ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_m10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10 
Dr.S.Soundarapandian
சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_m10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10 
heezulia
சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_m10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10 
i6appar
சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_m10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10 
Jenila
சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_m10சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை

Go down

சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை Empty சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை

Post by eelamaran Wed May 23, 2012 1:04 pm




இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி இயங்கும் சரணடைந்த காணாமல் போன உறவினர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயத்தில் சிறீலங்கா அரசு தனது பொறுப்புக்கூறும் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

16.05.2009 இல் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் 18.05.2009 இல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் எங்கள் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சரணடைந்து இன்றுவரை எங்கு உள்ளார்கள் என்ற விபரம் இலங்கை அரசினால் எமக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் இரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றனர். இதில் சரணடைந்தவர்களில் பலர் குடும்பம் குடும்பமாக சரணடைந்தனர். இவர்களின் மனைவி பிள்ளைகள் கூட இரகசிய தடுப்பு முகாமில் உள்ளனர் என்றே நாம் கருதுகின்றோம்.

நாங்கள் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் முறையிட்டும் தேடிப்பார்த்தும் பயனில்லை. 13.05.2012இல் இலங்கை பாதுபாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய நாங்கள் 14.05.2012 இல் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவிற்குச் சென்று அங்கும் அவர்களின் விபரம் எதுவும் இல்லை என்ற ஏமாற்றத்துடன் இவர்களின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளோம்.

ஏற்கனவே 2011 ஆம் ஆண்டிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக இதே போன்ற அறிவித்தல் கிடைத்து நாங்கள் இதே இடத்திற்குச் சென்று ஏமாற்றத்துடனே திரும்பி வந்தோம். ஏற்கனவே கொடிய போரினால் உடல் உள ரீதியான பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் எம்மை மேலும் மேலும் துன்பப்படுத்துவதும் அச்சுறுத்துவதும் விரக்தி நிலைக்கு எம்மை இட்டுச்செல்கிறது.

பொது மன்னிப்பு என்ற பகிரங்க அறிவித்தல் மூலம் நிராயுதபாணிகளான போராளிகள் சரணடைந்து இன்று வரை 3 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில் நாம் ஆறாத்துயரில் மூழ்கியுள்ளோம். இலங்கை அரசு பொறுப்புக்கூறும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டியது அதன் கடமை.

எனவே மனிதாபிமானம் கொண்டு, சரணடைந்த காணாமற்போன எமது உறவுகளை சர்வதேச அழுத்தங்கள் ஊடாக இலங்கை அரசிடம் இருந்த மீட்டுத்தருமாறு சகல தரப்பினரிடமும் தயவுடன்டே;டுக் கொள்கின்றோம்.

http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5/
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சரணடைந்த போராளிகள் காணாமற் போனமை தொடர்பாக விசாரணை.
» காணாமற் போன வானெழில்
» என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்
» மரியுபோல் நகரில் ரஷிய ராணுவத்திடம் சரணடைந்த 1,000 உக்ரைன் வீரர்கள் - அதிர்ச்சி தகவல்!
» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum