ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

+11
அதி
முஹைதீன்
இரா.பகவதி
பார்த்திபன்
யினியவன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
பாலாஜி
முரளிராஜா
Aathira
கே. பாலா
rameshnaga
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by rameshnaga Thu May 24, 2012 7:34 pm

First topic message reminder :

எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by arjunsugu Tue May 29, 2012 6:45 pm

rameshnaga wrote:rombavum nanri! arjunsugu.
நண்பரே இந்த வலைதளத்தின் முதல் நண்பர் நீங்களே ... உங்கள் பதிவின் பொது ஏனைய வேலைகள் காரணமாக பதிவிட இயலவில்லை ...உண்மையில் நல்ல சிந்தனை மற்றும் வார்தைகள் உங்களுடையது ... தொடர வாழ்த்துக்கள் ...
"தேடல் இல்லா பயணம்
எதுவுமில்லை - பயணம்
என்றாலே தேடல் தானே "

நன்றி நண்பரே ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by rameshnaga Tue May 29, 2012 7:10 pm

arjunsugu wrote:
rameshnaga wrote:rombavum nanri! arjunsugu.
நண்பரே இந்த வலைதளத்தின் முதல் நண்பர் நீங்களே ... உங்கள் பதிவின் பொது ஏனைய வேலைகள் காரணமாக பதிவிட இயலவில்லை ...உண்மையில் நல்ல சிந்தனை மற்றும் வார்தைகள் உங்களுடையது ... தொடர வாழ்த்துக்கள் ...
"தேடல் இல்லா பயணம்
எதுவுமில்லை - பயணம்
என்றாலே தேடல் தானே "

நன்றி நண்பரே ...


rombavum nanri! arjunsugu.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by arjunsugu Tue May 29, 2012 7:18 pm

rameshnaga wrote:
arjunsugu wrote:
rameshnaga wrote:rombavum nanri! arjunsugu.
நண்பரே இந்த வலைதளத்தின் முதல் நண்பர் நீங்களே ... உங்கள் பதிவின் பொது ஏனைய வேலைகள் காரணமாக பதிவிட இயலவில்லை ...உண்மையில் நல்ல சிந்தனை மற்றும் வார்தைகள் உங்களுடையது ... தொடர வாழ்த்துக்கள் ...
"தேடல் இல்லா பயணம்
எதுவுமில்லை - பயணம்
என்றாலே தேடல் தானே "

நன்றி நண்பரே ...


rombavum nanri! arjunsugu.
நன்றி நண்பரே அடுத்த கவிதை பதிவில் சந்திப்போம்...
"கவிதை
உண்மை
உள்ளுணர்வின்
உணர்ச்சி வடிவம் "


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:41 am

மிகவும் நன்று இரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by rameshnaga Wed May 30, 2012 11:16 am

rombavum nanri! Dr.sundharraaj dhayaalan.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by ஹிஷாலீ Wed May 30, 2012 11:45 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by உமா Wed May 30, 2012 12:15 pm

rameshnaga wrote:எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.


entha variyai merkkol seithu paratuvathu endru theriyavillai.
anaiththume nitharsanamaana unmai.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by rameshnaga Wed May 30, 2012 2:51 pm

rombavum nanri! hishaalee., umaa.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... - Page 3 Empty Re: அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum