புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
70 Posts - 53%
heezulia
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:19 am

ஆகா ஏற்கனவே என்ன பன்றதுன்னு தெரியாம இருக்கேன் - இதப் படிச்சு என்ன ஆவப் போதோ தெரியல.

இன்றைய சூழ்நிலைக்கு வேண்டிய பதிவு - பகிர்வுக்கு நன்றி பாலா சார். படிச்சிட்டு கருத்தை பகிர்கிறேன் பின்னர்.




anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Wed Apr 25, 2012 10:52 am

படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
anandkce
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் anandkce



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 1:26 pm

anandkce wrote:படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
ஒத்த உணர்வுக்கு நன்றி ! பி‌டி‌எஃப் படித்ததை அப்படியே save as கொடுத்து சேமித்துக்கொள்ளலாம் . குறுநாவல் பெயர் அயீஷா . எழுதியவர் இரா. நடராஜன் . தற்போது கடலூரில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 1:49 pm

படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2012 1:57 pm

அழுகை என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
இந்த மெக்காலே கல்வி முறையை நம்மிடம் திணித்து விட்டு கேட்டு,பார்த்து, உணர்ந்து அறியும் நம்முடைய கல்வி முறையை மேல்நாட்டவர்கள் திருடி சென்று ஒரு சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டனவே.
புத்தகத்தில் எழுதபட்டிருப்பதை படித்து தேர்வில் வாந்தியெடுத்து பழகிவிட்டது. சமீப காலமாக வேலை செய்யும் இடங்களிலும் குறிப்பாக கால் சென்டர் போன்ற இடங்களில் இதே முறையை வேலை செய்பவர்களுக்கும் பழக்கி விட்டார்கள் "வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் உள்ள answer பேப்பர்ரில் உள்ளதை படித்து சொன்னால் போதும்" என்ற அளவிற்க்கு நம்முடைய அறிவு சுருங்க வைக்கபட்டுக்கொண்டிருக்கிறது.

நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.

ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.

சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 4:57 pm

வை.பாலாஜி wrote:படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .
சோகம் சியர்ஸ் சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 5:04 pm

ராஜா wrote:

நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.

ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.

சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை சோகம்

உண்மைதான் ராஜா !.... கல்வி துறையில் பணிக்கு வந்த பின் கற்பதையே மறந்து ..செக்கு மாட்டு வாழ்க்கைக்கு பழகிப்போன ஒரு கூட்டம்
சிறார்களின் சிந்தனையை மழுங்கடித்து .....
தண்டனை என்ற பெயரில் புதிய புதிய சித்திரவதைகளை கண்டுபிடித்து ....மாணவர்களை வதைக்கும் போக்கு இன்று இருக்கிறது
இவற்றின் ஒரு எடுத்துக்காட்டுதான் ...அயீஷா!
இந்த கதை பாலாஜி...ராஜா போன்ற ....ஈரம் இதயம் படைதவர்களை அசைத்து பார்த்ததில் வியப்பில்லை
கருத்துகளுக்கு மிக்க நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 5:09 pm

தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 7:01 pm

balakarthik wrote:தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார் சூப்பருங்க
ஓகே!!!! பாலாகார்திக் ! மறக்காமல் கருத்தை சொல்லுங்கள் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக