Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலாகிப் போனதடி மனசு
+2
முரளிராஜா
ரா.ரா3275
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலாகிப் போனதடி மனசு
First topic message reminder :
ஆலயமணி-அடைமழை
இரண்டையும் போல
எத்தனை மணி நேரமும்
பேசுவேன்
பேசுவேன் பேசுவேன்
பேச்சு எமக்குப் பிடிக்கும்
தொழிலாகாமல் போனாலும்
ஆண்கள்-பெண்கள்
அழகுக் குழந்தைகள்
பேசிப் பிறாண்டும் பெரிசுகள்
இப்படி
யாரென்றாலும் பேசிப்பேசிப்
ப்ரியம் வளர்க்கும் ப்ரியம் எனது
அடி போடி காதலீ...
"காதலைக் காட்டடா உன் பேச்சில்"
கட்டளைப் போட்டுச் சிரித்தாய்
சிரித்தேன் பேசாமல்
சிவந்தாய் நீ
அப்போது தெரியாது
இப்படி உடைத்துப் போடும் காதலை
என் மௌனம் என்று
எண்ணெய் வழிந்து வழிந்து
கறுப்பாகிப் போனக்
கோயில் சிலைப் போல
நெஞ்சுள் நீ நிரம்பி
வழிந்து வழிந்து
காதலாகிப் போனதடி மனசு
கர்ப்பகிரகம் பார்க்கும்
மௌனப் பக்தன் போல
எப்படி சொல்வேன் இதை?
இன்னும் புரியவில்லை
அந்த மௌனக் காரணம்
போடீ போ...
ஆலயமணி-அடைமழை
இரண்டையும் போல
எத்தனை மணி நேரமும்
பேசுவேன்
பேசுவேன் பேசுவேன்
பேச்சு எமக்குப் பிடிக்கும்
தொழிலாகாமல் போனாலும்
ஆண்கள்-பெண்கள்
அழகுக் குழந்தைகள்
பேசிப் பிறாண்டும் பெரிசுகள்
இப்படி
யாரென்றாலும் பேசிப்பேசிப்
ப்ரியம் வளர்க்கும் ப்ரியம் எனது
அடி போடி காதலீ...
"காதலைக் காட்டடா உன் பேச்சில்"
கட்டளைப் போட்டுச் சிரித்தாய்
சிரித்தேன் பேசாமல்
சிவந்தாய் நீ
அப்போது தெரியாது
இப்படி உடைத்துப் போடும் காதலை
என் மௌனம் என்று
எண்ணெய் வழிந்து வழிந்து
கறுப்பாகிப் போனக்
கோயில் சிலைப் போல
நெஞ்சுள் நீ நிரம்பி
வழிந்து வழிந்து
காதலாகிப் போனதடி மனசு
கர்ப்பகிரகம் பார்க்கும்
மௌனப் பக்தன் போல
எப்படி சொல்வேன் இதை?
இன்னும் புரியவில்லை
அந்த மௌனக் காரணம்
போடீ போ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
Aathira wrote:ரா.ரா3275 wrote:
ஆலயமணி-அடைமழை
இரண்டையும் போல
ஆண்கள்-பெண்கள்
அழகுக் குழந்தைகள்
பேசிப் பிறாண்டும் பெரிசுகள்
இப்படி
யாரென்றாலும் பேசிப்பேசிப்
ப்ரியம் வளர்க்கும் ப்ரியம் எனது
அது எங்களுக்குத்தான் தெரியுமே... அது என்ன பேசிப்பிறாண்டும் பெரிசுகள்? காயம் அதிகம் போல....
அப்போது தெரியாது
இப்படி உடைத்துப் போடும் காதலை
என் மௌனம் என்று
ரா.ரா. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் பேசக்கூடாத நேரத்தில் பேசுவதும் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும். ஜாக்கிரதை.
மெளனம் பேசாத மொழிகளையா அடை மழைப் பேச்சு பேசப்போகிறது. ....;;;
எண்ணெய் வழிந்து வழிந்து
கறுப்பாகிப் போனக்
கோயில் சிலைப் போல
நெஞ்சுள் நீ நிரம்பி
வழிந்து வழிந்து
காதலாகிப் போனதடி மனசு
இது புது உவமை. இது வரை யாரும் பயன் படுத்தியதாகத் தெரியவில்லை.
கர்ப்பகிரகம் பார்க்கும்
மௌனப் பக்தன் போல
எப்படி சொல்வேன் இதை?
இன்னும் புரியவில்லை
அந்த மௌனக் காரணம்
போடீ போ...
உண்மையில் வித்தியாசமான கவிதை. ரசித்தேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
உங்கள் பின்னூட்டத்தில் பின்னி எடுத்துவிட்டீர்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
வை.பாலாஜி wrote:நல்ல கவிதை , நல்ல கற்பனை ரா.ரா
நன்றி பாலாஜி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
யினியவன் wrote:சூப்பர் ராரா.
காதலாகிப் போனதடி மனசு
கந்தலாகிப் போனதடி உடல்
காதலை உன்னுள் தேடித் தேடியே...
ஹாஹா...சூப்பர் அண்ணா...
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
நன்றி பகவதி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
முரளிராஜா wrote:கவலைபடாதிங்க பகவதிஇரா.பகவதி wrote:
ஆமா ண்ணே கரீக்டா சொல்லிபுட்டிங்க
அவர் சுவர் ஏறி குதிச்ச ஒரு மேட்டர் இருக்கு நான் அத அப்புறமா உங்களுக்கு சொல்றேன்
அதவச்சு நீங்க அவரை மிரட்டலாம்
ஏன்ன்ன்ன்...நல்லாதானே போயிட்டிருக்கு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
முரளிராஜா wrote:தம்பி பகவதிஇரா.பகவதி wrote:அருமை ராஜசேகர் அண்ணா, முரளீ அண்ணா அண்ணியும் இதை செஞ்சியிருந்தா உங்களூக்கு கல்யாணம் ஆயிருக்குமா
ரா ரா வ ஏதாவது சொன்னா நீங்க ஏன் சப்போட்டுக்கு வறிங்க
ஆயா மேட்டர சொல்லிடுவேனு ரா ரா உங்களை மிரட்டுராரா
பாசக்காரத் தம்பி...அவன் மேல இப்படி பாசக்கயிற வீசாதீங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதலாகிப் போனதடி மனசு
முரளிராஜா wrote:கவலைபடாதிங்க பகவதிஇரா.பகவதி wrote:
ஆமா ண்ணே கரீக்டா சொல்லிபுட்டிங்க
அவர் சுவர் ஏறி குதிச்ச ஒரு மேட்டர் இருக்கு நான் அத அப்புறமா உங்களுக்கு சொல்றேன்
அதவச்சு நீங்க அவரை மிரட்டலாம்
ஆமா...உண்மையாகவே ஹாஸ்டல்ல படிச்சப்ப அந்த அனுபவம் உண்டு...அதில் சட்டைக் கிழிந்ததும் உண்டு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|