புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதுடில்லி:"எம்.பி.,க்கள் தங்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், டில்லியில் குழப்பம் தான் அதிகரிக்கும்' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்
லோக்சபாவில், மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவை, போக்குவரத்து துறை அமைச்சர் ஜோஷி கடந்த வாரம் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்ற எம்.பி.,க்கள் பலர், "மாவட்ட கூடுதல் நீதிபதிகள் தங்களது வாகனங்களின் மேற்பகுதியில், சிவப்பு நிற விளக்கை பொருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், லட்சக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்களுக்கு சிவப்பு நிற விளக்குகள் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், பார்லிமென்டிற்கு விரைவாக வர முடியும். இதனால், நேரமும் விரயமாவது தவிர்க்கப்படும்' என்றனர். தங்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசப் போவதாகவும் கூறினர்.
எதிர்ப்பு :இந்நிலையில், டில்லியில் நேற்று காங்கிரஸ் பார்லிமென்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கட்சித் தலைவர் சோனியா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி., சாக்கோ, ""எம்.பி.,க்கள் கார்களில் சிவப்பு விளக்குகள் பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா தன் கருத்தை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்குப் பதிலளித்த சோனியா கூறியதாவது:எம்.பி.,க்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்திக் கொள்ள அனுமதித்தால், டில்லியில் மேலும் குழப்பம் அதிகரிக்கும். சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார்கள் அதிக அளவில் உலா வந்தால், பிரச்னைகளை உருவாக்கும். இருந்தாலும், இதை அனுமதிப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
"ஆப்சென்ட்' எம்.பி.,க்கள்:எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள், பார்லிமென்டிற்கு அதிகம் வராமல் மட்டம் போடுவது சரியானதல்ல. பல நேரங்களில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், எம்.பி.,க்கள் சபைக்கு வருவதில்லை. கட்சியின் மாநில அமைப்பாளர்களும், பார்லிமென்ட் நிர்வாகங்களை கவனிக்கும் கட்சியினரும், காங்கிரஸ் எம்.பி.,க்கள், அதிக நாட்கள் பார்லிமென்டிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்.பி.,க்கள் சிலர் பார்லிமென்டிற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, கொஞ்ச நேரம் சபையில் அமராமல் காணாமல் போய் விடுகின்றனர். இது சரியல்ல. அடிக்கடி சபைக்கு வராமல் இருக்கும் எம்.பி.,க்கள் பட்டியலை தாருங்கள்.இவ்வாறு சோனியா கூறினார்.
ஓய்வூதியதாரர்களிடம் உறுதி:முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் என வழங்கப்படுவதை 2,000 ஆக உயர்த்த வேண்டும் என, ஓய்வூதியதாரர்கள் அமைப்பின் சார்பில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சமூக ஆர்வலர் அருணா ராய் மற்றும் பாபா ஆதவ் ஆகியோர் நேற்று முன்தினம் சோனியாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் பேசிய சோனியா, "முதியோர் ஓய்வூதியம் 200 ஆக இருப்பது குறைவு என்பதை ஏற்கிறேன். ஆனால், அதை 2,000 ரூபாயாக உயர்த்த முடியுமா எனக் கூற முடியாது. ஆனால், இவ்விஷயத்தில் நான் நிச்சயம் உதவுகிறேன்' என்றார்.முதியோருக்கு மாதந்தோறும் 200 ரூபாய் அளிப்பது அவர்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது என, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகைக்கு எதிர்ப்பு:கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்திக்கு வரும் 26ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா செல்ல உள்ளார். அங்கு அவர், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் 11வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அவரது வருகைக்கு, உல்பா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, 12 மணி நேர "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இதேபோல், ஏப்ரல் 20ம் தேதி, அசாம் மாநில சட்டசபையின் பவள விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கு சென்றபோதும், உல்பா அமைப்பினர் 12 மணி நேர "பந்த்'திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிரதமர் அங்கு சில மணி நேரங்கள் மட்டுமே செலவிட்டு திரும்பினார்.
-தினமலர்
லோக்சபாவில், மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவை, போக்குவரத்து துறை அமைச்சர் ஜோஷி கடந்த வாரம் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்ற எம்.பி.,க்கள் பலர், "மாவட்ட கூடுதல் நீதிபதிகள் தங்களது வாகனங்களின் மேற்பகுதியில், சிவப்பு நிற விளக்கை பொருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், லட்சக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்களுக்கு சிவப்பு நிற விளக்குகள் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், பார்லிமென்டிற்கு விரைவாக வர முடியும். இதனால், நேரமும் விரயமாவது தவிர்க்கப்படும்' என்றனர். தங்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசப் போவதாகவும் கூறினர்.
எதிர்ப்பு :இந்நிலையில், டில்லியில் நேற்று காங்கிரஸ் பார்லிமென்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கட்சித் தலைவர் சோனியா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி., சாக்கோ, ""எம்.பி.,க்கள் கார்களில் சிவப்பு விளக்குகள் பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா தன் கருத்தை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்குப் பதிலளித்த சோனியா கூறியதாவது:எம்.பி.,க்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்திக் கொள்ள அனுமதித்தால், டில்லியில் மேலும் குழப்பம் அதிகரிக்கும். சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார்கள் அதிக அளவில் உலா வந்தால், பிரச்னைகளை உருவாக்கும். இருந்தாலும், இதை அனுமதிப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
"ஆப்சென்ட்' எம்.பி.,க்கள்:எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள், பார்லிமென்டிற்கு அதிகம் வராமல் மட்டம் போடுவது சரியானதல்ல. பல நேரங்களில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், எம்.பி.,க்கள் சபைக்கு வருவதில்லை. கட்சியின் மாநில அமைப்பாளர்களும், பார்லிமென்ட் நிர்வாகங்களை கவனிக்கும் கட்சியினரும், காங்கிரஸ் எம்.பி.,க்கள், அதிக நாட்கள் பார்லிமென்டிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்.பி.,க்கள் சிலர் பார்லிமென்டிற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, கொஞ்ச நேரம் சபையில் அமராமல் காணாமல் போய் விடுகின்றனர். இது சரியல்ல. அடிக்கடி சபைக்கு வராமல் இருக்கும் எம்.பி.,க்கள் பட்டியலை தாருங்கள்.இவ்வாறு சோனியா கூறினார்.
ஓய்வூதியதாரர்களிடம் உறுதி:முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் என வழங்கப்படுவதை 2,000 ஆக உயர்த்த வேண்டும் என, ஓய்வூதியதாரர்கள் அமைப்பின் சார்பில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சமூக ஆர்வலர் அருணா ராய் மற்றும் பாபா ஆதவ் ஆகியோர் நேற்று முன்தினம் சோனியாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் பேசிய சோனியா, "முதியோர் ஓய்வூதியம் 200 ஆக இருப்பது குறைவு என்பதை ஏற்கிறேன். ஆனால், அதை 2,000 ரூபாயாக உயர்த்த முடியுமா எனக் கூற முடியாது. ஆனால், இவ்விஷயத்தில் நான் நிச்சயம் உதவுகிறேன்' என்றார்.முதியோருக்கு மாதந்தோறும் 200 ரூபாய் அளிப்பது அவர்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது என, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகைக்கு எதிர்ப்பு:கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்திக்கு வரும் 26ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா செல்ல உள்ளார். அங்கு அவர், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் 11வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அவரது வருகைக்கு, உல்பா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, 12 மணி நேர "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இதேபோல், ஏப்ரல் 20ம் தேதி, அசாம் மாநில சட்டசபையின் பவள விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கு சென்றபோதும், உல்பா அமைப்பினர் 12 மணி நேர "பந்த்'திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிரதமர் அங்கு சில மணி நேரங்கள் மட்டுமே செலவிட்டு திரும்பினார்.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|