளர்ச்சி.... கிராமப் புறங்களில் பம்பை உடுக்கை மற்றும் தேரோட்டம் இவைகளைக் காணும் போது ஆவேசம் கொண்டு ஆடுதல்....இதுவும் ஒரு வகை நரம்புத் தளர்ச்சியால் ஏற்படுவதே!
௬ ஆணவம்: Ego - தன் முனைப்பு அதிகம் கொண்டோரின் மிகு உணர்ச்சியால் வெளிப்பாடு ஆணவமாகும். இவன் சொல்லி நாம் கேட்பதா? அவனை விட நாம் எதில் குறைந்தவன்....எனக்கு எல்லாமே தெரியும்... ஆணவமும் ஆக்ரோஷமும் கை கோர்த்து செயல்படும். ஆக்ரோஷமென்றால்.....ஆவேச உணர்வு கொண்டவர்களும் ஆணவ உணர்வு கொண்டவர்களும் - சில நேரங்களில் ஒருவரிடத்தே இவையிரண்டும் சேர்ந்து பாடாய்ப் படுத்தும்.
௭. தாழ்வு மனப்பான்மை: Self-pity.தவறான எண்ணங்கள், தவறான நம்பிக்கை, எதிர் மறை எண்ணங்களால் தொடர் தோல்வி அடைபவர்களுக்குள் நாம் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்ற அபிப்ராயம் அடுத்தவர் சொல்லும் முன்பாக தாங்களே முடிவெடுத்து செயல்படுபவர்கள்.
௮. கோபம்.....Anger - இதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அனைவரிடமும் குடிகொண்டு இருக்கும் அஷ்டமச் சனி கோபம் என்றால் மிகையல்ல.








அன்புடன்
அட்சயா!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 4:01 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அட்சயா சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 4:31 pm

நல்லதொரு பதிவு , பதிவுக்கு நன்றி... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 4:35 pm

ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அட்சயா ...தொடர்ந்து இது போன்ற சிறந்த பதிவுகள் தாருங்கள் ... சூப்பருங்க
--
உங்கள் சகோதரன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 7:02 pm

நல்ல பதிவு !

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 7:05 pm

நல்ல சிறந்த பதிவு உணர்ச்சிவயப்படுதல் 224747944 உணர்ச்சிவயப்படுதல் 154550 வி.பொ.பாவித்தேன் உணர்ச்சிவயப்படுதல் 154550



உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:27 pm

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!



அன்புடன்
அட்சயா!
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 9:05 pm

அறிமுக திரி போட்டு விட்டீர்களா அக்கா .. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக