ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்

2 posters

Go down

வந்தோரை வாழ வைக்கும் தமிழினம் Empty வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 12:14 am

தமிழ் இனத்திற்கு வெளியே பிற இனங்கள் தோன்றி வளர்ந்து இங்கு வந்து நம்மை அடிமைபடுத்தி விட்டதாக மேலோட்டமாக கருதுகிறோம் !

தமிழினம் முதலில் தோன்றிய இனம் மட்டுமல்ல !அதிலிருந்து தான் மற்ற இனங்கள் தோண்றின ! மற்ற இனங்கள் தமிழரின் வாரீசுகளே ! குழந்தைகள் என்றும் பெற்றவர்களை உதைக்கும் மனனிலையில் இருப்பதும் அதை தாங்கும் நிலையில் பெற்றோர் இருப்பதும் இயல்பே ! அதனுடைய பெற்றோர் இயல்பே வந்தோரை வாழ வைக்கும் தமிழினம் என்ற பெருமைக்கு காரணம் !

இங்கிருந்து வெளியே பறவி சென்றவர்களே மீண்டும் அயல் இனமாக ஆரியராக வந்தனர் ! தமிழிலிருந்து கண்ணடமும் தெலுங்கும் தோன்றி வளர்ந்தது !பிற்பாடு கண்ணடத்திலிருந்து ஒக்கலிகரும் தெலுங்கிலிருந்து நாயக்கரும் மீண்டும் தமிழகம் வந்தது போல ஆரியர்கள் அன்னியரை போல வந்தனர் !

இந்த வளர் சிதை மாற்றத்தில் தமிழினம் தனது ஆன்மீக தலைமையை இழந்தது தான் அனைத்திற்கும் அடிமைப்பட ஒரு காரணம் ! ஆனால் ஆதியில் ஆதித்தமிழன் ஆதாம் உலகின் முதல் இறைதூதன் ஆனது போல உலகம் தழுவிய ஆன்மீக பேரலை தமிழனிலிருந்து தோன்றும் இறைதூதர் ஒருவராலேயே உண்டாக போகிறது ! அதுவே கடவுளின் சித்தம் ! கலியுக முடிவில் கல்கி பூமிக்கு இறங்கி வருமுன் உலகம் முழுவதும் சமாதானத்தை உண்டாக்கும் இமாம் ஒருவர் இருப்பார் என முஹமதுனபியும் ஒரு கணவு மூலம் உணர்த்த பட்டதாக சொல்லியுள்ளார் ! அந்த வழிகாட்டி அரேபீயாவிலிருந்து அல்ல உலகின் தாய் இனமான தமிழரிலிருந்தே வருவார் என்பது உண்மை ! அதற்காக பிரார்திக்கிறவர்கள் எழும்ப வேன்டும் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

வந்தோரை வாழ வைக்கும் தமிழினம் Empty Re: வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்

Post by இரா.பகவதி Thu May 24, 2012 1:07 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வந்தோரை வாழ வைக்கும் தமிழினம் Empty Re: வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்

Post by Guest Thu May 24, 2012 4:51 pm

தமிழினம் முதலில் தோன்றிய இனம் மட்டுமல்ல !அதிலிருந்து தான் மற்ற இனங்கள் தோண்றின ! மற்ற இனங்கள் தமிழரின் வாரீசுகளே ! குழந்தைகள் என்றும் பெற்றவர்களை உதைக்கும் மனனிலையில் இருப்பதும் அதை தாங்கும் நிலையில் பெற்றோர் இருப்பதும் இயல்பே ! அதனுடைய பெற்றோர் இயல்பே வந்தோரை வாழ வைக்கும் தமிழினம் என்ற பெருமைக்கு காரணம் !

புதிய கோணம் அண்ணா ... நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

வந்தோரை வாழ வைக்கும் தமிழினம் Empty Re: வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
»  20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம்
» மகிழ்ந்தது தன்மானத் தமிழினம்!
» தலைவன் வருவான் தமிழினம் வாழும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum