புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே...
வணக்கம்...
ஈகரையில் முதன் முதலாக இணைந்த நாள் முதல் சிவாவை கண்ணுற்று வருகிறேன்...
தளம் நடத்துவதில்-தலைமைப் பண்பில்-தக்கார் தகவிலர் யார் எனத் தீர்மானிப்பதில்-
தகுதிநிறை உறவுகளைத் தாராளமாய்த் தூக்கிப் பிடிப்பதில்-தமிழ் மீதும் தமிழன் மீதும்
சற்றும் தாழாத இருதயப் பாசத்தில்-இருக்கும் தமிழ்த் தளங்களில் எல்லாம் இல்லாத ஓர் இருதய உறவை
ஈகரை உறவுகளிடையே ஏற்படுத்துவதில் என எதிலும் இன்முகத்துடனும் எப்போதும்
புதுமை விரும்பியாய்த் தன்னைப் புடம் போட்டுக்கொள்ளும் புத்திசாலிப் பிள்ளை சிவா...
சிலவேளைகளில் தனக்கெதிராகவே விமர்சனம் வீசப்பட்டாலும் தன்மீது தவறிருப்பின் தயங்காமல்
வருத்தம் தெரிவிக்கும் தக்காருக்கானத் தக்கவோர் குணம் கொண்ட குணக் குன்றம்...நன்றி சிவா...
இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து இதிலும் தாய்மண் பாசத்தை தழைக்கச் செய்யும் தமிழ் உரம் தந்திருக்கிறார்..
அருமை சிவா...ஊர்ப் பெயர் மூலம் உலகத் தமிழர்களுக்காய் ஓர் உறவுப் பாலம் கட்டியது...
இன்னுமொரு இதய நன்றி...
இப்படி ஒரு மாப்பிள்ளையை மணாளனாக்கிக் கொள்ளும் பாக்கியம் வாய்த்தது சகோதரி ஒருவருக்கு...
அவர் நம் உறவுகளுக்கு அறிவிக்கப்பட்ட-அறிமுகப்படுத்தப்பட்ட செல்வி.கார்த்திகா அவர்கள்தான்...
(இனி சிவாவின் கார்த்திகா...)
இவர்களுக்குத் திருமணம்...
இனிப்பு மழை நம் எல்லோரின் செல்களுக்குள்ளும் செவிகளுக்குள்ளும்...
சந்தோசம் கொடிகட்டிச் சதிராடும் சத்திய வாசலில்!
கனவுகளில் கலந்து கரைந்து
உணர்வுகளில் இணைந்து உறைந்து
ரத்தத்தில் பூப்பூக்கச் செய்யும்
வெளிப்படை ரகசிய சுகமே
திருமண பந்தம்...
ஒத்தையா ரெட்டையா ஆட்டம் போல்
இது ஓர் நித்திய உணர்வுகளின் உறவுகளின் ஆட்டம்...
இதில் எப்போதும் தப்பேதும் நேராமல்
தாளகதி தப்பாமல் நடை நடந்து
முப்போதும் மகிழ்வுடன் வாழ
சத்தியக் கிழவர்கள்
சக்தியைக் கொடுக்கும் சாதுர்யச் சூத்திரங்களை
தரணி எங்கும் தவழ விட்டிருக்கிறார்கள்...
தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும்...
நண்பர் சிவா-சகோதரி கார்த்திகா இருவரும்
சத்தியமாய் இச்சூத்திரத்தை
நித்தியமாய்க் கைவரப் பெற்று
நிஜமான சந்தோஷம்
நெஞ்சு முழுக்க
நிரம்பித் ததும்பி
நீடூழி வாழட்டும் இறைவா...
நீ எப்போதும்
அவர்களின் அருகிலேயே
அடுத்தூறும் நிழலாய்த் தொடர்ந்து
அகமகிழச் செய்வாய் அணுஅணுவாய்...
வாழ்க வளமுடன் சிவகுமார்-கார்த்திகா தம்பதியினர்...
[You must be registered and logged in to see this image.]
நன்றி...
உறவுகளே...
வணக்கம்...
ஈகரையில் முதன் முதலாக இணைந்த நாள் முதல் சிவாவை கண்ணுற்று வருகிறேன்...
தளம் நடத்துவதில்-தலைமைப் பண்பில்-தக்கார் தகவிலர் யார் எனத் தீர்மானிப்பதில்-
தகுதிநிறை உறவுகளைத் தாராளமாய்த் தூக்கிப் பிடிப்பதில்-தமிழ் மீதும் தமிழன் மீதும்
சற்றும் தாழாத இருதயப் பாசத்தில்-இருக்கும் தமிழ்த் தளங்களில் எல்லாம் இல்லாத ஓர் இருதய உறவை
ஈகரை உறவுகளிடையே ஏற்படுத்துவதில் என எதிலும் இன்முகத்துடனும் எப்போதும்
புதுமை விரும்பியாய்த் தன்னைப் புடம் போட்டுக்கொள்ளும் புத்திசாலிப் பிள்ளை சிவா...
