புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_m10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_m10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_m10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_m10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_m10இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 8:02 am

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரத் தாமதிப்பதற்கு பரிசுத்த வேதாகமம் கூறும் விளக்கங்கள்:
1. “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தைக் குறித்து தாமதமாயிருக்கவில்லை. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வ‌ேண்டும் என்று விரும்பி கர்த்தர் வரத் தாமதிக்கிறார்.” (2பேதுரு: 3:9; அப்போஸ்தலர்: 3:19,20; 17:30; லூக்கா: 13:15; ஆமோஸ்: 4:6-12)

2. ராஜ்யத்தினுடைய சுவிஷேசம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆனால், சுவிஷேசம் பிரசங்கிக்கப்படாத இடங்கள் இன்னும் ஏராளம் இருக்கிறபடியினால் கர்த்தர் வரத் தாமதிக்கிறார். (மத்தேயு: 24:14).

3. திருச்சபையானது பரிசுத்த ஆவியினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்ப்ப்பட்டுப் பூரண பரிசுத்தமடையாததினால் கர்த்தர் வரத் தாமதிக்கிறார். (அப்போஸ்தலர்: 13:52).

4. பிதாவானவரால் நியமிக்கப்பட்ட காலமும் வேளையும் இன்னும் வராததினால் கர்த்தர் வரத் தாமதிக்கிறார். (சங்கீதம்: 90:4; 2பேதுரு: 3:8)


“இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்” (வெளிப்படுத்தல்: 22:20).


“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” (மத்தேயு: 25:35).



இயேசு எப்போது வருவார்?
“பிதாவின் காலங்களையும் வேளைகளையும் அறிவது நமக்குரியதல்ல” (அப்போஸ்தலா்: 1:7; மத்தேயு: 24:42-43; 25:13; மாற்கு: 13:35,37; மத்தேயு: 24:36).

“குமாரன்(இயேசு) வெளிப்படும் நாளையும் நாழிகையையும் பிதா ஒருவர் தவிர வேறு யாரும் அறியார், தூதர்களும் அறியார்கள்.”


இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550 இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550 இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 7:16 pm

“இயேசு திரும்ப நிச்சயமாக வருவார்”
புதிய ஏற்பாட்டில் 318 தடவை 260 அதிகாரங்களில் 23 வசனத்துக்கு ஒரு தடவை இயேசுவின் வருகையைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் 1000 த்துக்கு அதிகமான இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டிலுமாக சோ்த்து மொத்தம் 1845 வாக்கியங்களில் இய‌ேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (2பேதுரு: 2:10 - 12; தீத்து: 2:11-13; அப்போஸ்தலர்: 24:15-16).


இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550 இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550 இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 7:44 pm

“இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன், நிறைவேற வ‌ேண்டிய அடையாளங்கள்”
1. சபையில் (தேவாலயத்தில்) கொடிய விசுவாசத் துரோகம் ‌நேரிடும் (2தெசலோனிக்கேயர்: 2:3).

2. கர்த்தராகிய இயேசு, “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்” என்று சொன்னார். (மத்தேயு: 24:6,7).

3. கடைசி நாட்களின் சந்ததி, நோவா, லோத்து இவர்களின் நாட்களிலிருந்தது போல் கொடிய துன்மார்க்கம் உள்ளதாகவும், ஒழுக்கமற்ற இழிவான நடத்தையுள்ளதாகவுமிருக்கும். (2தீமோத்தேயு: 3:1-5; லூக்கா: 17:26-29).

4. உலகம் முழுவதும் கொடிய பஞ்சமுண்டாகும் (மத்தேயு: 24:7).

5. உலகத்தின் அநேக பகுதிகளில் மனிதரையும் மிருகங்களையும் தாவர வர்க்கங்களையும் அழிக்கும் கொடிய கொள்ளை நோய்கள் உண்டாகும். (மத்தேயு: 24:7).

6. பல இடங்களில் பூமியதிர்ச்சிகளினால் பூமி பயங்கரமாய் அதிரும் (மத்தேயு: 24:7).

7. வானத்தில் பயங்கரமான தோற்றங்களும், பெரிய அடையாளங்களும் காணப்படும்.(லூக்கா: 21:11).

8. கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளக்கிறிஸ்துக்களும் பெருகுவார்கள் (மத்தேயு: 24:24; மாற்கு: 13:22).

9. யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள் (சகரியா: 8:7,8).

10. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” (மத்தேயு: 24:14).


இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550 இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550 இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக