புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
91 Posts - 63%
heezulia
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
6 Posts - 4%
viyasan
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
1 Post - 1%
eraeravi
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
283 Posts - 45%
heezulia
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
19 Posts - 3%
prajai
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடிவு பெறாத கதை ....  Poll_c10முடிவு பெறாத கதை ....  Poll_m10முடிவு பெறாத கதை ....  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவு பெறாத கதை ....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 11, 2012 7:35 pm

முடிவு பெறாத கதை ஒன்றை
சொல்லித் திரிகிறது
காலம்....

உங்களிடமும், என்னிடமும்...எல்லோரிடமும்.

இடையிலிருந்துதான்...
அந்தக் கதை
எனக்குக் கேட்க வாய்த்தது.

அந்தக் கதையின்....
முதல் நுனியை...
காலம்....
யாருக்குச் சொன்னது என
யாருக்கும் தெரியவில்லை.

இரவும், பகலுமாய்...உருண்டு...
காலம் என்னைக் கடந்துவிட...

கடைசிவரை...
முற்றுப் பெறவில்லை...

காலத்தின் கதை...
நான்...
விடைபெற்றுப் போகும்வரை.

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri May 11, 2012 10:42 pm

நன்று ... காலத்தின் கதைகள் இப்படிதான் இருக்கும் என யாருக்கும் தெரிவதில்லை
தெரிந்தால் எதுவும் சுவாரசியமாய் இருக்காது ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 12, 2012 9:11 am

ரொம்பவும் நன்றி! சுகுமார் அர்ச்சுனன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 12, 2012 9:16 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சுகுமார் அர்ச்சுனன்.


arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue May 15, 2012 9:59 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சுகுமார் அர்ச்சுனன்.

தொடர்ந்து நல்ல கவிதையும் சிந்தனையும் வெளிப்பட வாழ்த்துக்கள் rameshnaga ...




சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun May 20, 2012 5:35 pm

நல்ல கவிதை
தொடருங்கள் ..

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 5:42 pm

புயலுக்கு முன்
வளைந்த நாணலை பார்த்து
ஏளனமாக சிரித்தது மரம்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 10:36 pm

முடிவு பெறாத கதை அருமை நாகா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 10:46 pm

முடிவு பெறாத கதை...இனிமை முற்று பெறாத கவிதை... சூப்பருங்க
வார்த்தைகளில் எளிமை...வார்ப்பில் அருமை... அருமையிருக்கு
யதார்த்தத்தின் அடர்வு பற்றிப் பேசும் உங்கள் எழுத்து அற்புதம் நாகா அவர்களே...அன்பு மலர்



முடிவு பெறாத கதை ....  224747944

முடிவு பெறாத கதை ....  Rமுடிவு பெறாத கதை ....  Aமுடிவு பெறாத கதை ....  Emptyமுடிவு பெறாத கதை ....  Rமுடிவு பெறாத கதை ....  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 10:49 pm

புத்தர் சிலை வீட்டில்
வைத்தால் காசு நிற்கும் என்று
யாரோ சொன்னார்கள்
ஆசையை வெருத்தவனையும்
நாம் விட்டு வைக்கவில்லை





தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக