புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
420 Posts - 48%
heezulia
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_m10கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 8:32 pm

கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்! 24-hair-care43
தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான்.

நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். கூந்தலை பராமரிப்பதில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. இது ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருந்துகளை அளிக்கிறது.

மூன்று தோஷங்கள்

கூந்தல் வளர்ச்சிக்கும் மூன்று தோஷங்களுக்கும் தொடர்புள்ளது. இந்த தோஷங்கள் உடலில் சம நிலையில் இருந்தாலே கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலை வரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும், முடி உதிரலாம். காலில் வெடிப்பு, கால்ஆணி, இவைகளாலும் முடி உதிரலாம்.

பெண்களுக்கு, அவர்களில் மாதவிடாய் கோளாறு தலைமுடியையும் பாதிக்கும். அதிக உதிரப்போக்கு பலவீனத்தை உண்டாக்கும். பிரசவம், கருச்சிதைவு இவற்றின் போது, உதிர இழப்பு அதிகமானால், முடி உதிரும்.

முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும். அப்போது தலைவாரிக் கொண்டால் முடி சுலபமாக உடைந்து விடும். அதிகமாக ஹேர் டிரையர் உபயோகிப்பதும் தவறு. முடியை கருமையாக்க பூசும் சாயமும் முடி உதிர காரணமாகலாம்.

சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும்.

பிரிஞ்சி இலையுடன் வேப்பிலை மற்றும் 25 கிராம் துளசி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து டீஸ்பூன் எடுத்து ஐம்பது மி.லி. தண்ணீரில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கமுடி உதிர்வது நிற்கும். வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, கூந்தலை அலசவும்.

எண்ணெய் மசாஜ்

தேங்காய் பால், தேங்காய் எண்ணைபோல, முடிக்கு நல்லது. தேங்காய் பாலை நேராகவே தலையில் தடவி அலசலாம். தேங்காய் பாலுடன் எலுமிச்சை விதைகளை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 10-15 நிமிடம், பாதாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையால் மசாஜ் செய்யவும்.

கற்பூரவில்லையின் பச்சை இலைகளையும் சேர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, தேங்காய் பாலுடன் கலந்து, அரை மணி கழித்து அலசலாம். தேங்காய் பால், மருதோன்றி இலை, இவற்றை அரைத்து, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்பு போட்டு குளித்தபின், தலையில் தடவி வரலாம்.

தேங்காய் பாலுடன், காயவைத்த வெட்டிவேர், வெள்ளைமிளகு போட்டு கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டாது. நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி இரண்டையும் தேங்காய் பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

அரை கப் தேங்காய் எண்ணெய் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து வேர் கால்களில் படுமாறு மசாஜ் செய்ய கூந்தலில் பொடுகுத் தொல்லை இருந்தால் நீங்கும்.

தலைக்கு குளிர்ச்சி

வெந்தயத்தை தனியாக அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். கால் மணி நேரத்திற்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும். வெந்தயத்தை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் மோருடன் குடித்துவர, உடல் சூடுகுறையும். இல்லை இரவு படுக்குமுன்பு ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சூடு குறைந்து முடி நன்கு வளரும்.

மிளகு, வெந்தயம், நெல்லி முள்ளி இவை மூன்றையும் அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர நல்லது. எலுமிச்சை விதை மிளகு இரண்டையும் விழுதாக அரைத்து தடவலாம்.

பித்தம் தணியும்

உடலில் பித்தம் அதிகமானலே நரை ஏற்படும். எனவே பித்தத்தை தணிக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் கூறப்பட்டுள்ளன. 2 டீஸ்பூன் ஹென்னா பவுடர் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் வெந்தய பவுடர், 2 டீஸ்பூன் புதினா சாறு, 2 டீஸ்பூன் துளசி சாறு கலந்து பேஸ்ட் போல செய்து தலைக்கு அப்ளை செய்யவும். 2 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும். சாதாரண ஷாம்பு போட்டு தலையை அலசலாம்.

தலைக்கு குளித்து வந்தவுடன் மரிக்கொழுந்தை வைத்து அல்லது திருநீற்றுபச்சிலையை தேய்த்துவிட்டு, கொண்டை போட்டுக் கொண்டால் சூடு குறைந்து முடி வளரும். கொத்தமல்லி விதையுடன் தனியா இஞ்சியை துருவி சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணை சேர்த்துக் குளித்தால் பித்தம் போகும். முடி உதிர்தல் நிற்கும்.

செம்பருத்திப்பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும் முடி உதிர்தல் குறையும். செம்பருத்தி இலை, பூ இவற்றை சீயக்காய் தூளுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருதல் மிகவும் நல்லது. கெமிகல்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தபின், செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஷாம்புவினால் ஏற்படும் எந்த வித ரசாயன தீங்கும் ஏற்படாது. பச்சை கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து, தலையில் தடவி, 1 மணிநேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

வழுக்கையை தடுக்க

கூந்தல் வளர்ச்சிக்காக பாரம்பரியமாகவே ஆயுர்வேத தைலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீலிபிருங்காதி தைலம், பிருங்காமலாதி தைலம், பிருங்கராஜ் தைலம், தூர்வாதி தைலம், கருசிலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. அதிமதுரத்தை இடித்து பொடி செய்து, எருமைப்பால் சேர்த்து நன்றாக அரைத்து, எருமைப்பாலிலேயே குழைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை விழுந்த இடங்களில் முடிவளரும். தினமும் 1 டீஸ்பூன் திரிபால சூரணம், படுக்குமுன், தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். முடி வளர்ச்சிக்கு உதவும்.

புகை போடுங்க

தலைக்கு குளித்தபின், கூந்தலுக்கு புகைபோட, வெந்தயம், துளசி, வேப்ப இலைகள், இவைகளை பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி பெருகும் என்றும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. உடலின் தற்காப்பு சக்தியை மேம்படுத்த பயன்படும் நரசிம்மரசாயனம், குமாரயஸ்வசவம், பிருங்கராஜஸவம் போன்ற உள்ளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் முடி வளர்ச்சி பெருகும்.
நன்றி போல்ட் ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 6:09 pm

கூந்தல் நிபுணர் முரளியின் பதிவு கூந்தலுடன் அறிவையும் வளர்கிறது.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 25, 2012 7:09 pm

யினியவன் wrote:கூந்தல் நிபுணர் முரளியின் பதிவு கூந்தலுடன் அறிவையும் வளர்கிறது.
நீங்க துண்டபோட்டு தாண்டினாலும் நான் நம்பமாட்டேன் உங்களுக்கு அறிவு வளருதுனு சொன்ன விசயத்தை ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 8:30 pm

நீங்க துண்டபோட்டு தாண்டினாலும் நான் நம்பமாட்டேன் உங்களுக்கு அறிவு வளருதுனு சொன்ன விசயத்தை

அண்ணே உங்க காதல் வளரதுக்கு என்ன பண்ணினிங்க ஒன்னும் புரியல கண்ணடி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக