Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
i6appar |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
+9
Aathira
பிஜிராமன்
நந்து
கேசவன்
prabatneb
யினியவன்
ராஜா
ராஜ்அருண்
மகா பிரபு
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
First topic message reminder :
நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.
வாழ்த்துக்கள்.
இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.
ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?
அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.
இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Education_432](https://2img.net/h/www.albion.edu/education/images/stories/education/education_432.jpg)
இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.
இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.
இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.
இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.
இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.
இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.
இன்னும் பல இருக்கிறது.......
இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.
நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.
வாழ்த்துக்கள்.
இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.
ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?
அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.
இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Education_432](https://2img.net/h/www.albion.edu/education/images/stories/education/education_432.jpg)
இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.
இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.
இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.
இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.
இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.
இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.
இன்னும் பல இருக்கிறது.......
இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
இப்படி முழு மதிப்பெண் பெற்று விரலை உயர்த்தி காட்டும் மாணவர்கள் பின்னால் வாழ்க்கை அறிவு இன்றி உலவுவது நாம் கண்கூடாக காணும் ஒன்று ..
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Guest- Guest
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
புரட்சி wrote:இப்படி முழு மதிப்பெண் பெற்று விரலை உயர்த்தி காட்டும் மாணவர்கள் பின்னால் வாழ்க்கை அறிவு இன்றி உலவுவது நாம் கண்கூடாக காணும் ஒன்று ..![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
இரண்டு வருடம் ஆறு பாடங்களை படித்து விட்டு...பின்னர் கல்லூரிக்கு சென்று ஒரு வருடம் பதினாறு பாடங்களை எப்படி இந்த மாணவர்கள் சமாளிப்பார்கள்.....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
இதைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று இருந்தேன். எழுதிவிட்டீர்கள். இன்னும் இருக்கிறது.. பயிற்சி, பயிற்சி நேரம், உறக்க நேரம் பற்றி எழுதுங்க பிரபு.
பாவம் அந்த முதல் மதிப்பெண் பெற்ற குழந்தைகள். கல்லூரி வந்து சொந்தக்காலில் நிற்கும்போது தெரியும்... கடினம்.
பாவம் அந்த முதல் மதிப்பெண் பெற்ற குழந்தைகள். கல்லூரி வந்து சொந்தக்காலில் நிற்கும்போது தெரியும்... கடினம்.
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
அதுதான்.... எண்ட அணியன் ஸ்ரீமான் கேசவன் நாயரையே நாம் கண்கூடாகக் காண்கிறோமே...புரட்சித் தம்பிபுரட்சி wrote:இப்படி முழு மதிப்பெண் பெற்று விரலை உயர்த்தி காட்டும் மாணவர்கள் பின்னால் வாழ்க்கை அறிவு இன்றி உலவுவது நாம் கண்கூடாக காணும் ஒன்று ..![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
அதுதான்.... எண்ட அணியன் ஸ்ரீமான் கேசவன் நாயரையே நாம் கண்கூடாகக் காண்கிறோமே...புரட்சித் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
அங்கே நிறுவனங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
தர்மா wrote:அங்கே நிறுவனங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல
தர்மா wrote:அங்கே நிறுவனங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல
அப்படி இப்படி சொல்லாதிருங்கள். எங்கள் பிள்ளைகளின் எதிா்காலம் வீணாகிவிடப் போகிறது.... (எங்கள் பிள்ளைகள் இங்குதான் படித்துக் கொண்டிருக்கிறாா்கள் திரு.தா்மா அவா்களே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
கேசவன் wrote:அதுதான்.... எண்ட அணியன் ஸ்ரீமான் கேசவன் நாயரையே நாம் கண்கூடாகக் காண்கிறோமே...புரட்சித் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எதுக்கு இந்த அழுகை கே 7 அண்ணே ...
Guest- Guest
Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
நீங்கள் சொல்வது மிகசரி ..தர்மா wrote:அங்கே நிறுவன
ங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்)
» பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
» விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்
» BC & OBC சான்றிதழ் பெறுவது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
» விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்
» BC & OBC சான்றிதழ் பெறுவது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|