சிலவேளைகளில் தனக்கெதிராகவே விமர்சனம் வீசப்பட்டாலும் தன்மீது தவறிருப்பின் தயங்காமல்
வருத்தம் தெரிவிக்கும் தக்காருக்கானத் தக்கவோர் குணம் கொண்ட குணக் குன்றம்...நன்றி சிவா...
இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து இதிலும் தாய்மண் பாசத்தை தழைக்கச் செய்யும் தமிழ் உரம் தந்திருக்கிறார்..
அருமை சிவா...ஊர்ப் பெயர் மூலம் உலகத் தமிழர்களுக்காய் ஓர் உறவுப் பாலம் கட்டியது...
இன்னுமொரு இதய நன்றி...
இப்படி ஒரு மாப்பிள்ளையை மணாளனாக்கிக் கொள்ளும் பாக்கியம் வாய்த்தது சகோதரி ஒருவருக்கு...
அவர் நம் உறவுகளுக்கு அறிவிக்கப்பட்ட-அறிமுகப்படுத்தப்பட்ட செல்வி.கார்த்திகா அவர்கள்தான்...
(இனி சிவாவின் கார்த்திகா...)
இவர்களுக்குத் திருமணம்...
இனிப்பு மழை நம் எல்லோரின் செல்களுக்குள்ளும் செவிகளுக்குள்ளும்...
சந்தோசம் கொடிகட்டிச் சதிராடும் சத்திய வாசலில்!
கனவுகளில் கலந்து கரைந்து
உணர்வுகளில் இணைந்து உறைந்து
ரத்தத்தில் பூப்பூக்கச் செய்யும்
வெளிப்படை ரகசிய சுகமே
திருமண பந்தம்...
ஒத்தையா ரெட்டையா ஆட்டம் போல்
இது ஓர் நித்திய உணர்வுகளின் உறவுகளின் ஆட்டம்...
இதில் எப்போதும் தப்பேதும் நேராமல்
தாளகதி தப்பாமல் நடை நடந்து
முப்போதும் மகிழ்வுடன் வாழ
சத்தியக் கிழவர்கள்
சக்தியைக் கொடுக்கும் சாதுர்யச் சூத்திரங்களை
தரணி எங்கும் தவழ விட்டிருக்கிறார்கள்...
தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும்...
நண்பர் சிவா-சகோதரி கார்த்திகா இருவரும்
சத்தியமாய் இச்சூத்திரத்தை
நித்தியமாய்க் கைவரப் பெற்று
நிஜமான சந்தோஷம்
நெஞ்சு முழுக்க
நிரம்பித் ததும்பி
நீடூழி வாழட்டும் இறைவா...
நீ எப்போதும்
அவர்களின் அருகிலேயே
அடுத்தூறும் நிழலாய்த் தொடர்ந்து
அகமகிழச் செய்வாய் அணுஅணுவாய்...
வாழ்க வளமுடன் சிவகுமார்-கார்த்திகா தம்பதியினர்...
[You must be registered and logged in to see this image.]
நன்றி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன் wrote:அதானே எப்படி அவர் மாத்த நினைக்கலாம் - இது நம்ம சைட்டு.ராஜா wrote:வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் ,ஆமாம்வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
அட ரெண்டு பெரும் வாயை வைத்துகொண்டு சும்மா இருக்க மாட்டிங்களா ??, நானே நேற்றில் இருந்து பயந்துகிட்டு இருக்கேன் , இப்ப இதையே ஒரு சாக்கா வச்சுகிட்டு தல எஸ்கேப் ஆயிட போறாரு ......வை.பாலாஜி wrote:ஆமாம் , இது நம்ம சைட்டு
பெரிய நாட்டமை இராஜா இருக்கும் போது எங்களுக்கு என்ன பயம்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:வாழ்த்துபா அருமை ரா ரா
நன்றி முரளிராஜா அவர்களே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கேசவன் wrote:அருமை அருமை அருமை
நன்றி நன்றி நன்றி
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து
தங்கள் உணர்வுகளை வாழ்த்துக்களாக பகிர்ந்தமைக்கு நன்றி ராரா.
ஈகரை என்பது அண்ணனின் ஊர் என்று முன்னரே அண்ணன் சொல்லிவிட்டார். நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தெரியவில்லை.
நன்றி ராரா அண்ணா.
ஓகே...என் போன்றவர்களுக்குப் புதிய செய்திதான்...
நன்றி பிரபு..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வை.பாலாஜி wrote:அருமை ரா .ரா
வாழ்த்து மிக அருமை . ஈகரை என்பது அவர் ஊரின் பெயர் என்பது பழைய
உறுபினர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்
தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின்
கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
நன்றி பாலாஜி..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் ,ஆமாம்வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
நன்றி ராஜா...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜேன் செல்வகுமார் wrote:நல்லதொரு வாழ்த்துக்கவி அண்ணா.,
நன்றி செல்வகுமார்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வை.பாலாஜி wrote:பெரிய நாட்டமை இராஜா இருக்கும் போது எங்களுக்கு என்ன பயம்
அதானே?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|